Denemek ALTIN - Özgür
சென்னை கே.கே நகரில் மின்சாரம் தாக்கி பேக்கரி ஊழியர் பலி!
Malai Murasu
|March 30, 2025
சென்னை கே.கே.நகர் பகுதியில் பேக்கரியில் வேலை செய்த நபர் மின் சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை ஐயப்பன் தாங்கல் பெருமாள் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் நீல் ஆகாஷ். இவர் கே.கே. நகர் 80 அடி சாலையில் உள்ள கேக் கடையில் கடந்த 2 வருடமாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு கடையில் பூச்சிக்கொல்லி மருந்து அடித்து விட்டு ச
Bu hikaye Malai Murasu dergisinin March 30, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Malai Murasu'den DAHA FAZLA HİKAYE
Malai Murasu
பள்ளிச் சிறுமிக்கு பாலியல் தொல்லை: வாலிபருக்கு 9 ஆண்டுகள் சிறை!
திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு!!
1 min
August 21, 2025
Malai Murasu
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவி: எடப்பாடிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடைக்கட்டளை!
உயர்நீதிமன்றம் உத்தரவு!!
1 min
August 21, 2025
Malai Murasu
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்!
சென்னையில் நாளை (22.08.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
1 min
August 21, 2025

Malai Murasu
மாநாட்டு மேடையில் அண்ணா, எம்.ஜி.ஆர் படங்கள்: விஜய் மீது எடப்பாடி கடும் பாய்ச்சல்!
\"புதிதாக கட்சி தொடங்குபவருக்கும் எங்களது தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்” !!
1 mins
August 21, 2025
Malai Murasu
திருப்பணியில் 9 நாளில் ரூ.1.78 கோடி உண்டியல் வசூல்!
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தெப்பத் திருவிழாவையொட்டி 9 நாட்களில் ரூ.1.78 கோடி பணத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
1 min
August 21, 2025
Malai Murasu
நொளம்பூரில் மூதாட்டியிடம் தங்கநகை பறித்த வாலிபர் கைது!
சென்னை நொளம்பூர் பகுதியில் மூதாட்டியிடம் தங்க நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1 min
August 21, 2025
Malai Murasu
த.வெ.க.நிர்வாகி பிறந்த நாள் விழாவில் ஆட்டோ ஓட்டுநருக்கு அரிவாள் வெட்டு!
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!!
1 min
August 21, 2025
Malai Murasu
உத்தரப் பிரதேசத்தில் மனைவியின் கருவை கலைக்க சித்திரவதை செய்த கணவன் கைது!
உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் தில் வரதட்சணைக்காக மனைவியின் கருவைக் கலைக்க உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் சித்திரவதை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
1 min
August 21, 2025

Malai Murasu
தாக்குதல் சம்பவம் எதிரொலி: டெல்லி முதல்வருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு!
கைதானவரிடம் 5 நாள் போலீஸ் விசாரணை!!
1 min
August 21, 2025
Malai Murasu
அம்பத்தூரில் 2 பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது!
சென்னை அம்பத்தூர் ஓ.டி பேருந்து நிலையம் அருகே பெண்கள் சிலர் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதாக நேற்று மதியம் அம்பத்தூர் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அம்பத்தூர் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
1 min
August 21, 2025
Translate
Change font size