DeneGOLD- Free

பழிக்குப் பழியாக ஜோகூர் ஆடவர் சுட்டுக்கொலை: காவல்துறை விளக்கம்

Tamil Murasu|March 28, 2025
ஜோகூரின் தாமான் செத்தியா இண்டாவில் உள்ள உணவகம் ஒன்றில் ஜனவரி 8ஆம் தேதி நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துக்குப் பழிக்குப் பழி காரணமாக இருந்திருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்து உள்ளது.
பழிக்குப் பழியாக ஜோகூர் ஆடவர் சுட்டுக்கொலை: காவல்துறை விளக்கம்

உணவகம் ஒன்றில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கியால் சுட்டதில் 40 வயது ஆடவர் சுடப்பட்டார். மிகவும் அருகில் இருந்து நெஞ்சில் சுட்டதில் அவர் உயிரிழந்தார். சுட்டவரும் சுடப்பட்டவரும் வெவ்வேறு குண்டர் கும்பல்களைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

Bu hikaye Tamil Murasu dergisinin March 28, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

பழிக்குப் பழியாக ஜோகூர் ஆடவர் சுட்டுக்கொலை: காவல்துறை விளக்கம்
Gold Icon

Bu hikaye Tamil Murasu dergisinin March 28, 2025 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

TAMIL MURASU DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
கோவாவில் பிடிபட்ட தாய்லாந்து உயர்ரக கஞ்சா
Tamil Murasu

கோவாவில் பிடிபட்ட தாய்லாந்து உயர்ரக கஞ்சா

தாய்லாந்தில் இருந்து உயர்ரக கஞ்சாவைக் கடத்திய கும்பலை கோவா காவல்துறை கைது செய்தது.

time-read
1 min  |
March 31, 2025
Tamil Murasu

அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்

வர்த்தக வரிகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளின் தளர்வு குறித்து இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு நாடுகளின் வர்த்தக அதிகாரிகள் புதுடெல்லியில் கலந்துரையாடியுள்ளனர்.

time-read
1 min  |
March 31, 2025
எம்ஜிஆர் வணங்கிய தாய் மூகாம்பிகை; இளையராஜாவின் ‘ஜனனி ஜனனி' பாடல் உருவான விதம்
Tamil Murasu

எம்ஜிஆர் வணங்கிய தாய் மூகாம்பிகை; இளையராஜாவின் ‘ஜனனி ஜனனி' பாடல் உருவான விதம்

லண்டனில் சிம்பொனி இசையில் புதிய சகாப்தம் படைத்துவிட்டு சென்னை திரும்பிய இளையராஜா, கர்நாடக மாநிலம் மங்களூர் அருகே உள்ள கொல்லூர் தாய் மூகாம்பிகை கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்தார்.

time-read
1 min  |
March 31, 2025
திறனுடன் செயல்பட குறைகள் தடையில்லை
Tamil Murasu

திறனுடன் செயல்பட குறைகள் தடையில்லை

தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் (கிழக்கு) இறுதியாண்டு மாணவர் 18 வயது ஹ்ரிதே திருமுரு.

time-read
1 min  |
March 31, 2025
Tamil Murasu

மலேசியா நிதி உதவி; மீட்புக் குழுவை அனுப்பியது

மியன்மார் நிலநடுக்கத்தில் மாண்டோர் எண்ணிக்கை 1,600ஐ தாண்டிய நிலையில் அந்நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30ஆம் தேதி) மலேசியா 50 பேர் கொண்ட மீட்புக் குழு ஒன்றை அனுப்பியுள்ளது.

time-read
1 min  |
March 31, 2025
அக்கம்பக்க உணவங்காடியில் பிரெஞ்சு உணவு
Tamil Murasu

அக்கம்பக்க உணவங்காடியில் பிரெஞ்சு உணவு

உயர்தரமான பிரெஞ்சு உணவுக் கடையை கேண்டன்மண்ட் வட்டாரத்திலுள்ள ஓர் அக்கம்பக்க உணவங்காடியில் நடத்துகிறார் 33 வயது விஸ்மன் செல்வம்.

time-read
1 min  |
March 31, 2025
உதவிக்கரம் நீட்ட சண்டை நிறுத்தம் வேண்டும்: விவியன்
Tamil Murasu

உதவிக்கரம் நீட்ட சண்டை நிறுத்தம் வேண்டும்: விவியன்

மியன்மார் நிலநடுக்கம்: மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

time-read
1 min  |
March 31, 2025
நண்பர்களுடன் பெருநாளைக் கொண்டாடும் அசாமிய தம்பதி
Tamil Murasu

நண்பர்களுடன் பெருநாளைக் கொண்டாடும் அசாமிய தம்பதி

குடும்பத்தினரைப் பிரிந்து வெளிநாடுகளில் வசிக்கும் பலரும் உறவினரை மனத்தில் சுமந்து பண்டிகைகளை கொண்டாடுகின்றனர்.

time-read
1 min  |
March 31, 2025
போர்க்குணம் உள்ள ஜப்பான் அவசியம்: அமெரிக்கா
Tamil Murasu

போர்க்குணம் உள்ள ஜப்பான் அவசியம்: அமெரிக்கா

சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக இந்த வட்டாரத்தில், தைவான் நீரிணை உட்பட, உறுதியான தற்காப்பு அரணை அமைக்க ஜப்பான் அவசியமாகிறது என்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 30ஆம் தேதி) அமெரிக்க தற்காப்பு அமைச்சர் ஹெக்செத் கூறியுள்ளார்.

time-read
1 min  |
March 31, 2025
புத்தகப்பிரியர்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு நற்செய்தி!
Tamil Murasu

புத்தகப்பிரியர்களா நீங்கள்? உங்களுக்கு ஒரு நற்செய்தி!

சிறுவர்களுக்காகப் புதிய நூலகப் பகுதிகள் ஜூரோங் வட்டார நூலகம், பீஷான் பொது நூலகம், பொங்கோல் வட்டார நூலகம் ஆகியவற்றில் வடிவமைக்கப்பட்டுள்ளன!

time-read
1 min  |
March 31, 2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more