எடப்பாடி பழனிசாமி பினாமியின் கல்லூரிக்கு ஆளுநர் சென்றது ஏன்? என அ.தி.மு.க. சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
இது குறித்து முரசொலி வெளியிட்டுள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது: குடியரசு தினத்தன்று குழப்பம் ஏற்படுத்தும் வகையில் குதர்க்க அறிக்கை வெளியிடும் ஆளுநர் ரவி, தன்னைப் பற்றி ஊடகங்கள் எழுதி வரும் செய்திக்கு இதுவரை விளக்கம் அளித்தாரா என்றால் இல்லை. இது தொடர்பாக ஒரு வார இதழில் வெளியாகி இருக்கும் செய்திக்கு ஆளுநர் ரவி முதலில் விளக்கம் அளிக்க வேண்டும்.
அந்த செய்தி இதுதான்.
திருச்சி மாவட்டத்தில் இருக்கும் "முசிறி இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி" என்ற கல்வி நிறுவனம், எடப்பாடியின் வலது கரமான சேலம் புறநகர் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் இளங்கோவனுடையது. அவர்மீதும், இவருடைய மகன் பிரவீன் மீதும் சொத்து குவிப்பு வழக்கு, கூட்டுறவு வங்கி முறைகேடு என ஏகப்பட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
சமீபத்தில்தான் வரி ஏய்ப்பு புகார் காரணமாக அந்தக் கல்லூரியில் ரெய்டு நடத்தி, முக்கிய ஆவணங்கள் அடங்கிய இரண்டு அறைகளை சீல் வைத்திருக்கிறது ஐ.டி.
Bu hikaye Malai Murasu dergisinin January 28, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Malai Murasu dergisinin January 28, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
ஜார்ஜ் டவுனில் ரூ.9.85 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட பதிவுத்துறை அலுவலகங்கள் திறப்பு!
ஜார்ஜ் டவுனில் பத்திரப் பதிவுத்துறை அலுவலகத்தை அமைச்சர்கள் பி.மூர்த்தி, பி.கே.சேகர்பாபு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
பள்ளி, கல்லூரிகளில் யோகாகலையை சேர்க்கவேண்டும்!
முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழிசை கோரிக்கை!!

சென்னையில் ரேஷ்மா அறக்கட்டளை முப்பெரும் விழா!
‘கங்கையும் காவிரியும் இணைய வேண்டும்' என்ற ஒலிநாடாவை தமிழருவி மணியன் வெளியிட்டார்!!
கோவில் உரிமை: அரசு எப்படி நடைமுறைப்படுத்தப் போகிறது?
‘கோவில்களுக்கு எந்த சாதியின் உரிமை கோர முடியாது என்பதை பிரபாலி 25-ஆம் தேதியன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் வீடு வாங்கித் தருவதாக கூறி ரூ.2.2 லட்சம் மோசடி! வாலிபர் கைது!!
சென்னையில் வீடு வாங்கி தருவதாக கூறி ரூ.2.2 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கேரளாவில் பயங்கரம்: கள்ளக்காதலில் பள்ளி மாணவியுடன் கார் ஓட்டுநர் தூக்கில் தொங்கி சாவு!
கள்ளக்காதல் விவகாரத்தில் பள்ளி மாணவியுடன் டாக்சி டிரைவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். 25 நாட்களுக்குப் பிறகு காட்டுப் பகுதியில் அழுகிய நிலையில் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன.

மத்திய அரசுக்கு எதிராக திருவள்ளூரில் 12-ஆம் தேதி கண்டனப் பொதுக் கூட்டம்!
முதல்வர் ஸ்டாலின் பேசுகிறார்!!
கிண்டியில் பைக் திருடிய வாலிபர் கைது!
சென்னை கிண்டியில் பைக்கை திருடிவிட்டு ராமாபுரம் பகுதியில் அதே பைக்கை தள்ளிக்கொண்டு சென்றபோது சிக்கிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
13 வயது சிறுவனை கடத்தி கற்பழித்து கொன்ற 2 காமுகர்கள்!
'செக்ஸ்' உறவுக்கு மனைவிகள் மறுத்ததால் 13 வயதை சிறுவனை கடத்திச் சென்று அவனை கற்பழித்து கழுத்தை நெரித்து 2 காமுகர்கள் படுகொலை செய்தனர். பின்னர் அவனது உடலை ஈவு இரக்கமின்றி கிணற்றில் வீசினர்.
அமெரிக்கா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து இன்று காலை அமெரிக்காவின் நியூயார்க் நகர நோக்கி ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.