Bu hikaye Maalai Express dergisinin October 16, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin October 16, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
அப்துல்கலாம் பிறந்த நாள் விழா கவர்னர், முதலமைச்சர் மரியாதை
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு கவர்னர், முதலமைச்சர் மரியாதை செலுத்தினர்.
அவசர கால உதவி மைய கட்டுப்பாட்டு மையம்: கவர்னர் ஆய்வு
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள் வது குறித்தும், மழையால் ஏற்படும் பாதிப்பை தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த பேரிடர் மேலாண்மை கூட்டம் நேற்று முன்தினம் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் நடந்தது.
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயாராக இருக்க வேண்டும்-முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் மற்றும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சரும், புதுச்சேரி மாநில பேரிடர் மேலாண்மை ஆணைய தலைவருமான ரங்கசாமி தலைமையில் புதுவை சட்டப்பேரவையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 3 பேர் உயிரிழப்பு
மும்பை அந்தேரி மேற்கில் லோசந்த்வாலா வளாகம் உள்ளது.
மழை முன்னெச்சரிக்கை பணிகளை அமைச்சர் ஆய்வு
வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், பொது விநியோகத்திட்ட இயக்குநர் மோகன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், ஆகியோர் முன்னிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து கடலூர் மாநகராட்சி மற்றும் சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்தில் மின்சார விநியோகத்தில் எந்த பாதிப்பும் இருக்காது': அமைச்சர் செந்தில் பாலாஜி
பருவமழையை எதிர்கொள்ள தமிழகம் முழுவதும் மின்சாரத்துறை தயார் நிலையில் இருப்பதாக தமிழக அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
ஜம்முகாஷ்மீர் புதிய முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்பு
நடந்து முடிந்த ஜம்முகாஷ்மீர் சட்டசபை தேர்தலில்,மொத்தமுள்ள 90 இடங்களில் தேசிய மாநாடு கட்சி 42 இடங்களில் வெற்றி பெற்றது.
சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்று, நாளை இலவச உணவு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை காலத்தை எதிர்கொள்வது குறித்து கலந்தாய்வு கூட்டம்
கன்னியாகுமரி, அக். 15: கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தை அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ளுவது குறித்த கலந்தாய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகு மீனா தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் முன்னிலையில் நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கலந்தாலோசனை கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அரசு அலுவலர்கள், தன்னார்வ தலைமையில் தொண்டு நிறுவனங்கள், தனியார் மருத்துவ மனைகள், தனியார் பள்ளிகள், தொலை தொடர்பு நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் கல்லூரி முதல்வர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகி யோர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.