நட்டஈட்டை செலுத்தினார் பூஜித் ஜயசுந்தர
Tamil Mirror|September 10, 2024
2019ஆம் ஆண்டும் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான வழக்கில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்குச் செலுத்துமாறு உயர் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்ட 75 மில்லியன் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர செலுத்தியுள்ளார்.
நட்டஈட்டை செலுத்தினார் பூஜித் ஜயசுந்தர

அவர், கடந்த ஆகஸ்ட் 30ஆம் திகதி அந்த தொகையைச் செலுத்தியுள்ளதுடன், முழுத் தொகையையும் 8 தவணைகளில் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.

இதேவேளை, ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு விதிக்கப்பட்ட 100 மில்லியன் ரூபாய் இழப்பீடு ஆகஸ்ட் 16ஆம் திகதி செலுத்தி முடிக்கப்பட்டிருந்தது.

Bu hikaye Tamil Mirror dergisinin September 10, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

Bu hikaye Tamil Mirror dergisinin September 10, 2024 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
அமைச்சரின் பேச்சுக்கு சமந்தா காட்டமான பதில்
Tamil Mirror

அமைச்சரின் பேச்சுக்கு சமந்தா காட்டமான பதில்

நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் அமைச்சரின் பேச்சுக்கு, நடிகை சமந்தா காட்டமாக பதிலளித்துள்ளார்.

time-read
1 min  |
October 04, 2024
முதலாவது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா
Tamil Mirror

முதலாவது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா

அயர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் புதன்கிழமை (02) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.

time-read
1 min  |
October 04, 2024
ஜப்பானில் வெடித்தது
Tamil Mirror

ஜப்பானில் வெடித்தது

2ஆம் உலகப் போரில் புதைக்கப்பட்ட வெடிகுண்டு

time-read
1 min  |
October 04, 2024
மணிப்பூரில் மீண்டும் மோதல்
Tamil Mirror

மணிப்பூரில் மீண்டும் மோதல்

மணிப்பூரில் நாகா சமூகத்தினரிடையே புதன்கிழமை (02) வெடித்த மோதலின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகினர்.

time-read
1 min  |
October 04, 2024
லில்லியிடம் தோற்ற றியல் மட்ரிட்
Tamil Mirror

லில்லியிடம் தோற்ற றியல் மட்ரிட்

மியூனிச்சை வென்ற வில்லா

time-read
1 min  |
October 04, 2024
பரிசுபெற்ற முன்னாள் அமைச்சருக்கு சிறைத் தண்டனை
Tamil Mirror

பரிசுபெற்ற முன்னாள் அமைச்சருக்கு சிறைத் தண்டனை

சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

time-read
1 min  |
October 04, 2024
'கொங்கை' எனும் வலிசுமந்த கதை
Tamil Mirror

'கொங்கை' எனும் வலிசுமந்த கதை

இந்த வார்த்தையைக் கேட்கும்போதே சிலருக்குப் பலவிதமான காட்சிகள் கண்முன் வந்து போகலாம்.

time-read
4 dak  |
October 04, 2024
போதைக்கு எதிராக கவனயீர்ப்பு
Tamil Mirror

போதைக்கு எதிராக கவனயீர்ப்பு

சர்வதேச நல்லொழுக்க தினமான வியாழக்கிழமை (03) அன்று வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று சங்கானை பேரின்ப தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.

time-read
1 min  |
October 04, 2024
“மீனவர்களை விடுவிக்கவும்”
Tamil Mirror

“மீனவர்களை விடுவிக்கவும்”

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள

time-read
1 min  |
October 04, 2024
சபாநாயகரும் போட்டியிடார்
Tamil Mirror

சபாநாயகரும் போட்டியிடார்

மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவுதான் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானார்

time-read
1 min  |
October 04, 2024