அளவில் சிறியதாக இருந்தபோதும் காரசாரமானது கடுகு.
சிறு கடுகை வைத்தே படைப்பின் நியதியை, உலகியலின் உண்மையை, வாழ்க்கையின் எதார்த்தத்தை எடுத்துச் சொன்னவர் புத்தர்.
இளவரசனான சித்தார்த்தன் தன் சுகபோகங்களைத் துறந்து, ஞானம் பெற்று புத்தனாகி, தான் கண்ட மெய்ஞானத்தின் மூலம் அறியாமையில் உழலும் மக்களுக்கு உதவ, ஊர் ஊராகச் சென்றுகொண்டிருந்த சமயம்....
ஒரு ஊரில் கிருசாகௌதமி என்கிற பெண்மணி தன் ஒரே மகனான சிறுவனை சீராட்டிச் செல்லமாக வளர்த்து வந்தார். ஒருநாள் விளையாடச் சென்ற அந்தச் சிறுவனை பாம்பு கடித்துவிட்டது.
பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வைத்தியரிடம் ஓடினாள்.
'உன் மகன் இறந்துவிட்டான்' எனச் சொன்னார் வைத்தியர்.
இருப்பினும் ஏதோ நம்பிக்கையில் வேறு வேறு வைத்தியர்களிடம் சென்றாள். அவர்களும் சிறுவன் இறந்ததை உறுதி செய்தனர்.
மகனின் உடலைச் சுமந்துகொண்டு துக்கம் தாளாமல் துடித்தபடி வந்துகொண்டிருந்தாள்.
அப்போதுதான் புத்தர் மகான் ஊருக்குள் வந்திருப்பதாக அறிந்து, மகனின் சடலத்துடன் புத்தரிடம் சென்று வணங்கி, நடந்ததைச் சொன்னாள்.
'நீங்கள் கடவுள் போன்றவர். உங்களால் நிச்சயம் என் மகனை உயிர்ப்பிக்க முடியும்.
நீங்கள் என் செல்வமகனை மீட்டுத்தாருங்கள்' என புத்தரிடம் கோரிக்கை வைத்தாள்.
'நான் உன் மகனை மீட்டுத்தருகிறேன்.
Bu hikaye OMM Saravanabava dergisinin June 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye OMM Saravanabava dergisinin June 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வாழும் ஆன்மிக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது ராமேஸ்வரம் வந்து இறைவனை தரிசித்துச் செல்ல வேண்டும் என்பதே ஆவலாக இருக்கும்.
பிள்ளையார் அருளால் பிரகாச வாழ்க்கை பெற்றோம்!
மதுரை பைக்காரா ரயில்வே கேட் அருகில் உள்ள அழகு சுந்தரம் நகர் நான்காவது தெருவில் உள்ள இல்லத்தில் மதுரை எல்.ஐ.சி.யில் வளர்ச்சி அதிகாரி - டெவலப் மெண்ட் ஆபீசராக நூற்றி முப்பது முகவர்களுக்கு தலைமை ஏற்று அவர்கள் 'பாலிசி கேன்வாசிங்' செய்வதற்கு வழி நடத்தி வரும் கடந்த 25 வருடங்களாக 'டீம் லீடராக’ மதுரை கோட்டத்தில் 'நம்பர் ஒன்' அணியாக புகழ் பெற்று வெற்றிநடை போட்டு வரும் கம்பீர மாமனிதர் T.N.ராதா கிருஷ்ணன் அவர்களை அவருடைய துணைவியார் P.ஜீவாகுமாரி உடன் இருக்க சந்தித்து இருவரின் தெய்வீக பக்தி ஈடுபாடுகள், தெய்வ சக்தி அற்புதங்களால் மெய்சிலிர்க்க வைத்த சம்பவங்கள் பற்றி கேட்டோம்.
இந்து மதத்துக்கு மறுமலர்ச்சியைத் தந்த ஸ்ரீ ஆதிசங்கரர்!
அட்சய திருதியை பொன்னான நாளில் தானம், ஜபம், சிறப்பு வழிபாடு செய்வது நம் வழக்கம்.
பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில்!
மேல்சேவூர் அருள்மிகு ரிஷபபுரீஸ்வரர் திருக்கோவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து 17 கிலோமீட்டர், விழுப்புரத்திலிருந்து 48 கிலோமீட்டர், சென்னையிலிருந்து 151 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாடல்பெற்ற திருத்தலமாகும்.
இறைவனை அறிந்துகொள்வது எப்படி?
ஸ்ரீ ராமானுஜர் கோபுரத்தில் ஏறி மக்களுக்கு போதித்தது என்ன?
திருக்காமக்கோட்டத்து ஆளுடைய நாச்சியார்!
விடிவெள்ளி வானத்தின் கீழ்த்திசையில் பிரகாசமாக உதித்தது.
முன்குடுமியுடன் காட்சிதரும் ஈஸ்வரன்!
புகழ் மணக்கும் தொண்டை மண்டலத்தின் பொன் விளைந்த பூமியாக, பொன்விளையும் பூமியாகத் திகழ்கிறது பி.வி.களத்தூர் என்னும் பொன்விளைந்த களத்தூர். இங்கு சதுர்புஜராமர் மிகவும் பிரசித்தம்.
சித்தர்கள் அருளிய வாசியோகம்!
இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனும், தனது முற்பிறவிகளில் மற்ற வர்களுக்கும், குடும்ப உறவுகளுக்கும், செய்த பாவ- சாப- புண்ணியங்களுக்கு தக்கபலன்களை அனுபவித்து வாழ்ந்து, கர்மவினைகளைத் தீர்த்து முடிக்கவே பிறக்கின்றார்கள்.
எல்லையில்லா ஆற்றல் தந்தருளும் தில்லைவிடங்கன் ஸ்ரீ விடங்கேஸ்வரர்!
\"தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னுஞ் செருக்கு.\"
அறிவுக்கும், கல்விக்கும் உகந்த ஆனி உத்ரம்!
ஒவ்வொரு தமிழ் மாதமும், ஒவ்வொரு சிறப்பான விழாக்களை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆனி மாதம் நடைபெறும் ஆனி உத்ர திருவிழா விசேஷமானது.