கொங்கை....
ஆனால், யார் ஒருவருக்குப் பரிதாபமோ அல்லது வலியோ ஏற்படுகிறதோ அவர்கள் அண்டனூர் சுரா அவர்களின் கொங்கை நூலை போசித்தவர்களாகத்தான் இருக்கக்கூடும்.
பெண்களை மையப்படுத்திய கதைக்கரு. பெண்களே சக பெண்களைப் பற்றி இந்த அளவு உள்வாங்கி யோசித்திருக்க முடியாது என்று வியக்கும் வகையில் கதாசிரியர் கதைக்கருவுற்று பெண்ணுடல் தரித்து எழுதியுள்ளதாகவே பார்க்க முடிகிறது.
ஒட்டுமொத்தப் பெண்களுடைய வலிகளையும் மார்பகம் பெரிதாக இருக்கும் ஒரு சிறுமியுடனான கதைப் பயணத்தில் ஆசிரியர் நகர்த்துகிறார்.
சில சிறுமிகள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு 9 அல்லது 10 வயதிற்குள் இருக்கலாம். அதில் இருவர் மேல்சட்டை அணியாமல் விளையாடிக் கொண்டும் குளித்துக் கொண்டும் இருந்தனர். அப்போது அங்கிருந்த ஒரு ஆயா, "எலே... சிறுக்கிகளா முலையப் பார்த்தா இன்னும் மூனுமாசத்துல உட்கார்ந்துருவாளுக போலிருக்கு ஒட்டுத்துணி இல்லாம குளிக்கதீங்களா இருங்கலே வாரேன்..." னு சத்தம் போட்டுட்டே அந்தக் குழந்தைகளை வீட்டுக்கு விரட்டி விட்ருச்சு இன்னொரு சமயம் பள்ளிக்கூடத்துல என் மகளை அழைத்துக் கொண்டு வரச் சென்றபோது, ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவியின் தாயாரிடம் தலைமையாசிரியை, "ஏங்க இளிமே இவளுக்கு சிம்மீஸ் போட்டு சட்டை போட்டு அனுப்புங்க விளையாடுனா நெஞ்சு தனியா ஆடுது" என்று கூறிக்கொண்டிருந்தார்கள்.
சிறிது நாள் கழித்து பேருந்தில் ஒரு கல்லூரி மாணவி ஜீன்ஸ் டீசர்ட் போட்டபடி பயணித்துக் கொண்டிருந்தார். சக பயணிகள் (பெண்கள்) இருவர் அதனைக் கண்டதும் “இவளுகளுக்குத்தாள் இருக்குதுனு காட்டறதுக்குத்தான் பஸ்ல வர்றாளுக... மானங்கெட்டவளுங்கனு.. ஜாடையா அந்தப் பெண்ணை கரிச்சுக் கொட்டுனாங்க...
பெண் பிள்ளைகள் வயதுக்கு வந்தவுடன் ஏற்படும் உடல் மாற்றங்களை எப்படி அணுகுவது என்ற விழிப்புணர்வு பெண்களுக்கே இருப்பதில்லை என்பதையும் வயதுக்கு வருவதற்கு தாமதமானால் அந்தப் பெண்ணைக் கண்டு தாயே முகம் களித்துக் கொள்வதையும் இவரது படைப்பு சுட்டிக் காட்ட மறக்கவில்லை.
கணவன் தன் மனைவியின் உடல் வசிகரம் குறைந்து விடக்கூடாது என்பதில் குறியாக இருப்பதையும் மனவியை இழந்த கணவனுக்கும் பெண் குழந்தைக்குமான தந்தை மகன் உறவு எப்படியெல்லாம் சிக்கல்களுக்குள்ளாகிறது என்பதையும் இந்தக் கதை முன்னெடுக்கிறது.
Bu hikaye Tamil Mirror dergisinin October 04, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin October 04, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
அமைச்சரின் பேச்சுக்கு சமந்தா காட்டமான பதில்
நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் அமைச்சரின் பேச்சுக்கு, நடிகை சமந்தா காட்டமாக பதிலளித்துள்ளார்.
முதலாவது போட்டியில் அயர்லாந்தை வீழ்த்திய தென்னாபிரிக்கா
அயர்லாந்துக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் புதன்கிழமை (02) நடைபெற்ற முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வென்றது.
ஜப்பானில் வெடித்தது
2ஆம் உலகப் போரில் புதைக்கப்பட்ட வெடிகுண்டு
மணிப்பூரில் மீண்டும் மோதல்
மணிப்பூரில் நாகா சமூகத்தினரிடையே புதன்கிழமை (02) வெடித்த மோதலின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் பலியாகினர்.
லில்லியிடம் தோற்ற றியல் மட்ரிட்
மியூனிச்சை வென்ற வில்லா
பரிசுபெற்ற முன்னாள் அமைச்சருக்கு சிறைத் தண்டனை
சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் ஈஸ்வரனுக்கு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
'கொங்கை' எனும் வலிசுமந்த கதை
இந்த வார்த்தையைக் கேட்கும்போதே சிலருக்குப் பலவிதமான காட்சிகள் கண்முன் வந்து போகலாம்.
போதைக்கு எதிராக கவனயீர்ப்பு
சர்வதேச நல்லொழுக்க தினமான வியாழக்கிழமை (03) அன்று வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று சங்கானை பேரின்ப தரிப்பு நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.
“மீனவர்களை விடுவிக்கவும்”
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள
சபாநாயகரும் போட்டியிடார்
மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டது. அதன் விளைவுதான் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானார்