கோவை விமான நிலைய ஓடுபாதையை 12,500 அடி நீளத்துக்கு அதிகரிக்க திட்டம்
இங்கு விமான நிலையத்தை விரிவுபடுத்தவும், ஓடுபாதையை நீளப்படுத்தவும் ரூ.1,100 கோடி நிதி ஒதுக்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணி முடிவடைந்தது.
இதைத்தொடர்ந்து விமான நிலைய விரிவாக்கத்துக்கான திட்டங்களை செயல்படுத்த விமான நிலைய ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் ரூ.29 கோடியில் சுற்றுச்சுவர் கட்டுவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
Bu hikaye Maalai Express dergisinin March 24, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap


Bu hikaye Maalai Express dergisinin March 24, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணை வெளியீடு
தமிழ்நாட்டில் அரசு பணியிடங்களில் காலியாக உள்ள இடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்படும்.
அமலாக்கத்துறை சோதனை நடத்திய விவகாரம் டாஸ்மாக் வழக்கு விசாரணை 9ந்தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த மாதம் 6ந்தேதி முதல் 8ந்தேதி வரை அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

காணை குப்பம் ஊராட்சியில் 51 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா
அன்னியூர் சிவா எம்எல்ஏ வழங்கினார்

கட்சி பாகுபாடு இன்றி உங்கள் தொகுதியில் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி திட்டம்? நேரம் கேட்டிருப்பதாக தகவல்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கட்சிகள் இடையே மீண்டும் கூட்டணி உருவாவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

திருச்சி பாலக்கரை தவ்ஹீத் பள்ளிவாசல் திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை --
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றானதும், இரக்கம், அன்பு, சகோதரத்துவத்தை உணர்த்தும் ரமலான் நோன்பை 30 நாட்கள் இஸ்லாமியர்கள் கடைபிடித்து வந்தனர்.

12ம் வகுப்பு மாணவர்கள் என்ன மேற்படிப்பு படிக்கலாம் என்பதை தற்போதே உறுதி செய்ய வேண்டும்
ஆட்சியர் அழகுமீனா அறிவுறுத்தல்
சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்துவோம்
அமைச்சர் எ.வ.வேலு தகவல்

தமிழக பா.ஜ.க.விற்கு புதிய தலைவர் தமிழ் புத்தாண்டுக்குள் அறிவிப்பு?
தமிழ்நாடு பா.ஜ.க.வுக்கு புதிய தலைவரை நியமிப்பது தொடர் பாக, பிரதமர் மோடியும், மத்திய மந்திரி அமித்ஷாவும் ஆலோசித்து வருகிறார்கள்.
வீட்டில் சிலிண்டர் வெடித்து பயங்கர விபத்து 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி
மேற்கு வங்காளத்தில் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.