மேலும், விபத்து அதிகளவு நடக்கும் பகுதியில் பொதுமக்களிடம், அதிகாரிகளிடம் கருத்து கேட்டு விபத்துகளை தடுக்க முயற்சி மேற்கொள்வார்கள்.
இது தவிர எந்தெந்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது என கண்காணித்து அந்த பகுதியில் வாகன நெரிசலை தடுப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்ய முடியும்.