
பேறு காலத்திற்கு முன்பு பெண்ணின் மனம் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஊரை கூட்டி வளைகாப்பு நடத்துவார்கள். இப்போதெல்லாம் கர்ப்பகாலம் என்றாலே போட்டோசூட் நடத்தி ஊருக்கே அறிவிப்பது வாடிக்கையாகிவிட்டது.
குறிப்பாக, கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகைகள் வரிசை கட்டி கர்ப்ப கால போட்டோக்களை ட்வீட் செய்து இணையத்தில் டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள். அந்த வரிசையில் கடந்தவார டிரெண்டிங்கில் காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியின் மனைவியும் நடிகையுமான சங்கீதா இணைந்தார். கருவில் இருப்பது பெண்ணா... ஆணா... என எதிர்பார்ப்பில் இருப்பவருக்கு 'உங்களுக்கு இரட்டை குழந்தை' என வாழ்த்துகிறார்கள் இணைய ரசிகர்கள்.
இந்த கர்ப்பக்கால போட்டோ சூட் டிரெண்டை இங்கு அறிமுகப்படுத்தியவர் 'மதராசப் பட்டினம்' படத்தின் மூலம் கோலிவுட்டில் துரையம்மாவாக அறிமுகமான நடிகை எமி ஜாக்சன்தான்.
இங்கு ஒன்றிரண்டு படங்களில் நடித்தபின் சொந்த ஊருக்கு கிளம்பிப் போனவர், லண்டனைச் சேர்ந்த மிகப்பெரிய கோடீஸ்வரர் ஜார்ஜ் உடன் காதலில் விழுந்தார்.
2019-ல் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில், இருவரும் லிவிங் டூ கெதர் முறையில் ஒன்றாக வசித்தனர். திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான எமி, கர்ப்ப காலத்தில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தினார். குழந்தை பிறந்த பிறகும், அன்னையர் தினத்தில், பாத் டப்பில் குழந்தையுடன் சில போட்டோக்களை எடுத்து ட்வீட் செய்தார். குழந்தை பிறந்த அதே வருடத்தில் எமி தன் காதலரை பிரிந்தார்.
இதன் பிறகு சீக்கிரமே மூவ் ஆன் ஆகி விட்ட எமி, அடுத்து எட் வெஸ்ட்விக் என்ற ஹாலிவுட் நடிகரை காதலித்து வந்தார்.
Bu hikaye Kanmani dergisinin March 26, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanmani dergisinin March 26, 2025 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

அமெரிக்கா மிரட்டல் பணிந்ததா இந்தியா ?
அண்மையில் அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு மோடி விஜயம் செய்தபோது, அவர் அமர வசதியாக நாற்காலியையே நகர்த்திக்கொடுத்தார் அந்நாட்டு அதிபர் டிரம்ப். அப்படி, வாஷிங்டனில் வலயவந்த, நம் மோடியை பார்த்து யாராவது அமெரிக்கவுக்கு அடிபணிபவர் என்று சொல்ல முடியுமா?

இது சோஷியல் மீடியா ஸ்டார் காலம்!
‘லைகர்' படத்தின் மூலம் தென்னக சினிமாவில் நுழைந்த அனன்யா பாண்டே, பாலிவுட்டில் இப்போது முன்னணி நடிகை.

அதிக நேர வேலை... பறிபோகும் தூக்கத்தால் பாதிக்கும் மனநலம்!
இன்றுள்ள பரபரப்பான உலகில் நேரம், காலம் என்பதை மறந்து வேலை வேலை என ஓட வேண்டிய நிலைமை. இதனால் பலரும் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டு வருகின்றனர்.

நான் ரொம்ப லக்கி!
அழகிப் பட்டம் வென்ற பல் மருத்துவரான மீனாட்சி சவுத்ரி நீச்சல், பேட்மிண்டன் வீராங்கனையாக பன் முகத்திறன் கொண்டவர்.

தங்க கடத்தல் ...
தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருக்கும் இன்றைய சூழலில்... 'அயன்' பட சூர்யா போல அலட்டிக் கொள்ளாமல் தங்க கடத்தலில் ஈடுபட்ட நடிகை ரன்யா ராவ், இப்போது 'நான் ஒரு அப்பாவி, என்னை திட்டம் போட்டு மாட்டி விட்டுட்டாங்க' என்று நீதிமன்றத்தில் அழுது புலம்பிக் கொண்டு இருக்கிறார்.

மணலில் அமிலத்தன்மை...என்ன செய்யும்?
மண்ணிலிருந்து உற்பத்தியாகும் தாவரங்கள் மற்றும் ஜீவராசிகள் போன்றவற்றை சார்ந்தே மனிதன் வாழ்கிறான்.

ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சிறுதானிய உணவுகள்...!
இம்மாதம் 21-ஆம் தேதி பனிப்பாறைகள் தினமாகும்.

கலர் கலர் உள்ளாடைகள்...கவனம்!
உள்ளாடை அழகு என்பது ஒருபுறம் இருக்க அது ஆபத்து என்பது மறுபுறம் இருக்கிறது. நாம் சௌகரியத்துக்காக அணியும் உள்ளாடைகள், உடற்பயிற்சி பனியன்களால் பல்வேறு சிரமங்கள் உருவாகலாம் என நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

லவ் டுடே
சுப்புலட்சுமி பெண்கள் கல்லூரி பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.. பட்டாம்பூச்சிகளாய் இளம்பெண்கள் கூட்டம் கூட்டமாய் திரிந்தனர்.