![“அரசியலமைப்புக்கு புறம்பாக செயற்படாது”](https://cdn.magzter.com/1576149266/1719529868/articles/cVW_ovx1e1719537404308/1719537552517.jpg)
தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அரசியலமைப்பிற்குப் புறம்பாக செயற்படாது என அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு முதலில் அரசியலமைப்பு ரீதியிலான ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த வருடம் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஸ்திரமற்ற நிலையிலிருந்த நாட்டை தற்போதைய ஜனாதிபதியால் ஸ்திரப்படுத்த முடிந்துள்ளதாகவும் அதனால் தான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கொழும்பில் புதன்கிழமை (26) பிற்பகல் நடைபெற்ற ஊடகளியவாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது: தேர்தல் ஒத்திவைக்கப்படுமா என்ற விவாதம் நாட்டில் நிலவி வருகிறது. அத்துடன், பொதுத் தேர்தலா அல்லது ஜனாதிபதித் தேர்தலா என்பது குறித்தும் கலந்துரையாடப்படுகிறது.
Bu hikaye Tamil Mirror dergisinin June 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin June 28, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
![காணி மோசடியில் சிக்கிய இரு பெண்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1754030/fNXUuMVnM1720068491208/1720068579164.jpg)
காணி மோசடியில் சிக்கிய இரு பெண்கள்
வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்துக்களை விமர்சித்த ராகுல் காந்தியின் படத்தை எரித்து போராட்டம்
பாராளுமன்றத்தில் பா.ஜ.க. மற்றும் இந்துக்களை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியைக் கண்டித்து புதுச்சேரி பா.ஜ.க. இளைஞர் அணியினர் ராகுல் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
![“ரோட்டை போடு; ஓட்டை கேளு'](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1754030/2zNqGCalN1720068226585/1720068303744.jpg)
“ரோட்டை போடு; ஓட்டை கேளு'
ஆரமஸ், துவாரக்ஷன் அ க்கரப்பத்தனை பிரதேச சபைக்கு உட்பட்ட டயகம பிரதேசத்தில் 7 கிலோ மீட்டர் கொண்ட பிரதான வீதியை புனரமைத்து தருமாறு கோரி டயகம கிழக்கு தோட்ட மக்கள் புதன்கிழமை (03) காலை போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
![எல்.பி.எல்: கண்டியை வீழ்த்திய கொழும்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1754030/UtpBIDs7E1720068094953/1720068179716.jpg)
எல்.பி.எல்: கண்டியை வீழ்த்திய கொழும்பு
லங்கா பிறீமியர் லீக்கில், பல்லேகலவில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற நடப்புச் சம்பியன்கள் கண்டி பல்கொன்ஸுடனான போட்டியில் கொழும்பு ஸ்ரக்கர்ஸ் வென்றது.
![கோப்பா அமெரிக்கா: காலிறுதியில் பிரேஸில்](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1754030/MZgJjUVaR1720067994594/1720068089316.jpg)
கோப்பா அமெரிக்கா: காலிறுதியில் பிரேஸில்
தென்னமெரிக்க கால்பந்தாட்ட சம்மேளன கோப்பா அமெரிக்கா தொடரின் காலிறுதிப் போட்டிக்கு பிரேஸில் தகுதி பெற்றுள்ளது.
![இராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 9 குழந்தைகள் பலி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1754030/4SM9rQiNB1720067887474/1720067992121.jpg)
இராணுவத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 9 குழந்தைகள் பலி
மேற்கு சூடானில் உள்ள டார்பூர் மாகாணத்தில் உள்ள எல்பேஷரில் துணை இராணுவப்படையினர் திடீர் வான் வழிதாக்குதல் மூலம் தாக்கியதில் 9 குழந்தைகைள்உயிரிழந்ததுடன் 11 பேர்படுகாயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
![“விவாதத்தில் உறங்கிவிட்டேன்”](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1754030/8q4NhkY-h1720067772835/1720067881965.jpg)
“விவாதத்தில் உறங்கிவிட்டேன்”
சி.என்.என்.தொலைக்காட்சி ஏற்பாடு செய்த விவாத நிகழ்ச்சியில், ஜோ பைடன் மற்றும் ட்ரம்ப் பங்கேற்றனர்.
![சாமியாரின் கால் மண்ணை தொட சென்ற 121 பேர் பரிதாப பலி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1754030/6b59C7PEv1720067616580/1720067769843.jpg)
சாமியாரின் கால் மண்ணை தொட சென்ற 121 பேர் பரிதாப பலி
உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் சம்பவத்தில் 121 பேர் பலியான நிலையில், இதற்குக் காரணமான போலேபாபாதலை மறைவாகி உள்ளார்.
![யூரோ: காலிறுதியில் நெதர்லாந்து, துருக்கி](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1754030/7KviwO_JY1720067531308/1720067607524.jpg)
யூரோ: காலிறுதியில் நெதர்லாந்து, துருக்கி
ஜேர்மனியில் நடைபெற்று வரும் ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் யூரோ கிண்ணத் தொடரின் காலிறுதிப் போட்டிக்கு நெதர்லாந்து, துருக்கி ஆகியன தகுதி பெற்றுள்ளன.
![சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான இந்தியக் குழாமில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ரானா](https://reseuro.magzter.com/100x125/articles/20473/1754030/OiRgq2KaK1720067435348/1720067529522.jpg)
சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டிகளுக்கான இந்தியக் குழாமில் சாய் சுதர்ஷன், ஹர்ஷித் ரானா
சிம்பாப்வேக்கெதிரான இருபதுக்கு-20 சர்வதேசப் போட்டித் தொடருக்கான முதலிரண்டு போட்டிகளுக்கான இந்தியக் குழாமில் சாய் சுதர்ஷன், புதுமுக வீரர் ஹர்ஷித் ரானா, ஜிதேஷ் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.