ஆர்.கெம்பல் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார். அன்றையதினமே அரசியலமைப்பின் படி இலங்கை பொலிஸ் ஆரம்பிக்கப்பட்ட தினமாகக் கருதப்படுகின்றது.
எவ்வாறாயினும், 1602ஆம் ஆண்டு ஒல்லாந்தர்களால் கரையோரப் பிரதேசங்களை கைப்பற்றப்பட்ட பின்னர் 1650ஆம் ஆண்டு கொழும்பு மாநகரசபையினால் இரவு நேரம் நகரத்தைப் பாதுகாப்பதற்காக நகரப்பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நியமிக்கும் யோசனை முன் வைக்கப்பட்டு, அது நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய இரவு நேரம் ரோந்து நடவடிக்கைக்காக நகரப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நால்வர் நியமிக்கப்பட்டனர்.
இதுவே இலங்கை பொலிஸாரின் முதலாவது கடமையாகச் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இலங்கையை 1796 பெப்ரவரி 16ஆம் திகதி ஒல்லாந்தர்களிடமிருந்து பிரித்தானியர்களால் கைப்பற்றப்பட்டது. அன்றிலிருந்து சட்டம் மற்றும் ஒழுங்கு பிரித்தானிய இராணுவத்தினர்களால் நிருவகிக்கப்பட்டது. பொலிஸாரின் மேற்பார்வைக்காகவும் மேலதிக பணிக்காகவும் அரச நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டது. அதனால், அப்போதைய ஆளுநரான பிரெட்ரிக் நோர்த், பிரதம நீதியரசரின் ஒப்புதலுடன், பொலிஸ் மேற்பார்வை செய்யும் பொறுப்பை நீதிவான் மற்றும் நீதியரசர்களுக்கு வழங்கப்பட்டது. மேலும், நாட்டை மறு சீரமைப்பு செய்வதற்காக ஆற்றல் மிக்க ஒரு நபரைத் தேடிய ஆளுநர் பிரெட்ரிக்நோர்த் இந்தியாவில் பொலிஸார் தனது கடமையைப் பின்பற்றும் நடவடிக்கைகளைக் கண்காணித்தார்.
இதன்போது மும்பாய் பொலிஸ் உயர் அதிகாரியாகக் சுடமையாற்றிய ஜி.டபிள்யூ.ஆர். செம்பலிடம் இப்பணியை ஒப்படைக்குமாறு மும்பை ஆளுநரால் பரிந்துரைக்கப்பட்டது.
Bu hikaye Tamil Mirror dergisinin September 03, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin September 03, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
"இரட்டை கோபுரத் தாக்குதல்’ விண்வெளி புகைப்படத்தை வெளியிட்ட நாசா
அமெரிக்காவில் நிகழ்ந்த இரட்டை கோபுரத் தாக்குதல் தொடர்பாக விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது.
அதிநவீன தொழிநுட்ப முறையில் மருத்துவர்கள் புதிய சாதனை ப
அதிநவீன தொழில்நுட்ப முறையை பயன்படுத்தி, நோயாளியை மயக்கமடைய செய்யாமல், மூளைக்கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
ஆஸி. அமைச்சரவையில் முதல் இந்திய நபர்
அவுஸ்திரேலிய அமைச்சரவையில் கேரளாவில் பிறந்த ஒருவருக்கு வாய்ப்பு கிட்டியதையடுத்து, அந்நாட்டில் அமைச்சராகும் முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெறுகிறார்.
நண்பர்களின் சமரில், தெல்லிப்பளை அணி வென்றது
யாழ்ப்பாணம் தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி பழைய மாணவர் அணிக்கும், யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி பழைய மாணவர் அணிக்குமிடையிலான நண்பர்களின் சமர் என வர்ணிக்கப்படும் இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியில், தெல்லிப்பளை மகாஜனா பழைய மாணவர் அணி வென்றது.
இங்கிலாந்தை வென்றது அவுஸ்திரேலியா
இங்கிலாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 சர்வதேசப் போட்டித் தொடரில், சௌதாம்டனில் புதன்கிழமை (11) நடைபெற்ற அவ்வணியுடனான முதலாவது போட்டியில் அவுஸ்திரேலியா வென்றது.
கமலா ஹாரிஸ் - டொனால்ட் ட்ரம்ப் விவாதத்தில் ல் வெற்றி யாருக்கு?
கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே நடந்த ஜனாதிபதித் தேர்தல் விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் என அந்நாட்டு ஊடகங்களில் கணிப்புகள் வெளியாகியுள்ளன.
கிழக்கில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த பறக்கும் கப்பல் சேவை
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத் துறையை மேலும் அபிவிருத்தி செய்யும் நோக்கில் பறக்கும் கப்பல் (Air-Ship) சேவையை ஆரம்பிப்பதற்குக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கல்லடிப்பட்ட சிறுவனை தேடிச்சென்ற ஷிரந்தி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பிரசார கூட்டத்தின் மீது கற்கள் வீசப்பட்டதில் சிறுவன் ஒருவன் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“எமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை”
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்ற முடிவில் எந்த மாற்றங்களும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி மீண்டும் அறிவித்துள்ளது.
“பொதுவேட்பாளரே ஒரே வழி”
இந்த நாட்டில் தமிழர்கள் அழிவுப்பாதைக்குக் கொண்டு செல்லப்படுகின்றார்கள்.