Denemek ALTIN - Özgür
வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற "அமில வதைகளை அம்பலப்படுத்துக”
Tamil Mirror
|March 18, 2025
37 ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பி யினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியில் இருந்து வெளியில் வந்துள்ளது. 186 பொதுமக்களை சித்திரவதை செய்து பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில் படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள்
-

கனகராசா சரவணன் ப ட்டலந்த சித்திரவதை முகாம் போல, வடக்கு, கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், தமிழ் மக்கள் என்பதற்காக அதை மூடிமறைத்துவிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
மட்டு. ஊடக மையத்தில் திங்கட்கிழமை(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
1988ஆம் ஆண்டு இயங்கிய இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜே.வி.பியின் இரண்டாம் கட்ட போராட்டத்தை மேற்கொண்ட போது அவர்களை அடக்குவதற்காக சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கிறது.
Bu hikaye Tamil Mirror dergisinin March 18, 2025 baskısından alınmıştır.
Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.
Zaten abone misiniz? Oturum aç
Tamil Mirror'den DAHA FAZLA HİKAYE

Tamil Mirror
13 வருடங்கள் பாடசாலை கல்வியை பெறாது “எந்தக் குழந்தையும் இடைவிலகக் கூடாது”
13 வருடங்கள் கல்வியை பெறாமல் பாடசாலைகளை விட்டுச் செல்லக்கூடாது என்றும் பிள்ளைகளுக்கு சிறுவர் வாழ்க்கையை அனுபவிக்கக்கூடியவாறும், அவர்கள் 13 வருட கட்டாய கல்வியுடன் அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கக்கூடியவாறும் கல்வி மறுசீரமைப்பு நடைமுறைப்படுத்தப்படும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
2 mins
July 25, 2025

Tamil Mirror
ஆறு மாதங்களில் புற்றுநோயாளர்கள் 36,000 பேர் அனுமதி
மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு நாளாந்தம் 950 முதல் 1,000 பேர் வரை சிகிச்சைக்காக வருகின்றனர்.
1 mins
July 25, 2025
Tamil Mirror
“தனது உயிருக்கு அச்சுறுத்தல்”
மாத்தளை மனித புதைகுழியுடன் தொடர்புடைய கொலையாளிகளின் பிள்ளைகளும், தனியார் சித்திரவதை முகாம்களை நடத்தியவர்களும் இந்த பாராளுமன்றத்தில் இருப்பதாக சபை முதல்வர் வெளியிட்ட கருத்தால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
1 min
July 25, 2025

Tamil Mirror
உணவு ஒவ்வாமையால் உணவகங்கள் பரிசோதனை
கிண்ணியா பிரதேச சகல உணவகங்களும் பரிசோதனை இடம் பெற்று வருவதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எம். எம். அஜீத், கிண்ணியாவில் வியாழக்கிழமை (24) இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்தார்.
1 min
July 25, 2025
Tamil Mirror
வெலிகம பிரதேச சபையைக் கைப்பற்றியது ஐ.ம.ச.
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுதிப்படுத்தி, தவிசாளர் பதவியைப் பெற்றுள்ளது.
1 min
July 25, 2025

Tamil Mirror
ஆளும் தமிழ் எம்.பிக்கள் இருவர் "பேஸ்புக்கில் இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சி”
ஆளும் கட்சி தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் பேஸ்புக்கில் தமிழ் மக்களிடையே இனவாதத்தைத் தூண்டும் வகையில் செயற்படுகின்றனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி ஹெக்டர் ஹப்புகாமி தெரிவித்தார்.
1 min
July 25, 2025

Tamil Mirror
வட்டவன் பகுதி விவகாரம்: கடுமையான எதிர்ப்பால் தீர்மானிப்பது இடைநிறுத்தம்
வெருகல் பிரதேச செயலக பிரிவின் வட்டவன் பகுதியில், தொல்லியலுக்கான இடங்கள் இருக்குமாயின் அது பற்றிய தீர்மானம் எதிர்வரும் வெருகல் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டும் என வெருகல் பிரதேச சபையின் தவிசாளர் சே.கருணாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
1 min
July 25, 2025
Tamil Mirror
ரம்புட்டான் விபத்து அதிகரிப்பு
ரம்புட்டான் மரங்களில் இருந்து விழும் மக்கள் சம்பந்தப்பட்ட விபத்துக்கள் அதிகரித்து வருவது குறித்து நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர், இது பழம் பறிக்கும் பருவத்தில் பாதுகாப்பு கவலைகள் எழுந்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
1 min
July 25, 2025

Tamil Mirror
வடக்கில், "80,000 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை”
முல்லைத்தீவு மாவட்டத்தில் 54,000 ஏக்கர் காணி, வவுனியா மாவட்டத்தில் 24,000 ஏக்கர் காணி மற்றும் மன்னார் மாவட்டத்தில் 2,000க்கும் மேற்பட்ட ஹெக்டெயர் காணிகளை விடுவிப்பது தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகக் காணி, நீர்ப்பாசன பிரதியமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார்.
1 min
July 25, 2025

Tamil Mirror
போதைப்பொருள் தொடர்பில் 6,000 பேர் கைது
போதைப்பொருள் தொடர்பில் அண்மைக் காலங்களில் 6,000க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
1 min
July 25, 2025