Dinakaran Chennai - September 17, 2024Add to Favorites

Dinakaran Chennai - September 17, 2024Add to Favorites

انطلق بلا حدود مع Magzter GOLD

اقرأ Dinakaran Chennai بالإضافة إلى 9,000+ المجلات والصحف الأخرى باشتراك واحد فقط  عرض الكتالوج

1 شهر $9.99

1 سنة$99.99 $49.99

$4/ شهر

يحفظ 50%
عجل! العرض ينتهي في 14 Days
(OR)

اشترك فقط في Dinakaran Chennai

سنة واحدة $20.99

شراء هذه القضية $0.99

هدية Dinakaran Chennai

7-Day No Questions Asked Refund7 أيام بدون أسئلة
طلب سياسة الاسترداد

 ⓘ

Digital Subscription.Instant Access.

الاشتراك الرقمي
دخول فوري

Verified Secure Payment

تم التحقق من أنها آمنة
قسط

في هذه القضية

September 17, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.9,000 கோடியில் ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களை உற்பத்தி செய்வதற்கான ஆலையை நிறுவ திட்டமிட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் 28ம் தேதி ராணிப்பேட்டையில் அடிக்கல் டாடாவின் புதிய கார் தொழிற்சாலை

1 min

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி

ஏ.கே.47 துப்பாக்கியுடன் வந்த நபர் கைது

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பை கொல்ல மீண்டும் முயற்சி

1 min

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது

லஞ்சம் கொடுத்தால் அதிகாரிகள் வேகமாக பணியாற்றுகின்றனர்.

அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது

1 min

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்

வறண்ட வானிலை காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு செப்டம்பர் மாதத்தில் சென்னையில் நேற்றுதான் 102 டிகிரி இருந்தது.

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு 102 டிகிரி வெயில்

1 min

பவுர்ணமியை முன்னிட்டு - இன்று திருவண்ணாமலைக்கு 550 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு பல்வேறு இடங்களிலிருந்து 550 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

பவுர்ணமியை முன்னிட்டு - இன்று திருவண்ணாமலைக்கு 550 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

1 min

சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்

திமுக முப்பெரும் விழா சென்னையில் இன்று நடக்கிறது. விழாவில் விருதுகளை வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார்.

சென்னையில் இன்று திமுக முப்பெரும் விழா முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்குகிறார்

2 mins

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

திமுக கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை என பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு

1 min

ராகுல்காந்தியை இழிவாக பேசியதாக கூறி எச்.ராஜாவை கண்டித்து இன்று காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

செல்வப்பெருந்தகை அறிவிப்பு

ராகுல்காந்தியை இழிவாக பேசியதாக கூறி எச்.ராஜாவை கண்டித்து இன்று காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

1 min

டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்த விவகாரம் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

திருநெல்வேலி மாவட்டம் பழவூர் கோயிலில் கடந்த 2005ம் ஆண்டு 13 ஐம்பொன் சிலைகள் திருடப்பட்டன.

டிஎஸ்பி மீது வழக்குப்பதிவு செய்த விவகாரம் முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்

1 min

பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் உறுதியேற்றனர்

பெரியாரின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

1 min

தமிழ் நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு நடிகை ரோகிணி புகாரில் டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு

தமிழ் நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை ரோகிணி அளித்த புகாரின் மீது டாக்டர் காந்தராஜ் மீது சைபர் க்ரைம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தமிழ் நடிகைகள் குறித்து அவதூறு பேச்சு நடிகை ரோகிணி புகாரில் டாக்டர் காந்தராஜ் மீது வழக்கு

1 min

தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்திய ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம்

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவது தொடர்பான விதிகளை மீறுபவர்களிடம் இருந்து ரூ.19 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மாற்றம் ஏற்படுத்திய ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம்

1 min

தங்கம் விலை சவரனுக்கு ₹55 ஆயிரத்தை தாண்டியது

தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து சவரன் ரூ.55 ஆயிரத்தை தாண்டியது.

தங்கம் விலை சவரனுக்கு ₹55 ஆயிரத்தை தாண்டியது

1 min

3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்வதை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது

பிரதமர் மோடி பாராட்டு

3வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வளர்வதை ஊக்குவிப்பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கிறது

1 min

முகூர்த்தநாளான நேற்று ஒரேநாளில் 6 சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு

கணக்கில் வராத பணம் லட்சக்கணக்கில் பறிமுதல்

முகூர்த்தநாளான நேற்று ஒரேநாளில் 6 சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரெய்டு

1 min

சிறுமி பலாத்கார கொலை வழக்கில் கைதானவர் சிறையில் தற்கொலை

புதுச்சேரி முத்தியால்பேட்டை, சோலை நகர் பகுதியில் கடந்த மார்ச் மாதம், 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சிறுமி பலாத்கார கொலை வழக்கில் கைதானவர் சிறையில் தற்கொலை

1 min

மாஞ்சோலை விவகாரத்தை மாநிலங்களவையில் பேசுவேன்

நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன் எம்பி, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மாஞ்சோலை எஸ்டேட் பிரச்சனையில் அரசு தலையிட்டு, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பேணி பாதுகாக்க வேண்டும்.

மாஞ்சோலை விவகாரத்தை மாநிலங்களவையில் பேசுவேன்

1 min

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அடித்த மொட்டை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அடிக்கப்பட்ட மொட்டை

சீமான் ஆவேசம்

ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அடித்த மொட்டை ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு அடிக்கப்பட்ட மொட்டை

1 min

தமிழ்நாடு முழுவதும் மமக போராட்டத்தால் பரபரப்பு பரனூர், துவாக்குடி சுங்கச்சாவடிகள் சூறை

செங்கல்பட்டு பரனூர், திருச்சி துவாக்குடி சுங்கச்சாவடிகள் கண்ணாடிகள் அடித்து நொற்று சூறையாடப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் மமக போராட்டத்தால் பரபரப்பு பரனூர், துவாக்குடி சுங்கச்சாவடிகள் சூறை

1 min

ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்

ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் தகவல்

ராணுவம், தேசத்திற்கு எதிரான பதிவுகளை அனுமதிக்க இயலாது அனைத்து சமூக வலைத்தளத்துக்கும் விரைவில் வழிகாட்டு நெறிமுறைகள்

1 min

ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகியின் அண்ணன் கைது

₹48.80 லட்சம், 89 பவுன் நகை பறிமுதல்

ஆன்லைன் சூதாட்டத்தில் பல கோடி மோசடியில் ஈடுபட்ட பாஜ நிர்வாகியின் அண்ணன் கைது

1 min

அரசியலமைப்பு சட்டத்தின்படி 'ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தற்போது சாத்தியமில்லை

‘தற்போதைய அரசியலமைப்பு சட்டத்தின்படி, ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு சாத்தியமில்லை’ என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

அரசியலமைப்பு சட்டத்தின்படி 'ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தற்போது சாத்தியமில்லை

1 min

ராகுல்காந்தியின் நாக்கை வெட்டுபவருக்கு ₹11லட்சம்

சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை கருத்து

ராகுல்காந்தியின் நாக்கை வெட்டுபவருக்கு ₹11லட்சம்

1 min

செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை துவக்க விழா இந்தியாவில் தொழில் துவங்க ஏதுவான நகரம் கோவை

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா பெருமிதம்

செமி கண்டக்டர் உற்பத்தி தொழிற்சாலை துவக்க விழா இந்தியாவில் தொழில் துவங்க ஏதுவான நகரம் கோவை

1 min

பும்ரா வேகத்தை எதிர்கொண்ட கோஹ்லி

வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டிக்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்ட இந்திய அணி நட்சத்திர வீரர் விராத் கோஹ்லி, ஜஸ்பிரித் பும்ராவின் மின்னல் வேகப் பந்துவீச்சை ஆர்வமாக எதிர்கொண்டு பேட்டிங் செய்தார்.

பும்ரா வேகத்தை எதிர்கொண்ட கோஹ்லி

1 min

வந்தே மெட்ரோ ரயிலுக்கு நமோ பாரத் விரைவு ரயில் என பெயர் மாற்றம்

அகமதாபாத் செல்லும் வந்தே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக அதன் பெயரானது நமோ பாரத் விரைவு ரயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் பூஜ் மற்றும் அகமதபாத் இடையே வந்தே மெட்ரோ ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது.

வந்தே மெட்ரோ ரயிலுக்கு நமோ பாரத் விரைவு ரயில் என பெயர் மாற்றம்

1 min

தேர்தல் நடக்கும் மாநிலங்கள் பாஜவை தோற்கடிக்கும்

காங். தலைவர் கார்கே விமர்சனம்

தேர்தல் நடக்கும் மாநிலங்கள் பாஜவை தோற்கடிக்கும்

1 min

நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பாதுகாப்பு முக்கியமானது

ஜனாதிபதி முர்மு வலியுறுத்தல்

நாட்டின் வளர்ச்சிக்கு பெண்களின் பாதுகாப்பு முக்கியமானது

1 min

பெண் மருத்துவர் கொலை விவகாரம் மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் ஜூனியர் டாக்டர்கள் பேச்சுவார்த்தை

இறுதி முயற்சியில் சமரசம்

பெண் மருத்துவர் கொலை விவகாரம் மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் ஜூனியர் டாக்டர்கள் பேச்சுவார்த்தை

1 min

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு

பயணிகள் நலன் கருதி நடவடிக்கை

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு

1 min

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு

மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்

சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடிகள் மறு சீரமைப்பு

1 min

பட்டினப்பாக்கம், பாலவாக்கம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய சிலைகள் அகற்றம்

100க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்

பட்டினப்பாக்கம், பாலவாக்கம் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய சிலைகள் அகற்றம்

1 min

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்

மீனவர்கள் அச்சம்

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்

1 min

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை சரிவு

கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லி ரூ.800க்கும், ஐஸ் மல்லி ரூ.700க்கும், கனகாம்பரம் ரூ.800 க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ.500க்கும், சாமந்தி ரூ.50க்கும், சம்பங்கி ரூ.220க்கும், அரளி பூ ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.140க்கும், பன்னீர் ரோஸ் ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டது.

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை சரிவு

1 min

கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பள்ளி 17வது ஆண்டு விழா

கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே ரெசிடென்சியல் சீனியர் செகன்டரி பள்ளியின் 17வது ஆண்டு விழா நடைபெற்றது.

கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பள்ளி 17வது ஆண்டு விழா

1 min

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி

பேரிடர் மேலாண்மை துறை திட்டம்

சென்னையில் வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி

1 min

மதுரவாயல் அருகே தறிகெட்டு ஓடிய மாநகர பஸ் மோதி டிரைவர் பலி 30 பயணிகள் படுகாயம்

தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்

மதுரவாயல் அருகே தறிகெட்டு ஓடிய மாநகர பஸ் மோதி டிரைவர் பலி 30 பயணிகள் படுகாயம்

1 min

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

இ.கருணாநிதி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

1 min

கலெக்டரிடம் மனு அளிக்க சென்ற சாம்சங் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது

காஞ்சிபுரம் கலெக்டரிடம் மனு அளிக்க சென்ற சாம்சங் தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

கலெக்டரிடம் மனு அளிக்க சென்ற சாம்சங் தொழிலாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கைது

1 min

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் கணினி அறிவியல் சங்கம் தொடக்கம்

மாமல்லபுரம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் (சைபர் பாதுகாப்பு) சங்கம் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.

தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் கணினி அறிவியல் சங்கம் தொடக்கம்

1 min

காமாட்சி அம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

காமாட்சி அம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

1 min

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்

சுற்றுலாத்துறை நடவடிக்கை

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்

1 min

காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

காவல் நிலையத்தில் குவிந்துள்ள நூற்றுக்கணக்கான பறிமுதல் வாகனங்களை ஏலம் விட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

காவல் நிலையத்தில் குவிந்த பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

1 min

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது

1 min

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி

கலெக்டர் வழங்கினார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி

1 min

கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் 22 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த எட்டியம்மன் கோயில் திறப்பு

பலகட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது, கலெக்டர், எஸ்பி ஆகியோர் சீலை உடைத்து திறந்து வைத்தனர்

கும்மிடிப்பூண்டி அடுத்த வழுதலம்பேடு கிராமத்தில் 22 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த எட்டியம்மன் கோயில் திறப்பு

1 min

சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு - தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

மஞ்சப்பையுடன் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன

சர்வதேச ஓசோன் தினத்தை முன்னிட்டு - தொழிலாளர்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி

1 min

திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் ₹50 லட்சத்தில் 10 டிரான்ஸ்பார்மர்கள் சா.மு.நாசர் எம்எல்ஏ இயக்கி வைத்தார்

ஆவடி, செப். 17: ஆவடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் ₹50 லட்சத்தில் அமைக்கப்பட்ட 10 புதிய டிரான்ஸ்பார்மர்களை சா.மு. நாசர் எம்.எல்.ஏ இயக்கிவைத்தார்.

திருநின்றவூர் சுற்றுவட்டார பகுதிகளில் ₹50 லட்சத்தில் 10 டிரான்ஸ்பார்மர்கள் சா.மு.நாசர் எம்எல்ஏ இயக்கி வைத்தார்

1 min

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி

ஆவடி, செப். 17: பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவடி மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி எடுக்கின்றனர்.

பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு ஆவடி மாநகராட்சி அதிகாரிகள் உறுதிமொழி

1 min

தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள்

திருத்தணி, செப். 17: திருவள்ளூர் மேற்கு மாவட்ட தேமுதிக சார்பில், திருத்தணியில் கட்சியின் 20வது ஆண்டு தொடக்க விழா மற்றும் விஜயகாந்தின் 72வது பிறந்த நாளை முன்னிட்டு பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.

தேமுதிக சார்பில் நலத்திட்ட உதவிகள்

1 min

பூந்தமல்லி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு

பூந்தமல்லி, செப். 17: பூந்தமல்லி நகராட்சி சார்பில் குப்பைத் துறை இந்தியா இயக்கம் குறித்த விழிப்புணர்வு மனிதச் சங்கிலி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

பூந்தமல்லி நகராட்சி சார்பில் தூய்மை இந்தியா விழிப்புணர்வு

1 min

சோழவரம் ஆத்தூர் மேம்பாலம் சாலையில் மின்கம்பம் அமைக்காததால் விபத்து அதிகரிப்பு - உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புழல்‌, செப்.17: சோழவரம் அடுத்த ஆத்தூர் மேம்பாலம் சாலையில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றி, மின் கம்பங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சோழவரம் ஆத்தூர் மேம்பாலம் சாலையில் மின்கம்பம் அமைக்காததால் விபத்து அதிகரிப்பு - உடனே நடவடிக்கை எடுக்க கோரிக்கை

1 min

திருத்தணி-நாகலாபுரம் நெடுஞ்சாலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் மக்கள் அச்சம்

திருத்தணி, செப்.17: திருத்தணி- நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் தாழ்வாகச் செல்லும் மின் கம்பிகளால் உயிர்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

திருத்தணி-நாகலாபுரம் நெடுஞ்சாலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பிகளால் மக்கள் அச்சம்

1 min

பிடிஓ அலுவலகத்தில் பயன்படாமல் கிடக்கும் ஆட்டோக்களை உடனே வழங்க வலியுறுத்தல்

ஊத்துக்கோட்டை, செப்.17: எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் பிடிஓ அலுவலக வளாகத்தில் ஊராட்சிகளுக்கு வழங்கப்படாமல் வைக்கப்பட்டுள்ள ஆட்டோக்களை உடனே வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பிடிஓ அலுவலகத்தில் பயன்படாமல் கிடக்கும் ஆட்டோக்களை உடனே வழங்க வலியுறுத்தல்

1 min

சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம் - நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை

பொன்னேரி, செப். 17: மீஞ்சூர் அருகே கொண்டக்கரை ஊராட்சி குருவிமேடு பகுதியில், இந்தியன் ஆயில் நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்துள்ள சுடுகாட்டு இடத்தை மீட்டுத்தர வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சுடுகாடு ஆக்கிரமிக்கப்பட்டதால் சாலையோரம் சடலத்தை எரிக்கும் அவலம் - நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை

1 min

கீழ்முதலம்பேடு ஊராட்சி அலுவலகத்தின் பழுதடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா? - பொதுமக்கள் அச்சம்

கும்மிடிப்பூண்டி, செப். 17: கும்மிடிப்பூண்டி அருகே பழுதடைந்த ஊராட்சி மன்ற கட்டிடத்தை உடனே சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கீழ்முதலம்பேடு ஊராட்சி அலுவலகத்தின் பழுதடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா? - பொதுமக்கள் அச்சம்

1 min

பள்ளிப்பட்டு பகுதியில் *4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் - எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

பள்ளிப்பட்டு, செப்.17: பள்ளிப்பட்டு பகுதியில் ₹4 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்டப் பணிகளை எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கிவைத்தார்.

பள்ளிப்பட்டு பகுதியில் *4 கோடி மதிப்பீட்டில் திட்டப்பணிகள் - எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்

1 min

கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பள்ளியில் ஆண்டு விழா

திருவள்ளூர், செப்.17: கவரைப்பேட்டையில் உள்ள ஆர்.எம்கே ரெசிடென்ஷியல் சீனியர் செகன்டரி பள்ளியின் 17வது ஆண்டு விழா நடைபெற்றது.

கவரைப்பேட்டையில் உள்ள ஆர்எம்கே பள்ளியில் ஆண்டு விழா

1 min

கோயில் மாடுகளை காப்பகத்திற்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்ப்பு

புழல், செப். 17: சென்னை புழல், காந்தி பிரதான சாலையில் பழமை வாய்ந்த திருமூலநாதர் கோயில் அமைந்துள்ளது.

கோயில் மாடுகளை காப்பகத்திற்கு அனுப்ப பொதுமக்கள் எதிர்ப்பு

1 min

தனியார் பள்ளியிடம் இருந்து கையக்கப்படுத்திய இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அமைக்க வேண்டும் - வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

திருவள்ளூர், செப். 17: பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியம், செம்பரம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பழஞ்சூர் கிராமத்தில் தனியார் ஆக்கிரமிப்பில் ₹200 கோடி மதிப்பில் 22 ஏக்கர் நிலம் மற்றும் கட்டிடங்கள் இருந்தன. இந்த நிலம் மற்றும் கட்டிடங்களை வருவாய்த் துறையினர் நேற்று கையகப்படுத்தினர்.

தனியார் பள்ளியிடம் இருந்து கையக்கப்படுத்திய இடத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, கல்லூரி அமைக்க வேண்டும் - வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு

1 min

இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம் - புதிதாக கட்ட வலியுறுத்தல்‌

பொன்னேரி, செப். 17: மீஞ்சூரில் சுமார் 40 ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கிவரும் பழுதடைந்த மின்வாரிய அலுவலகத்தை வேறு இடத்தில் மாற்றியமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இடிந்து விழும் நிலையில் மின்வாரிய அலுவலகம் - புதிதாக கட்ட வலியுறுத்தல்‌

1 min

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு

பூந்தமல்லி, செப். 17: சென்னையில் நடைபெற்று வரும் 2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், தற்போது கோயம்பேடு, பூந்தமல்லி, சோழிங்கநல்லூர், சிறுசேரி, பட்ரோடு உள்ளிட்ட இடங்களில் கூடுதல் பார்க்கிங் வசதிக்காக 10 ஏக்கருக்கும் அதிகமான நிலம் தேர்வு செய்யப்பட உள்ளது.

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு

1 min

قراءة كل الأخبار من Dinakaran Chennai

Dinakaran Chennai Newspaper Description:

الناشرKAL publications private Ltd

فئةNewspaper

لغةTamil

تكرارDaily

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. It was founded by K. P. Kandasamy in 1977 and is currently owned by media conglomerate Sun Group's Sun Network. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

  • cancel anytime إلغاء في أي وقت [ لا التزامات ]
  • digital only رقمي فقط
MAGZTER في الصحافة مشاهدة الكل