கறுப்பு ஆடைகளை அணிந்து பலரும் எதிர்ப்பு. மக்கள் வெள்ளத்தால் காலி முகத்திடல் கரைபுரண்டது. ரயில், பஸ் போக்குவரத்துகள் பாதிப்பு. வடக்கு, கிழக்கில் சேவைகள் ஸ்தம்பிதம் மலையகத்தில் ஒப்பாரி வைத்து, பாடை ஏந்தினர்
ஜனாதிபதி, அரசாங்கம் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாடு முழுவதிலும் நேற்று (28) வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகம், அலரிமாளிகை என்பன ஆர்ப்பாட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டன.
நாட்டு முழுவதிலும் அரசாங்கத்துக்கு எதிராக பெரும் எண்ணிக்கையிலான மக்கள் நேற்றும் வீதிக்கு இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டதால் நாடு ஸ்தம்பிதமடைந்தது. பெரும்பாலான போராட்டங்களில் கறுப்பு உடைகளை பலரும் அணிந்திருந்தனர்.
கறுப்பு நிறத்திலான ஆடைகளை அணிந்து போராட்டம் நடத்தியவர்கள், முன்னோக்கி நகர்ந்த போது, கறுத்த அலையொன்று மேலெழும்பி வருவதைப் போலவே காட்சியளித்தது. போராட்டங்கள் பலவற்றில், டயர்கள் எரியூட்டப்பட்டன. அதிலிருந்து மெலெழும்பிய புகை, வானத்தை சூழ்ந்துகொண்டது.
Bu hikaye Tamil Mirror dergisinin April 29, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin April 29, 2022 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
கொம்புடன் கூடிய மண்டை ஓடு ஏலம்
நாகா இனத்தைச் சேர்ந்த 19ஆம் நூற்றாண்டு மனிதர் ஒருவரின் கொம்புடன் கூடிய மண்டை ஓடு பிரிட்டனில் புதன்கிழமை (09) ஏலம் விடப்பட்டது.
இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டை தவறவிடும் வில்லியம்சன்
இலங்கைக்கெதிரான தொடரில் ஏற்பட்ட அடிவயிற்றுப் பகுதி உபாதை காரணமாக நியூசிலாந்திலிருந்து கேன் வில்லியம்சன் புறப்படுவது தாமதமாவதன் காரணமாக இந்தியாவுக்கெதிரான முதலாவது டெஸ்டை அவர் தவறவிடவுள்ளார்.
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் பலமான நிலையில் இங்கிலாந்து காணப்படுகின்றது.
சகலதுறைவீரர்களின் தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு முன்னேறிய பாண்டியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு -20 சர்வதேசப் போட்டிகளுக்கான சகலதுறைவீரர்களுக்கான தரவரிசையில் மூன்றாமிடத்துக்கு இந்தியாவின் ஹர்திக் பாண்டியா முன்னேறியுள்ளார்.
பிரேசிலில் எக்ஸ் மீதான தடை நீக்கம்
பிரேசில் நாட்டில் எக்ஸ் தளம் மீது விதிக்கப்பட்ட புதிய தணிக்கை உத்தரவுகளால், அங்குள்ள எக்ஸ் அலுவலகத்தை மூடி ஊழியர்களை அதிரடியாக நீக்கினார் எலான் மஸ்க்.
பாடசாலையிடம் விளக்கம் கோர தீர்மானம்
தாமரை கோபுரத்திலிருந்து குதித்து மாணவி உயிர்மாய்த்த சம்பவம் குறித்து குறிப்பிட்ட பாடசாலையிடம் விளக்கம் கோர கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.
அமெரிக்க அட்மிரல் இலங்கைக்கு விஜயம்
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பினைப் பலப்படுத்துவதற்காக
பிணை நிபந்தனை உறுதிக்குப்பின் வைத்தியர் அருச்சுனாவுக்கு பிணை
எம்.ஹொசாந்த் பிணை நிபந்தனைகளை மீற மாட்டேன் என வைத்தியர் அருச்சுனா உறுதி அளித்ததை அடுத்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றினால், புதன்கிழமை (09) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
"சலுகைகளை குறைக்கும் எண்ணமே இல்லை”
\"அரசாங்கத்தினால் முப்படை வீரர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறைக்கப்படுவது தொடர்பில் ஊடகங்களில் தவறான வதந்திகள் பரப்பப்படுவதாக நான் அறிந்தேன்.
மீண்டும் வெளியேறினார் சாள்ஸ்
எஸ்.ஆர்.லெம்பேட் பாராளுமன்ற பொதுத் தேர்தல் வேட்பாளர் பட்டியலில் இருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் வெளியேறியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.