நன்கொடை வழங்கிய செலிங்கோ லைஃப்
Tamil Mirror|October 13, 2023
செலிங்கோ லைஃப் சமூகத்தின் முயற்சியின் காரணமாக, மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது 300 படுக்கைகளுக்கு உயிர்காக்கும் ஆக்ஸிஜனின் தடையற்ற விநியோகம் சென்றடைகிறது.
நன்கொடை வழங்கிய செலிங்கோ லைஃப்

இலங்கையின் ஆயுள் காப்புறுதி சந்தையின் முன்னணி நிறுவனம், மருத்துவமனையின் மத்திய ஆக்ஸிஜன் செறிவூட்டியை வார்டுகளுடன் இணைக்கும் குழாய் வலையமைப்பை நிர்மாணிப்பதற்காக ரூபா 12.3 மில்லியனை முதலீடு செய்து, சிலிண்டர்களை மீண்டும் நிரப்பி அவற்றை 22 ஏக்கர் வளாகம் முழுவதும் உள்ள வார்டுகளுக்கு கொண்டு செல்லும் சிரமத்தையும், வீணடிக்கப்படும் நேரத்தையும் மற்றும் அதிக செலவை ஏற்படுத்தும் நடைமுறையையும் நீக்கியுள்ளது.

Bu hikaye Tamil Mirror dergisinin October 13, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Tamil Mirror dergisinin October 13, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
“வாய்ப்பை பெண்களுக்கு வழங்கவும்”
Tamil Mirror

“வாய்ப்பை பெண்களுக்கு வழங்கவும்”

பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை பெண்களுக்கு வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கஃபே அமைப்பு கேட்டுக்கொள்கிறது.

time-read
1 min  |
October 09, 2024
தென்னாபிரிக்காவை வென்றது அயர்லாந்து
Tamil Mirror

தென்னாபிரிக்காவை வென்றது அயர்லாந்து

தென்னாபிரிக்காவுக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் திங்கட்கிழமை (07) நடைபெற்ற மூன்றாவது போட்டியில் அயர்லாந்து வென்றது.

time-read
1 min  |
October 09, 2024
ஜனாதிபதித் தேர்தலில் கையிஸ் சையத் வெற்றி
Tamil Mirror

ஜனாதிபதித் தேர்தலில் கையிஸ் சையத் வெற்றி

வடக்கு ஆபிரிக்க நாடான துனீஷியாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கையிஸ் சையத் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

time-read
1 min  |
October 09, 2024
இன்று இரண்டாவது போட்டி: இந்தியாவுக்கு சவர்லளிக்குமா பங்களாதேஷ்?
Tamil Mirror

இன்று இரண்டாவது போட்டி: இந்தியாவுக்கு சவர்லளிக்குமா பங்களாதேஷ்?

இந்திய, பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியானது டெல்லியில் புதன்கிழமை (09) 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
October 09, 2024
அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் மீண்டும் மிரட்டல்
Tamil Mirror

அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் மீண்டும் மிரட்டல்

கொரியயாவில் போர் பதற்றத்தை ஏற்படுத்தும் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம் என்று வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மீண்டும் மிரட்டல் விடுத்துள்ளார்.

time-read
1 min  |
October 09, 2024
பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இங்கிலாந்து இந்திய, பங்களாதேஷ்
Tamil Mirror

பாகிஸ்தானுக்கெதிரான முதலாவது டெஸ்டில் முன்னிலையில் இங்கிலாந்து இந்திய, பங்களாதேஷ்

அணிகளுக்கிடையிலான இரண்டாவது இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டியானது டெல்லியில் புதன்கிழமை (09) 7 மணிக்கு நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
October 09, 2024
ஹம்பாந்தோட்டையில் எச்.ஐ.வி அதிகரிப்பு
Tamil Mirror

ஹம்பாந்தோட்டையில் எச்.ஐ.வி அதிகரிப்பு

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் இவ்வருடம் எச்.ஐ.வி. தொற்றுக்குள்ளானவர்களின் துரித அதிகரிப்பு குறித்து சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

time-read
1 min  |
October 09, 2024
2028 இல் கடனை அடைக்க வேண்டுமானால் “அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும்”
Tamil Mirror

2028 இல் கடனை அடைக்க வேண்டுமானால் “அரசியல் ஸ்திரத்தன்மை வேண்டும்”

2028ஆம் ஆண்டிற்கான கடனை அடைப்பதற்கு எமது நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைய வேண்டும். அந்நிய நேரடி முதலீடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும். இங்கு நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையும் அரசியல் ஸ்திரத்தன்மையும் பாதுகாக்கப்பட வேண்டும். புதிய முதலீடுகளுக்கு இங்குக் காணப்படும் சம்பிரதாய சட்ட திட்டங்கள் மாற்றியமைக்கப் பட வேண்டும்.

time-read
1 min  |
October 09, 2024
Tamil Mirror

சட்டத்தரணிக்கு எட்டு வருட கடூழிய சிறை

காணி உறுதிகளை தயாரித்து மோசடி செய்த குற்றச்சாட்டில் குற்றம் சுமத்தப்பட்ட சட்டத்தரணி ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே, அவருக்கு செவ்வாய்க்கிழமை (08) அன்று 08 வருட கடூழியச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

time-read
1 min  |
October 09, 2024
“மாயமான பக்கங்கள் குறித்து விசாரணை”
Tamil Mirror

“மாயமான பக்கங்கள் குறித்து விசாரணை”

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 09, 2024