DeneGOLD- Free

அதிக விலையில் அரிசி விற்றவருக்கு அபராதம்
Tamil Mirror|January 29, 2025
கிரிபத்கொட பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடிக்கு, உள்ளூர் வெள்ளை பச்சை அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வர்த்தகருக்கு நீதிமன்றம் ரூ.1 மில்லியன் அபராதம் விதித்து திங்கட்கிழமை (27) உத்தரவிட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அதிக விலையில் அரிசி விற்றவருக்கு அபராதம்

கம்பஹா மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த சமர்ப்பிப்பின் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

Bu hikaye Tamil Mirror dergisinin January 29, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

அதிக விலையில் அரிசி விற்றவருக்கு அபராதம்
Gold Icon

Bu hikaye Tamil Mirror dergisinin January 29, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MIRROR DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
இங்கிலாந்தை வெள்ளையடித்த இந்தியா
Tamil Mirror

இங்கிலாந்தை வெள்ளையடித்த இந்தியா

ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் இங்கிலாந்தை இந்தியா வெள்ளையடித்தது.

time-read
1 min  |
February 14, 2025
இலங்கைக்கும் UAEக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து
Tamil Mirror

இலங்கைக்கும் UAEக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம் ஒன்று பொருளாதார, முதலீட்டுத் தொடர்புகளைப் பலப்படுத்துவதற்காகவே குறித்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
February 14, 2025
நாமலின் வழக்கு தொடர்பில் சிஐடி முன்னெடுக்கும் நடவடிக்கை
Tamil Mirror

நாமலின் வழக்கு தொடர்பில் சிஐடி முன்னெடுக்கும் நடவடிக்கை

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷக்ஷ் உள்ளிட்ட சந்தேக நபர்கள் குழுவிற்கு எதிராக பணமோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற நடவடிக்கை எடுத்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) இன்று வியாழக்கிழமை (13) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 14, 2025
Tamil Mirror

நாட்டை விட்டு வெளியேறவுள்ள 5,000 வைத்தியர்கள்

மொத்தம் 2,000 வைத்தியர்கள் ஏற்கெனவே சுகாதார சேவைகளை விட்டு வெளியேறிவிட்டதுடன், மேலும் 5,000 பேர் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என்று அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. மருந்து விநியோகஸ்தர்கள் பற்றாக்குறையால் பல சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்று GMOAவின் வைத்தியர் சமில் விஜேசிறி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 14, 2025
ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்
Tamil Mirror

ஏப்ரல் நடுப்பகுதி வரை வெப்பம்

நாட்டில் தற்போது நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடுப்பகுதி வரை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

time-read
1 min  |
February 14, 2025
ஊடகவியலாளர் லசந்த கொலை வழக்கு; 3 பேரின் விடுதலைக்கான பரிந்துரை தற்காலிகமாக இரத்து
Tamil Mirror

ஊடகவியலாளர் லசந்த கொலை வழக்கு; 3 பேரின் விடுதலைக்கான பரிந்துரை தற்காலிகமாக இரத்து

இலங்கை ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்களின் விடுதலை தொடர்பாக வழங்கப்பட்ட முந்தைய உத்தரவை இடைநிறுத்துமாறு சட்டமா அதிபர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 14, 2025
இன்று இரண்டாவது போட்டி இலங்கையை வெல்லுமா அவுஸ்திரேலியா?
Tamil Mirror

இன்று இரண்டாவது போட்டி இலங்கையை வெல்லுமா அவுஸ்திரேலியா?

இலங்கை, அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியானது கொழும்பில் வெள்ளிக்கிழமை (14) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது.

time-read
1 min  |
February 14, 2025
மஹிந்தவின் இல்லத்தில் நீர் வெட்டு
Tamil Mirror

மஹிந்தவின் இல்லத்தில் நீர் வெட்டு

விஜேராமவில் பகுதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் ஒரு பகுதியில் நீர் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த வீட்டின் ஒரு பகுதியில் பாதுகாப்புப் படையினர் தங்கியிருந்த்தாக வுறப்படுகின்றது.

time-read
1 min  |
February 14, 2025
திருமண-விருந்தை குழப்பிய சிறுத்தை
Tamil Mirror

திருமண-விருந்தை குழப்பிய சிறுத்தை

உத்தரப் பிரதேசத்தில், திருமண விருந்து நிகழ்ச்சியில் திடீரென சிறுத்தையொன்று நுழைந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

time-read
1 min  |
February 14, 2025
டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை
Tamil Mirror

டான் ப்ரியசாத் பிணையில் விடுதலை

சமூக செயற்பாட்டாளர் டான் அழைக்கப்படும் ப்ரியசாத் என அபேரத்ன லியனகே சுரேஷ் ப்ரியசாத் என்பவரை பிணையில் விடுவிக்குமாறு கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
February 14, 2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more