
Bu hikaye Maalai Express dergisinin February 14, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap


Bu hikaye Maalai Express dergisinin February 14, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

வளர்ச்சித்திட்ட பணிகளை ஆட்சியர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் வட்டம், மாவுரெட்டிப்பட்டி, கோனூர் மற்றும் கீரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, ரூ.7.05 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தொடர் கொலை சம்பவம் எதிரொலி தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார்
குற்றவாளிகளை சுட்டு பிடிக்க உத்தரவு

ஜாக்டோ-ஜியோ அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் 23ந்தேதி உண்ணாவிரத போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்தக் கோரி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

விவசாயிகள் நள்ளிரவில் குண்டுக்கட்டாக கைது அரியாணா-பஞ்சாப் எல்லையில் பதற்றம்-போலீசார் குவிப்பு |
அரியானா மற்றும் பஞ்சாப்பை ஒட்டிய ஷம்பு எல்லை பகுதியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.

எக்ஸ்பிரஸ் கன்னியாகுமரியில் ரெயிலை கவிழ்க்க சதி
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே தண்டவாளத்தில் கற்களை வைத்து ரெயிலை கவிழ்க்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹட்சன் அக்ரோ நிறுவனத்தின் 4000வது ஹெச்ஏபி டெய்லி எக்ஸ்க்ளூஸிவ் ஸ்டோர் ஆந்திர பிரதேசம், பீமாவரத்தில் திறப்பு
ஹெச்ஏபி டெய்லி, ஹட்சன் அக்ரோ நிறுவனத்தின் சில்லறை வணிக விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க கோரிக்கை மனு
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், கடம்பூர் மலைப் பகுதியிலும் அந்தியூர் வட்டம், பர்கூர் மலைப் பகுதியிலும் வாழும் மலையாளி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ஜூவல் ஓரம் அவர்களை, நீலகரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா சந்தித்து கோரிக்கை மனு வழங்கினர்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் செங்கோட்டை வட்டத்தில் ஆட்சியர் களஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் தென்காசி மாவட்டம் செங்கோட்டை வட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், சேவைகள் செயல்பாடுகள் குறித்து ஆகிய வற்றின் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் க ள ஆ ய் வு மேற்கொண்டார்கள்.

மாற்றுத்திறனாளிகளுக்கான 1,200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு
அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

புதுவை இதயா கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம்
புதுவை இதயா கல்லூரியில் மிகப் பெரிய வேலை வாய்ப்பு முகாம் இறைவணக்கத்துடன் இனிதே துவங்கியது.