SHMA இன் முதலாவது திறன் நிலையம் ஆரம்பம்
Tamil Mirror|December 11, 2023
பவர் என அறியப்படும் ஏ.பவர் அன்ட் கம்பனி பிரைவட் லிமிடெட்டின், சுவிஸ் ஹோட்டல் முகாமைத்துவ அகடமி பிரைவட் லிமிடெட் (SHMA), நாட்டின் விருந்தோம்பல் துறையில் இளைஞர்களை உயர்ந்த ஸ்தானத்துக்கு கொண்டு செல்ல வலுவூட்டும் வகையில், நிலைபேறான வளர்ச்சி நிகழ்ச்சித் திட்டத்திற்கான (SSG) முதலாவது திறன் நிலையத்தை மாத்தளை மாவட்டத்தின் நாவுல தேசிய இளைஞர் படைகள் பயிற்சி மையத்தில் நிறுவியுள்ளது.
SHMA இன் முதலாவது திறன் நிலையம் ஆரம்பம்

மாத்தளை மாவட்டத்தை சூழ்ந்து காணப்படும் ஹோட்டல்களில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு மற்றும் அப்பிரதேசத்தில் காணப்படும் குறைந்த வருமானமீட்டும் மாணவர்களின் சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய இளைஞர் படைகள் பயிற்சி மையத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் SHMA கைச்சாத்திட்டது.

இதனூடாக கட்டம் கட்டமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இவ்வாறான நிலையங்களை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது.

பவர் மற்றும் சுவிட்சர்லாந்து வெளி விவகார பெடரல் திணைக்களத்தின் சர்வதேச ஒன்றிணைவின் (FDFA) முகவர் அமைப்பான அபிவிருத்தி மற்றும் ஒன்றிணைவுக்கான சுவிஸ் முகவர் அமைப்பு ஆகியவற்றுக்கிடையிலான தனியார் மற்றும் பொது பங்காண்மையாக SSG நிகழ்ச்சித் திட்டம் அமைந்துள்ளது.

தற்போது, நாவுல தேசிய இளைஞர் படை பயிற்சி நிலையத்தில் மொத்தமாக 54 மாணவர்கள் இணைந்துள்ளனர்.

Bu hikaye Tamil Mirror dergisinin December 11, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Tamil Mirror dergisinin December 11, 2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
ஜனாதிபதி அனுரவுக்கு ஜோ பைடன் வாழ்த்து
Tamil Mirror

ஜனாதிபதி அனுரவுக்கு ஜோ பைடன் வாழ்த்து

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 09, 2024
Tamil Mirror

கடந்த ஆட்சியின் 3 திட்டங்கள் நிறுத்தம்

கடந்த ஆட்சியினால் முன்னெடுக்கப்பட்ட மூன்று திட்டங்களை நிறுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

time-read
1 min  |
October 09, 2024
ஜனாதிபதி அனுரவுக்கு ஜோ பைடன் வாழ்த்து
Tamil Mirror

ஜனாதிபதி அனுரவுக்கு ஜோ பைடன் வாழ்த்து

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 09, 2024
“அது பொய்”
Tamil Mirror

“அது பொய்”

அரச பாடசாலைகளில் ஆரம்ப தர மாணவர்களுக்கான மதிய உணவு வழங்குதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான செய்தி பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 09, 2024
எங்கள் அரசாங்கமும் ‘51/1க்கு எதிர்ப்பு”
Tamil Mirror

எங்கள் அரசாங்கமும் ‘51/1க்கு எதிர்ப்பு”

புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கமும், மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடிவு செய்துள்ளது.

time-read
1 min  |
October 09, 2024
Tamil Mirror

தீர்மானம் 51/1

'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்' என்ற தலைப்பிலான தீர்மானம் 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் 6ஆம் திகதியன்று ஜெனீவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது அமர்வில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

time-read
1 min  |
October 09, 2024
6 வருடமாக வராத ஆசிரியை தவறாமல் ஊதியம் பெற உதவியவர் நீக்கம்
Tamil Mirror

6 வருடமாக வராத ஆசிரியை தவறாமல் ஊதியம் பெற உதவியவர் நீக்கம்

உத்தரப் பிரதேசம் மீரட்டில் ஒரு ஆசிரியை, கடந்த 6 வருடங்களாக அரசு பாடசாலைக்கு வாராமல் இருந்துள்ளார். தனது ஊதியம் மட்டும் தவறாமல் பெற்றவருடன் அதற்கு உதவிய பாடசாலை முதல்வரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
இங்கிலாந்து பிறீமியர் லீக் பிறைட்டனிடம் தோற்ற டொட்டென்ஹாம்
Tamil Mirror

இங்கிலாந்து பிறீமியர் லீக் பிறைட்டனிடம் தோற்ற டொட்டென்ஹாம்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், பிறைட்டன் அன்ட் ஹொவ் அல்பியனின் மைதானத்தில் நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 2-3 என்ற கோல் கணக்கில் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர் தோற்றது.

time-read
1 min  |
October 08, 2024
இலங்கையின் முழுநேர தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெயசூரிய நியமிப்பு
Tamil Mirror

இலங்கையின் முழுநேர தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஜெயசூரிய நியமிப்பு

சர்வதேச கிரிக்கெட் சபையின் 2026ஆம் ஆண்டு இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடரின் முடிவு வரையில் இலங்கையின் ஆண்கள் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக சனத் ஜெயசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024
ஆடைக்காக செல்கையில் கழிவறையில் வன்புணர்ந்தார்
Tamil Mirror

ஆடைக்காக செல்கையில் கழிவறையில் வன்புணர்ந்தார்

கொல்கத்தா நகரிலுள்ள பொலிஸ் நிலையத்தில் தன்னார்வலராக பணி புரியும் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த சப்-இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 08, 2024