![ஏழை பெண்களுக்காக ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை கொண்டு வந்த முதல்வர் தென்காசி மாவட்ட பயனாளிகள் புகழாரம் ஏழை பெண்களுக்காக ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை கொண்டு வந்த முதல்வர் தென்காசி மாவட்ட பயனாளிகள் புகழாரம்](https://cdn.magzter.com/1573814597/1732264235/articles/Nlc568u-r1732276504438/1732276693779.jpg)
1975 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் 106வது பிறந்தநாளில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் பேரில் 33 வட்டாரங்கள் முதன்முறையாக தொடங்கப்பட்டது.
தமிழகத்தில் சென்னை (நகர்ப்புறம்), நிலக்கோட்டை (கிராமப்புறம்) மற்றும் தளி (பழங்குடி) ஆகிய மூன்று வட்டாரங்களில் முன்மாதிரி திட்டமாக தொடங்கப்பட்டு தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழ்நாடு என்ற இலக்கை எட்டுவதே நமது மாநிலத்தின் கொள்கையாகும்.
தமிழ்நாட்டினை ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத மாநிலமாக உருவாக்குவதே இந்த திட்டத்தின் நோக்கம், கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், குழந்தைகளுக்கு (3 வயதுக்கு மேல்) குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ஊட்டச்சத்தினை உறுதிப்படுத்துதல், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான உடல், அறிவாற்றல் மொழி, மன எழுச்சி, சமூக, மற்றும் உணர்ச்சி வளர்ச்சியை வளர்ப்பது மற்றும் 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு அதிக கவனம் செலுத்துதல், குழந்தை பருவ பராமரிப்பு, வளர்ச்சி மற்றும் கற்றல், தாய் மற்றும் வயதுவந்தோர் பாதுகாப்பு உட்பட உகந்த ஊக்குவிப்பு வழங்குதல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
Bu hikaye Maalai Express dergisinin November 22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Maalai Express dergisinin November 22, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
![2025-2026ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14ந் தேதி தாக்கல் 2025-2026ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14ந் தேதி தாக்கல்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/LpHnnMkmy1739874268177/1739874691363.jpg)
2025-2026ம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் மார்ச் 14ந் தேதி தாக்கல்
தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 6ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
![குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த கத்தார் அமீர் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த கத்தார் அமீர்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/Hnq6ZlmD81739874691494/1739874786071.jpg)
குடியரசு தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்த கத்தார் அமீர்
கத்தார் நாட்டின் அமீர் (தலைவர்) ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானி, இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை விமானம் மூலம் இந்தியா வந்தார்.
![பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/_yRofPOh_1739875233663/1739875340772.jpg)
பாரதிய ஜனதா கட்சி சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிதிருவண்ணாமலை சாலையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசின் 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
![காரைக்கால் மீனவர்கள் சார்பில் இன்று எட்டாவது நாள் போராட்டமாக மாவட்டம் முழுவதும் பந்த் காரைக்கால் மீனவர்கள் சார்பில் இன்று எட்டாவது நாள் போராட்டமாக மாவட்டம் முழுவதும் பந்த்](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1998678/_ofdO4Ihb1739874927640/1739875227628.jpg)
காரைக்கால் மீனவர்கள் சார்பில் இன்று எட்டாவது நாள் போராட்டமாக மாவட்டம் முழுவதும் பந்த்
காரைக்காலில் மீனவர்கள் இன்று எட்டாவது நாள் போராட்டமாக மாவட்ட முழுவதும் பந்த்.
தங்கம் விலை சற்று உயர்வு
தங்கம் விலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தாறுமாறாக உயர்ந்து வந்து, கடந்த 11ம் தேதி ஒரு சவரன் ரூ.64,480 க்கு விற்பனையாகி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
![வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/iHuLLrbZK1739793226984/1739793457721.jpg)
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் ஆய்வு
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம், வெம்பாக்கம் ஊராட்சியிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் செய்யாறு, அனக்காவூர் மற்றும் வெம்பாக்கம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பாக மேற்கொள்ளப் பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து வட்டார அளவிலான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் நடைபெற்றது.
![மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் சாதனை மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் சாதனை](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/YG7HG-wf11739793467115/1739793692974.jpg)
மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் முதல் முறையாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவ குழுவினர் சாதனை
தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மூலம் பொதுமக்கள் தரமான மருத்துவ வசதிகளை பெற்று பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
![வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/DMU1DXC5w1739792761171/1739792906293.jpg)
வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா
சேலம் பழைய சூரமங்கலம் ஸ்ரீ சித்து மாரியம்மன் கோவில் அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ வராஹி அம்மன் கொடி மரம் பிரதிஷ்டை விழா மிக விமர்சையாக நடைபெற்றது.
![காரைக்கால் 5 சட்டமன்ற தொகுதிகளில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை - அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு காரைக்கால் 5 சட்டமன்ற தொகுதிகளில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை - அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/D-NqrsuUk1739792921255/1739793072430.jpg)
காரைக்கால் 5 சட்டமன்ற தொகுதிகளில் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை - அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் பங்கேற்பு
காரைக்கால் மாவட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் நபார்டு வங்கி நிதி உதவியில், ரூ.60 கோடியே 40 லட்சம் செலவில், சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
![கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி](https://reseuro.magzter.com/100x125/articles/20286/1997545/L1pDfxlnd1739792586655/1739792916720.jpg)
கோவை குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொடர் குண்டு வெடித்து 60க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் நீத்தனர்.