இந்த ஆண்டு இதுவரை ஜப்பானில் கிட்டத்தட்ட 1,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்த நோய் கடுமையானதாக இருந்தாலும், இது ஒரு புதிய அல்லது அசாதாரணமான நிலை அல்ல என இலங்கையின் தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் டாக்டர் சமிதா கினிகே தெரிவித்துள்ளார். “எஸ். டி.எஸ்.எஸ் ஒரு சிகிச்சையளிக்கக்கூடிய பக்டீரியா தொற்று என்பதை பொதுமக்கள் புரிந்துகொள்வது முக்கியம்.
ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுத்ததாக அறிக்கைகள் இருந்தாலும், இந்த நிகழ்வுகள் அரிதானவை” என்று டாக்டர் கினிகே உறுதியளித்தார்.
Bu hikaye Tamil Mirror dergisinin June 20, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin June 20, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
தேர்தலில் வெற்றி உறுதி
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலிருந்து விலகவில்லை எனவும் வெற்றி பெறுவோம் எனவும் அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
நாளை ஆரம்பிக்கிறது இருபதுக்கு-20 தொடர்
சிம்பாப்வே, இந்திய அணிகளுக்கிடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடரானது ஹராரேயில் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கின்றது.
சர்வதேச ரீதியில் 3ஆம் இடம்
10ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆசிய யோக போட்டிகள், ஸ்ரீ இராம் திருமண மண்டபத்தில், ஞாயிற்றுக்கிழமை (30) நடத்தப்பட்டன.
மாணவர்களுக்கான வினாவிடை தொகுப்பு வழங்கி வைப்பு
'தாகம் தீர்க்கும் மேகம்' அமைப்பின் ஊடாக 'இன்றைய முயற்சி நாளைய எதிர்காலம்' என்ற தொனிப்பொருளோடு எதிர்கால மாணவர்களின் பெருப்பேரை அதிகரிப்பதற்காக பின் தங்கிய பாடசாலையான ஆதித்யா தமிழ் மகா வித்தியாலயத்தின் கடந்த கால வினாவிடை ஒரு தொகுப்பு வழங்கி வைக்கப்பட்டது.
ஹிருணிகாவின் பிணை கோரிக்கைக்கு ஆட்சேபனை
மூன்று வருடக் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவை பிணையில் விடுவிக்கக் கோரிய மனு தொடர்பில் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்யவுள்ளதாக சட்டமா அதிபர், கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை (07) அறிவித்துள்ளார்.
ஒன்றரை மணி நேரத்துக்கு ஒரு கோடி ரூபாய் செலவு
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (02) அவசரக் கூட்டத்தை நடத்துவதற்குக் கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
யாழில் இரு சிறுவர் இல்லங்களுக்கு சீல்
யாழ்ப்பாணம்தெல்லிப்பழை பகுதியில் ஆட்கள் தங்குவதற்கு உகந்த இடமல்லாத இடத்தில் சிறுவர் இல்லங்கள் நடத்தி வந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
ஸாஹிராவில் 70 மாணவிகளின் - உ/த பெறுபேறுகள் வெளியாகின
இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த, திருகோணமலை ஸாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின், கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைப் பெறுபேறுகள் புதன்கிழமை (3) வெளியிடப்பட்டது.
'ஜனாதிபதியும் அடிமைகளும் - தேர்தலை ஒத்திவைக்க முயற்சி"
ஜனாதிபதியும் அவரது அடிமைகளும் தேர்தலை ஒத்திவைக்க முயற்சி செய்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.
தந்தை செல்வா கலையரங்கில் ஐயாவுக்கு இறுதி அஞ்சலி
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது பூதவுடலுக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் வைத்து பலரும் அஞ்சலி செலுத்தினர்.