நல்ல கதாப்பாத்திரங்களை எப்படி தேர்வு செய்யுறீங்க?
கடந்த 15 வருஷமா நான் சினிமா துறையில் இருக்கேன். ஆனால் இப்போவரைக்கும் 20 படங்கள் தான் நடிச்சிருக்கேன். எனக்கு பொருத்தம் இல்லாத கதைகளில் நான் நடிச்ச்தில்ல. சில நேரங்களில் பெரிய தயாரிப்பு நிறுவனங்களுக்காக, பெரிய நடிகர்களுக்காக சில புராஜெக்ட்ஸ் ஓகே பண்ணியிருக்கேன். ஆனா, என்னோட ரோல் நல்லதா இருக்கணும் 'ங்கிறதுல உறுதியா இருப்பேன்.
சினிமாவில் நீங்க கத்துக்கிட்ட அனுபவங்கள் பற்றி?
வாழ்க்கையில் நான் கத்துக்கிட்ட அனுபவங்களைத் தான் சினிமாவில் பிரதிபலிச்சிட்டு இருக்கேன். என் கூட நடிச்சவங்க மற்றும் நான் வொர்க் பண்ண படக்குழுவிடம் இருந்தும் நிறைய விஷயங்களை கத்துக்கிட்டேன். என்னை இந்த உயரத்திற்கு கொண்டு வந்திருக்கும் படங்களுக்கும், படக்குழுவினருக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன்.
உங்க சினிமா வாழ்க்கையின் ஆரம்ப கட்டம் பற்றி?
ஆரம்பத்தில் நான் சில படங்களில் நடிச்சேன். ஒரு படத்தில் நடிக்கும் போது என்ன மாதிரி இமேஜ் கிடைக்கும் 'ன்னு எனக்கு அப்போ ஐடியா கிடையாது. ஆரம்பத்தில் நானும், என் அம்மாவும், ஒரு தமிழ் பட ஷூட்டிங்குக்காக சென்னை வந்தோம். ஆனா படப்பிடிப்பு பாதியில் நின்னுடுச்சு. படக்குழுவில் இருந்து ஒருத்தர், எங்களை ட்ரெயினில் ஏற்றி ஊருக்கு அனுப்பினார். டிக்கெட் ஆல்ரெடி புக் பண்ணிட்டதா சொன்னார்.
ஆனா, டி.டி.இ வந்து டிக்கெட்டும் இல்ல, ரிசர்வேஷனும் இல்லன்னு சொன்னார். அப்போ எங்ககிட்ட கையில் காசும் கம்மியா இருந்தது. எனக்கு இப்போவும் ஞாபகம் இருக்கு, என் அம்மா அழுதுகிட்டே, அவங்க கொண்டு வந்த பையில், சில்லறை காசெல்லாம் சேர்த்து எண்ணிட்டு இருந்தாங்க. அதை என்னால மறக்கவே முடியாது.
Bu hikaye Kanmani dergisinin October 09, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanmani dergisinin October 09, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!
டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது உலக உணவு கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாட்டிற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில் வெளியான தகவல் ஒன்று அதிர்ச்சிகரமானது.
என்னோட வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது!
தமிழில் பீல்டு அவுட் ஆன நிலையில்... தெலுங்கு, கன்னட படம் என தன் இருப்பை மாற்றிய பிரியா மணி, தற்போது இந்தியில் வெற்றிகரமாக பயணிக்கும் நடிகை. திரைத்துறையில் 22 ஆண்டுகளாக கோலாச்சும் பிரியாமணியுடன் ஒரு அழகான உரையாடல்.
அருகில் வசிக்கும் தேவதைகள்!
அன்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முதிய பெண்மணிகளுக்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தது. இருவரிடையே சில ஒற்றுமைகள், சில வேற்றுமைகள். முதலில் வந்தவர் முப்பிடாதி. அவருக்கு லேசான காய்ச்சல், சர்க்கரை அளவும் அதிகமாக இருந்தது. அசதியா இருந்துச்சு, அப்படியே மெல்ல நடந்து வந்துட்டேன் என்று தனியாக வந்தவர் அப்படியே படுத்து விட்டார்.
அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!
இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை பேரழிவுக்குள் தள்ளும் விதமாக இந்தி திணிப்பில் மிக மூர்க்கமாக இருக்கிறது. இந்தி பிரச்சினை இன்று நேற்றல்ல... வெகு காலமாகவே தமிழ்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டின் மக்களுடன் சேர்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜெயலலிதா அரசியலில் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில்... இந்தி, தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத விசயம் என தேவி வார இதழுக்கு அளித்த ப்ளாஷ் பேக் பேட்டி:-
அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கும் பழங்குடியின கிராமம்!
ஒரு கிராமம் முழுக்க அரசு அதிகாரிகள் அதிகமாக இருந்தால் அது வியப்பான விஷயம்தானே. அப்படி ஒரு கிராமம் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. தார் மாவட்டத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பதியால் என்ற கிராமம் அதிகாரியோன் காகாவ் அல்லது நிர்வாகிகளின் கிராமம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.
நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?
சினிமா நடிகைகளுக்கு இந்த சமூகம் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்விக்கு இப்போதும் மவுனமே பதிலாக கிடைக்கிறது. சினிமாவைத் தாண்டி அரசியல் மட்டத்திலும் நடிகைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளே சிறையில் வைத்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஒரு நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி ஆந்திர மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளார்.
காதால் நெருஞ்சி!
அருண்சார்' என்று அழைத்தாள் ஆதிரை. “சொல்லுங்க ஆதிரை மேடம்” என்று அவள் பக்கம் திரும்பினான் அருண்குமார்.
கொல்கத்தாவின் அடையாளம்... பிரியாவிடை பெறும் டிராம் வண்டிகள்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா என்றால் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று அடையாளங்கள் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்கள். அதில் முக்கியமாக அந்த நகரின் பெருமை டிராம் வண்டிகள் எனலாம். நம்ம ஊரில் குதிரை வண்டி, மாட்டு வண்டி, கூண்டு வண்டி எப்படி புகழ் பெற்றதோ அப்படி இந்த டிராமுக்கும் தனி சிறப்பு உண்டு.
என்னோட எல்லை எனக்கு தெரியும்
தமிழில் அறிமுகமாகி பல வருடங்கள் ஓடி விட்டாலும் 'நிகிலா விமலுக்கு வாழை படத்தின் பூங்கொடி டீச்சர்' கேரக்டர்தான் தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. நடன ஆசிரியரின் மகளான நிகிலாவுக்கு பரதம், குச்சுப்புடி பாரம்பரியக் கலைகள் அனைத்தும் அத்துப்படி. தமிழ், மலையாள சினிமாவில் பரபரப்பாக இருக்கும் நிகிலாவுடன் ஒரு அழகான சிட்சாட்.
திருப்பதி லட்டு....உருவான வரலாறு!
திருப்பதி லட்டு தான் இப்போது தேசிய அளவில் ஹாட் டாபிக். பாரம்பரியமிக்க பிரசாதத்தின் மீது இப்போது அரசியல் சாயம் பூசி கலப்படத்தின் லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். திருப்பதி லட்டில் தரம் குறைந்த நெய்யை பயன்படுத்தி இருக்கிறார்கள்.