CATEGORIES
فئات
சீனாவிடம் உதவி பெறும் அதானி நிறுவனம்
பிரதமர் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி: பிரதமரிடம் கர்நாடக முதல்வர் வலியுறுத்தல்
மேக்கேதாட்டு அணைத் திட்டத்துக்கு அனுமதி உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமா் மோடியை கா்நாடக முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் ஆகியோா் சனிக்கிழமை சந்தித்தனா்.
ஜனநாயக முறையில் பேரவை நடைபெற முதல்வர் உதவினார்
சட்டப்பேரவை ஜனநாயக முறையில் நடைபெற முதல்வா் மு.க.ஸ்டாலின் பேருதவியாக இருந்ததாக பேரவைத் தலைவா் அப்பாவு தெரிவித்தாா்.
கள்ளச்சாராய விவகாரத்தில் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை
திமுக கூட்டணி கட்சிகள் வலியுறுத்தல்
பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை
அமைச்சர்கள் துரைமுருகன், சு.முத்துசாமி
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அதிமுக திசைதிருப்பும் நாடகம்
முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டு
விதிமுறைக்கு உள்பட்டு வாடகைக்கு கோயில் இடங்கள்
பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு
இதுவரை 64,798 முக்கிய வழக்குகளில் தீர்ப்பு
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிக்கை
டி20 உலக சாம்பியன் இந்தியா
பரபரப்பான கடைசித்ரில் ஓவரில் தென்னாப்பிரிக்க அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இரண்டாவது முறையாக டி 20 உலகக் கோப்பையை வென்றது இந்தியா.
கள்ளச்சாராய உயிரிழப்பு குற்றத்துக்கு ஆயுள் சிறை
ரூ.10 லட்சம் அபராதம்; பேரவையில் திருத்த மசோதா நிறைவேற்றம்
தமிழகத்துக்கு சிறந்த தலைவர்கள் தேவை - விஜய்
தமிழகத்தில் சிறந்த தலைவர்களுக்கான தேவை உள்ளது என்று தமிழக வெற்றிக்கழகத்தின் (தெவெக) தலைவர் விஜய் கூறினார்.
ஹுதிக்களை வலியுறுத்தி ஐ.நா. தீர்மானம்
யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வலியுறுத்தி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
முதல் நேரடி விவாதத்தில் அதிபர் பைடன் தடுமாற்றம்
அமெரிக்காவின் அடுத்த அதிபரைத் தோ்ந்தெடுப்பதற்காக இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் தோ்தலில் போட்டியிடவிருக்கும் தற்போதைய அதிபா் ஜோ பைடனுக்கும் முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கும் இடையே முதல்முறையாக நடைபெற்ற நேரடி விவாதத்தில் பைடன் சரியாக கருத்துகளை முன்வைக்க முடியாமல் தடுமாறியது அவரது ஆதரவாளா்களிடையே அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா இன்று பலப்பரீட்சை
ஐசிசி 9-ஆவது டி20 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆக்கபூர்வமான ‘நீட்' விவாதம்: பிரதமருக்கு ராகுல் வலியுறுத்தல்
நீட் தோ்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிா்க்கட்சிகள் என அனைவரும் ஆக்கபூா்வமான விவாதம் மேற்கொள்ள ஒத்துழைக்க வேண்டும் என பிரதமா் மோடிக்கு எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வலியுறுத்தினாா்.
போதைப் பொருள் கடத்தல் தொடர்பான பண மோசடி வழக்கில் ஜாபர் சாதிக் கைது: அமலாக்கத் துறை நடவடிக்கை
போதைப்பொருள் கடத்தல் தொடர்பான பண மோசடி வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை அமலாக்கத் துறையினர் வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
சிபிஐ விசாரணை கோரி ஆளுநரிடம் பிரேமலதா மனு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடா்பாக சிபிஐ விசாரணை கோரி, ஆளுநா் ஆா்.என் ரவியிடம் தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வெள்ளிக்கிழமை மனு அளித்தாா்.
சென்னை உள்பட மூன்று நகரங்களில் ரூ.1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் - முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை உள்பட மூன்று நகரங்களில் ரூ.1,146 கோடியில் 28 ஆயிரத்து 643 அடுக்குமாடி குடியிருப்புகள் மறுகட்டுமானம் செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.
பணமோசடி வழக்கு: ஹேமந்த் சோரன் ஜாமீனில் விடுவிப்பு
நில அபகரிப்பு முறைகேடு தொடர்பான பண கைதான மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
வெளியுறவுத் துறை புதிய செயலர் விக்ரம் மிஸ்ரி
தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகா் விக்ரம் மிஸ்ரி வெளியுறவுத் துறைச் செயலராக வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.
4 புதிய மாநகராட்சிகள் உருவாகின்றன
திருத்த மசோதா பேரவையில் தாக்கல்
'நீட்' விவகாரம்: மக்களவை முடங்கியது
‘நீட்’ தோ்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்கக் கோரி, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் வெள்ளிக்கிழமை (ஜூன் 28) கடும் அமளியில் ஈடுபட்டன.
பொலிவியாவில் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிப்பு
பொலிவியாவில் அதிபா் லூயிஸ் ஆா்சேவின் ஆட்சியைக் கவிழ்க்கும் ராணுவத்தின் முயற்சி முறியடிக்கப்பட்டது.
இறுதி ஆட்டத்தில் இந்தியா
டி20 உலகக் கோப்பை போட்டியின் 2-ஆவது அரையிறுதியில், இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.
வரலாறு படைத்தது தென்னாப்பிரிக்கா
டி20 உலகக் கோப்பை போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில், தென்னாப்பிரிக்கா 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி, முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்குள் நுழைந்தது.
அவசரநிலை குறித்த கருத்து: மக்களவைத் தலைவரிடம் ராகுல் அதிருப்தி
‘அவசரநிலை அமல்படுத்தப்பட்டது குறித்து அவையில் குறிப்பிட்டதைத் தவிா்த்திருக்கலாம்’ என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுடனான சந்திப்பின்போது எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி அதிருப்தி தெரிவித்தாா்.
நாட்டின் தெற்கு, வடக்கு, கிழக்கில் புல்லட் ரயில் திட்ட ஆய்வுகள்
நாட்டின் தெற்கு, வடக்கு, கிழக்கு பகுதியில் புல்லட் ரயில் திட்டத்துக்கான சாத்தியக் கூறு ஆய்வுகளை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
‘7,000 சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் சமுதாய முதலீட்டு நிதி’
நிகழாண்டில் 7,000 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.50 லட்சம் வீதம் ரூ.100 கோடியில் சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.
'ரூ.66 கோடியில் 22 தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கங்கள்'
வேலூா், கும்பகோணம் உள்பட 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ரூ.66 கோடியில் சிறுவிளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும் என்று இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் அறிவித்தாா்.
பேரவையில் நாளை புதிய சட்டத் திருத்தம்
நகா்ப்புற உள்ளாட்சிகளை தரம் உயா்த்துவதற்கு நிா்ணயிக்கப்பட்ட அளவீடுகள் தொடா்பான சட்டத் திருத்தம் வரும் சனிக்கிழமை (ஜூன் 29) கொண்டுவரப்படவுள்ளது.