DeneGOLD- Free

சேலத்தில் புதிய ‘டிராஃபிக் பிளானிங் செல்' பிரிவு தொடக்கம்

Viduthalai|May 26,2023
சேலத்தில் புதியதாக ‘டிராஃபிக் பிளானிங் செல்’ என்ற தனிப்பிரிவு 24.5.2023 அன்று தொடங்கப்பட்டது. இந்த பிரிவு மூலம் காவல்துறையினர் சேலம் மாநகரம் முழுவதும் ரோந்து சென்று, எங்கு அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது என கண்காணித்து, சாலை விபத்து நடக்காமல் தடுக்கும் பணியில் ஈடுபட முடியும்.
சேலத்தில் புதிய ‘டிராஃபிக் பிளானிங் செல்' பிரிவு தொடக்கம்

மேலும், விபத்து அதிகளவு நடக்கும் பகுதியில் பொதுமக்களிடம், அதிகாரிகளிடம் கருத்து கேட்டு விபத்துகளை தடுக்க முயற்சி மேற்கொள்வார்கள்.

இது தவிர எந்தெந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது என கண்காணித்து அந்த பகுதியில் வாகன நெரிசலை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய முடியும்.

Bu hikaye Viduthalai dergisinin May 26,2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

சேலத்தில் புதிய ‘டிராஃபிக் பிளானிங் செல்' பிரிவு தொடக்கம்
Gold Icon

Bu hikaye Viduthalai dergisinin May 26,2023 sayısından alınmıştır.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.

VIDUTHALAI DERGISINDEN DAHA FAZLA HIKAYETümünü görüntüle
Viduthalai

ஆத்தூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 2020 - தேசிய கல்விக் கொள்கை மதயானை நூல் திறனாய்வு கருத்தரங்கம் ..!

ஆத்தூர், ஜூன் 5ஆத்தூர் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் 30.5.2025 அன்று மாலை 6 மணி அளவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எழுதிய தேசிய கல்விக் கொள்கை 2020 எனும் மதயானை நூல் திறனாய்வு விழா ஆத்தூர் (சேலம்) ராஜ் கிருஷ்ணா ரெசிடென்சியில் சிறப்பாக நடைபெற்றது.

time-read
2 dak  |
JUNE 05,2025
Viduthalai

பாம்பனில் குடிஅரசு நூற்றாண்டு நிறைவு விழா

பாம்பன், ஜூன்5இராமநாதபுரம் பாம்பனில் குடி அரசு நூற்றாண்டு நிறைவு விழா, உலகின் ஒரே பகுத்தறிவு நாளி தழ் விடுதலையின் 91-ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா! திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு பாராட்டு விழா 1.6.2025 அன்று மாலை ஆறு மணிக்கு இராம நாதபுரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் எழுச்சி யோடு நடைபெற்றது.

time-read
1 min  |
JUNE 05,2025
Viduthalai

தமிழ்நாடு அரசு விதித்த கட்டுப்பாடு செல்லும்!

உயர் நீதிமன்றம் உத்தரவு

time-read
1 min  |
JUNE 05,2025
Viduthalai

செயற்கை நுண்ணறிவால், ஊசியின்றி - இரத்தமின்றி உடற்பரிசோதனை

ஏ.அய். தொழில்நுட்பத்தின் வருகையால் மருத்துவத் துறையில் ஒரு புதிய புரட்சி ஏற்பட்டுள்ளது. ஊசி மற்றும் ரத்தம் இல்லாமல் உடல் பரிசோதனைகளை மேற் கொள்ளும் \"Quick Vitals\" (குயிக் வைட்டல்ஸ்) என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இந்தச் செயலி, ஒரு நபரின் முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் ரத்தப் பரிசோதனை முடிவுகளை அளிக்கிறது. இது குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகளிடையே பரவலாகக் காணப்படும் ரத்த சோகையை (அனீமியா) ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும்.

time-read
1 min  |
JUNE 05,2025
Viduthalai

ஜாதி அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது

முதன்மை கல்வி அலுவலர் ஆணை

time-read
1 min  |
JUNE 05,2025
Viduthalai

அறிவோமா? மின்-பச்சை குத்தல்!

இந்த மன அழுத்தத்தை அளவிடக் கூடிய ஒரு புரட்சிகரமான கருவியை ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர். அதாவது மூளை அலைகளை டிகோட் செய்வது மூலம் மன அழுத்தத்தை அளவிடக்கூடிய ஒரு இ டாட்டூவை உருவாக்கியுள்ளனர்.

time-read
1 min  |
JUNE 05,2025
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
Viduthalai

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

time-read
1 min  |
JUNE 05,2025
Viduthalai

சென்னை பிராட்வேயில் ரூ.566 கோடியில் ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம்

பிராட்வேயில் உள்ள குறளகம் கட்டிடத்தை புதுப்பித்தல், பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகம் அமைப்பதற்கு ரூ.566.59 கோடியில் பிரிட்ஜ் அண்ட் ரூஃப் (இந்தியா) நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
JUNE 05,2025
Viduthalai

மாத்தந்தோறும் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்

31-05-2025 சனிக்கிழமை மாலை 04.00 மணி அளவில் ஆவடி மாவட்ட இளைஞர் அணி கலந்துரையாடல் கூட்டம் ஆவடி பெரியார் மாளிகையில் மாவட்ட இளைஞர் அணி தலைவர் வி.சோபன்பாபு தலைமையில் நடைபெற்றது.

time-read
1 min  |
JUNE 05,2025
Viduthalai

கனிமொழிக்கு முதலமைச்சர் வாழ்த்து

இந்தியாவுக்கான குரலாகத் தமிழகத்தின் அன்புமொழியை, ஒற்றுமைமொழியைப் பேசிய தங்கை கனிமொழியை கண்டு பெருமை கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
JUNE 05,2025

Hizmetlerimizi sunmak ve geliştirmek için çerezler kullanıyoruz. Sitemizi kullanarak çerezlere izin vermiş olursun. Learn more