முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படும்!
Malai Murasu|October 22, 2024
படத்திறப்பு விழாவில் ஸ்டாலின் அறிவிப்பு!!
முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படும்!

முரசொலி செல்வம் மறைக்குப் பிறகு எனது மனம் உடைந்து சுக்குநூறு ஆகியிருக்கிறது.

எப்படி மீளப்போகிறோம் என்பதை நான் எண்ணி எண்ணித் தவித்துக் கொண்டு இருக்கிறேன். 'முரசொலி செல்வம் அவர்களின் பெயரால் மிக விரைவில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப் பட்டு, திராவிட இயக்கத்தைச் சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் கழக முப்பெரும் விழா மூலம் விருதுகள் வழங்கப்படும்' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடந்த முரசொலி செல்வம் அவர்களின் படத்திறப்பு புகழஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆற்றிய முதலமைச்சர் உரையின்விவரம் வருமாறு: முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்பதை எங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை; ஏன் ஏற்க்கொள்ளவே முடியவில்லை. பேசுவதால் அவர் திரும்பி வந்துவிடப் போகிறாரா? என்ற அந்த ஏக்கமும். என்னுடைய நெஞ்சத்தை, என்னுடைய தோழையை அடைத்துக் கொண்டு இருக்கிறது.

Bu hikaye Malai Murasu dergisinin October 22, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Malai Murasu dergisinin October 22, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MALAI MURASU DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
சென்னையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்!
Malai Murasu

சென்னையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்!

தமிழக கேபிள் டிவி ஆப ரேட்டர்கள்பொதுநலசங்கத் தின்தலைவர்சைலன்தலை மையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகேபல்வேறுகோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

time-read
1 min  |
October 23, 2024
ஆயுள் தண்டனை கைதி சித்திரவதை: வேலூர் சரக டி.ஐ.ஜி.உள்பட 3 பேர் சஸ்பெண்ட்!
Malai Murasu

ஆயுள் தண்டனை கைதி சித்திரவதை: வேலூர் சரக டி.ஐ.ஜி.உள்பட 3 பேர் சஸ்பெண்ட்!

வேலூர்மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள்தண்டனைகைதியை வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜியின் வீட்டு வேலைக்கு அழைத்து சென்று, அவர் வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறிசிறை வார்டன்கள்,தனி அறையில் அடைத்துவைத்து சித்ரவதை செய்ததாக கைதி யின் மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், வேலூர்சரகமுன் னாள் டி.ஐ.ஜி.ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப் ஜெயிலர் துல்ரகுமான், அருள்குமரன் ஆகியோர்சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
October 23, 2024
கோவை, திருப்பூரில் கனமழை: 2 கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன!
Malai Murasu

கோவை, திருப்பூரில் கனமழை: 2 கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன!

மின்னல் தாக்கியதில் தென்னைமரம் எரிந்தது; | பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!

time-read
1 min  |
October 23, 2024
வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Malai Murasu

வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

சென்னையில் எம்.எல்.ஏ. விடுதி, மகன் வீட்டிலும் அதிரடி விசாரணை!!!

time-read
2 dak  |
October 23, 2024
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி இலக்கு!
Malai Murasu

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி இலக்கு!

அமைச்சர் ஆர்.காந்தி பேட்டி!!

time-read
2 dak  |
October 22, 2024
முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படும்!
Malai Murasu

முரசொலி செல்வம் பெயரில் அறக்கட்டளை உருவாக்கப்படும்!

படத்திறப்பு விழாவில் ஸ்டாலின் அறிவிப்பு!!

time-read
1 min  |
October 22, 2024
மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை தேவை!
Malai Murasu

மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை தேவை!

ஜி.கே.வாசன் எம்.பி. அறிக்கை!!

time-read
1 min  |
October 22, 2024
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை!
Malai Murasu

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை!

கணக்கில் வராத பணம் பறிமுதல்!!

time-read
1 min  |
October 22, 2024
யூடியூபர் இர்பான் கைது ஆவாரா?
Malai Murasu

யூடியூபர் இர்பான் கைது ஆவாரா?

மகப்பேறு மருத்துவரிடம் இன்று விசாரணை!!

time-read
2 dak  |
October 22, 2024
மெரினா அடாவடி ஜோடியின் மறுபக்கம்!
Malai Murasu

மெரினா அடாவடி ஜோடியின் மறுபக்கம்!

போலி ஆதார் தயார் செய்து விடுதியில் தங்கியது அம்பலம்!!

time-read
2 dak  |
October 22, 2024