தேனியில் போலீஸ்காரரான சுப்பிரமணி (பசுபதி) ரிட்டயர்டு ஆக சில நாட்களே இருக்கும் நிலையிலும், முக்கியமான கேஸ்களில் கண்டிப்பு காட்டுகிறார்.
இந்த சமயத்தில் 'தன் அப்பத்தாவை நாலு நாளாய் காணவில்லை' என கிடாரி பட்டியை சேர்ந்த ஒரு சிறுவன் காவல் நிலையத்திற்கு ஓடி வந்து புகார் கொடுக்கிறான்.
'உன் ஊருக்காரங்களுக்கு தான் போலீஸ் சகவாசமே ஆகாதே, ஏற்கனவே பல கேஸ் விசாரிக்க போனவங்களை அடிச்சு விரட்டிவிட்டிருக்காங்க, நீ கிளம்பு' என்று சிறுவனை துரத்துகின்றனர்.
ஆனால், சிறுவனின் நிலையைப் பார்த்து மனசு கேட்காமல் யோசிக்கிறார் சுப்பிரமணி. காணாமல் போன தங்கப் பொண்ணு (ரோகினி) என்ன ஆனார் என தேட ஆரம்பிக்கிறார் சுப்பிரமணி.
மூத்த மகள் பொன்னாத்தா, அம்மாவை மாடு முட்டிடுச்சாம் என நலம் விசாரிக்க வந்த சாக்கில் 'உதைக்குற மாடு உனக்கு எதுக்கு' என மாட்டை ஆட்டைய போட்டுக் கொண்டு போகிறாள்.
ரெண்டாவது மகள் சின்னாத்தா, கூல்டிரிங்ஸ் கடை வைக்கணும், கடைக்கு கூட உன் பேரு தான் வைக்கப் போறேன்... என அம்மாவை ஏமாற்றி,ஏ.சி.பார் ஓபன் செய்து, அதில் அம்மாவின் போட்டோவையே வரைந்து மானத்தை வாங்குகிறாள்.
Bu hikaye Kanmani dergisinin July 05, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanmani dergisinin July 05, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
விருப்பமும் திணிப்பும்!
அண்மையில் ஒரு மருத்துவ மாநாட்டிற்கு சென்று வந்தாள் என் தோழி. அங்கு வந்த ஒரு மருத்துவர், நல்லா இருக்கீங்களா? எங்க ஒர்க் பண்றீங்க? என்று நலம் விசாரித்து விட்டு சென்றிருக்கிறார். தோழிக்கு அவரை நினைவில் இல்லை.
இணையங்களில் கொட்டிக் கிடக்கும் ஆபாச விளம்பரங்கள்!
இன்று சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இணையம், மொபைல் என பொழுதைக் கழிக்கின்றனர். இணையத்தில் சமூக வலைதளம் மூலம் நல்ல விசயங்கள் வரிசை கட்டி வந்தாலும் ஆபாசங்களுக்கும் பஞ்சமில்லை.
ஒலிம்பிக் ஹீரோக்கள்!
சமீபத்தில் நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்து கொண்டாடினர்.
உன்னை நானறிவேன்,
“ரெடியா..?” \"இல்லயில்ல, இன்னும் கொஞ்சம் பொறுங்க.'' \"மணி இப்பவே பத்து ஆச்சுதியா.' தலையை குலுக்கிக் கொண்டபடி சமையல் மேடையில் ஏறி அமர்ந்து ஒரு காலை மடக்கி, மறுகாலை தொங்கவிட்டு ஆட்டிக் கொண்டிருந்தான் அக்னீஸ்வர்.
நான்ஸ்டிக் சமையல்...கவனம்!
மண்பாண்ட சமையல் என்பது பாரம்பரியம் மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் கூட.
நடிகை வாழ்க்கை கவர்ச்சிகரமாக இருக்காது!
தமிழ், தெலுங்கில் டாப் நடிகையாக வலம் வந்த சமந்தா, மயோசிடிஸ் எனும் விசித்திரமான சரும பிரச்சினையால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
மோடி அரசின் இந்தி,திணிப்பு...
அண்மையில் ஆங்கிலேயர் ஒருவர் சென்னை நகர வீதியில் நின்று, கடைப்பெயார்ப் பலகைகளை சுட்டுக்காட்டி, 'சென்னையின் முதன்மை மொழி தமிழ். தமிழ் உலகின் மிகப் பழமையான மொழி.
ரகு தாத்தா
இந்தி திணிப்புக்கு எதிராக போராடும் நாயகி, தன் திருமணத்தை நிறுத்த இந்தி பரீட்சை எழுத வேண்டிய சூழல் வர,அடுத்து என்ன நடக்கிறது என்பதே கதை.
திங்கலான்
தன் இன மக்களை அடிமை வாழ்வில் இருந்து மீட்பதற்காக போராடும் நாயகன், கோலார் தங்க வயலைத் தேடி செல்லும் பயணம் தான் படத்தின் கதை.
காண்டாக்ட் லென்ஸ் கவனம்!
ஓரிரு நாட்களுக்கு முன்பாக வந்த செய்தி இது. வானம் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த ஜாஸ்மின் என்ற நடிகை ஒரு படபிடிப்பிற்காக காண்டாக்ட் லென்ஸ் அணிந்து இருக்கிறார்.