Denemek ALTIN - Özgür

மாசுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறிய வாகனங்களுக்கு அபராதம்

Tamil Murasu

|

November 05, 2024

இந்தியத் தலைநகர் டெல்லியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறிய கட்டுமானத் தளங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக காற்றுத் தரம் மோசமடைந்து வரும் நிலையில் அதிகாரிகள் அந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

டெல்லி ஆக மோசமான காற்று மாசு நகரம் என்று சுவிட்சர்லாந்தின் காற்றுத்தரக் குறியீட்டு நிறுவனம் (IQAir) குறிப்பிட்டுள்ளது.

எனவே காற்றின் தரத்தை மேம்படுத்தும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதன் ஒரு பகுதியாக, கடந்த இரு வாரங்களாக கிட்டத்தட்ட 60,000 வாகனங்கள் 7,500 கட்டுமானத் தளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tamil Murasu

Bu hikaye Tamil Murasu dergisinin November 05, 2024 baskısından alınmıştır.

Binlerce özenle seçilmiş premium hikayeye ve 9.000'den fazla dergi ve gazeteye erişmek için Magzter GOLD'a abone olun.

Zaten abone misiniz?

Tamil Murasu'den DAHA FAZLA HİKAYE

Tamil Murasu

Tamil Murasu

தமிழகத்தைச் சேர்ந்த 17 பேர் உட்பட 1,700 இந்தியர்கள் அமெரிக்காவில் இருந்து வெளியேற்றம்

சட்டத்திற்குப் புறம்பாகக் குடியேறிய வெளிநாட்டு மக்களை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி வருகிறது அமெரிக்க அரசாங்கம். இந்தியாவைச் சேர்ந்தவர்களும் திருப்பி அனுப்பப்பட்டு வருகிறார்கள். இரண்டாம் முறையாக அதிபர் பொறுப்புக்கு டிரம்ப் வந்த பின்னர், இவ்வாண்டு ஜனவரி 20ஆம் தேதி முதல் கடந்த ஜூலை 22ஆம் தேதி 1,703 இந்தியர்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு உள்ளனர். அவர்களில் 1,562 பேர் ஆண்கள்; எஞ்சிய 141 பேரும் பெண்கள்.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

Tamil Murasu

சாங்கி விமான நிலையத்தில் ‘ஸ்டார் வார்ஸ்' குட்டி நூலகம்

சிங்கப்பூரின் முதல் ‘ஸ்டார் வார்ஸ்' நூலகத்தில் உங்களுக்குப் பிடித்த ஸ்டார் வார்ஸ் புத்தகங்கள், கேலிச்சித்திர புத்தகங்கள் ஆகியவற்றை இரவல் வாங்கலாம். ஈராயிரத்துக்கும் அதிகமான புத்தங் களை நீங்கள் இங்கு பெறலாம்.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

Tamil Murasu

ரூ.5 லட்சத்திற்குப் பதில் ரூ.5,000: இழப்பீட்டை ஏற்க மறுத்து மக்கள் போராட்டம்

நிலச்சரிவால் பாதிக் கப்பட்ட தங்களுக்கு ரூ.5 லட்சம் (S$7,460) வழங்குவதாகக் கூறிய நிலையில் தற்போது ரூ.5,000 மட் டுமே வழங்குவது எந்த வகை யில் நியாயம் எனக் கேட்டு, மக் கள் அதனை ஏற்க மறுத்தனர்.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

Tamil Murasu

குடியிருப்புப் பேட்டைகளில் தேசிய தினக் கொண்டாட்டங்கள்

சிங்கப்பூரின் ஐந்து குடியிருப்புப் பேட்டைகளில் ஞாயிற்றுக் கிழமை (ஆகஸ்ட் 10) பிற்பகல் முதல் இரவு வரை தேசிய தினக் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

55,000 பிடிஓ வீடுகள் விற்பனைக்கு வருகின்றன

சிங்கப்பூரில் ஏறக்குறைய 55,000 தேவைக்கேற்ப கட்டி விற்கப்படும் வீடுகள் (பிடிஓ) இவ்வாண்டிலிருந்து 2027ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

Tamil Murasu

தேசிய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற தமிழ்மொழிப் போட்டிகள்

சிங்கப்பூர் மீதான நாட்டுப்பற்றையும் தாய்மொழிப்பற்றையும் இணைக்கும் ஒரு தளமாக தேசிய தினத் தமிழ்மொழிப் போட்டிகளை Indian.SG (இந்தியன்.எஸ்ஜி) தேசிய நூலக வாரியத்தின் ஆதரவுடன் 2019 முதல் நடத்தி வருகிறது.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

Tamil Murasu

புதைகுழியிலிருந்து பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு $70,000 வெகுமதி

தஞ்சோங் காத்தோங் சாலைப் புதைகுழியில் காருடன் விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய வெளிநாட்டு ஊழியர்கள் எழுவருக்கு $70,805.05 மதிப்பிலான மாதிரிக் காசோலையை ஆகஸ்ட் 10ஆம் தேதி, 'இட்ஸ்ரெய்னிங்ரெய்ன்கோட்ஸ்' அறநிறுவனம் வழங்கியது.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

அழுக்கு இருக்கை: இண்டிகோவுக்கு அபராதம்

பயணிக்கு சுகாதாரமற்று, அழுக்காக இருந்த இருக்கையை ஒதுக்கியதற்காக இண்டிகோ விமான நிறுவனத்துக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதித்து டெல்லி நுகர்வோர் மன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

Tamil Murasu

முழு நடிகராக மாறிய இசையமைப்பாளர் கங்கை அமரன்

எழுபது வயதைக் கடந்த பிறகு திரையுலகில் நடிகராக அறிமுகமாவது அரிது. அதிலும் நல்ல திரைப்படங்களைத் தந்த இயக்குநர்களே நடிகராக மாறுவது இன்னும் வியப்பளிக்கும் தகவல்.

time to read

1 min

August 11, 2025

Tamil Murasu

ஏழு தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை

கடலில் மீன்பிடிக்கச் சென்ற ராமேசுவரம் மீனவர்கள் ஏழு பேரை இலங்கைக் கடற்படையினர் கைது செய்ததைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவுகிறது.

time to read

1 min

August 11, 2025