10ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக நவம்பர் 21 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட அசோக ரன்வல 'கலாநிதி' பட்ட சர்ச்சையில் சிக்கிய நிலையில் இராஜினாமா செய்ததையடுத்து, செவ்வாய்க்கிழமை (17) பாராளுமன்றம் கூடிய நிலையில், புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன தெரிவு செய்யப்பட்டார்.
இதனைத்தொடர்ந்து, கட்சித்தலைவர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்றினர். அதற்கு நன்றி தெரிவித்தது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Bu hikaye Tamil Mirror dergisinin December 18, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Tamil Mirror dergisinin December 18, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

108ஆவது பொன் அணிகள் போர் இன்று ஆரம்பம்
சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 108ஆவது பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் வியாழக்கிழமை (06) ஆரம்பித்து வெள்ளிக்கிழமை (07) மற்றும் சனிக்கிழமை (08) என மூன்று தினங்கள் யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கைதான ‘டெய்சி ஆச்சிக்கு பிணை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவின் பாட்டி 'டெய்சி ஆச்சி' என்றும் அழைக்கப்படும் டெய்சி ஃபாரெஸ்ட், குற்றப் புலனாய்வுத் துறையால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்கா
ஏபரல் 2ஆம் திகதி முதல் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்கள் மீது அமெரிக்கா பரஸ்பர வரிகளை விதிக்கும் என்று, அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

மின் கட்டணத்தை அதிகரிக்குமாறு ஐ.எம்.எப். வலியுறுத்தல்
இலங்கை மின்சார சபை ஜனவரி மாதத்தில் நாட்டின் மின்சாரக் கட்டணத்தை திருத்தியுள்ளது.

ஜனாதிபதி ஊடக பிரிவில் காணாமல் போன பொருட்கள் எங்கு சென்றன?
ஓகஸ்டில் வழக்கு
நகைச்சுவை, நையாண்டி வேண்டாம்; தந்திரோபாயத்தை பயன்படுத்தவும்
பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளின் கணக்கெடுப்பை நடத்த வேளாண் அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்குப் பயன்படுத்தப்படும் முன்மொழியப்பட்ட முறை, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் செல்லும் விலங்குகளைக் கவனித்து தரவுகளைச் சேகரிப்பதாகும்.

பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய்
பாவனைக்கு உதவாத தேங்காய் எண்ணெய்யை நாட்டுக்கு இறக்குமதி செய்துள்ள நிறுவனங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை சட்ட நடவடிக்கை எடுக்கும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான அறிவித்தல்
எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற, அதற்கு தகைமை பெற்ற அரச அலுவலர்கள் மற்றும் பாதுகாப்பு பிரிவு அலுவலர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

செவ்வந்தியின் தலைக்கு ரூ.1.2 மில்லியன் ரொக்கம்
பாதாள உலகக் குழுத் தலைவர் 'கணேமுல்ல சஞ்சீவ'வின் கொலையுடன் தொடர்புடைய காணாமல் போன பெண் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு உதவியான தகவல்களுக்கு அறிவிக்கப்பட்ட வெகுமதியை இலங்கை பொலிஸ் அதிகரித்துள்ளது.

சம்பியன்ஸ் கிண்ணம்: அவுஸ்திரேலியாவை வென்று இறுதிப் போட்டியில் இந்தியா
சர்வதேச கிரிக்கெட் சபையின் சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்றுள்ளது.