CATEGORIES
فئات
பள்ளி கணினி ஆய்வகங்களுக்கு 8,209 பணியாளர்கள் விரைவில் நியமனம்
தமிழகத்தில் 8,209 அரசு மேல்நிலை, உயா்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள உயா்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்களில் பணிபுரிய தற்காலிக கணினி பயிற்றுநா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.
மருத்துவ மாணவர்களுக்கான வழிகாட்டுநர் திட்டம்
சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி
வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு
சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளில்,வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
'இந்தியா' கூட்டணியின் வெற்றியை கொண்டாட காத்திருக்கிறோம்
‘இந்தியா’ கூட்டணியின் வெற்றியைக் கொண்டாட காத்திருக்கிறோம் என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
மத்தியில் யார் ஆட்சி?
இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை
வேன் கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு; 23 பேர் காயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே ஞாயிற்றுக்கிழமை வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரி ழந்தார். 23 பேர் காயமடைந்தனர்.
ஒரே நாளில் பிரதமர் மோடி 7 ஆலோசனைக் கூட்டங்கள்
வெப்ப அலை, வெள்ள பாதிப்பு உள்ளிட்ட பல் வேறு விஷயங்கள் குறித்துஞாயிற் றுக்கிழமை ஒரே நாளில் 7 ஆலோ சனைக் கூட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நடத்தினார்.
ஜாமீன் காலம் நிறைவு: மீண்டும் சிறைக்குச் சென்றார் கேஜரிவால்!
இடைக்கால ஜாமீன் காலகட்டம் நிறைவடைந் ததைத் தொடர்ந்து, தில்லி முதல் வர் அரவிந்த் கேஜரிவால் மீண் டும் சிறைக்குச் சென்றார்.
'மோடி ஊடக' கணிப்பை பொய்யாக்கி இந்தியா கூட்டணி 295 இடங்களில் வெல்லும்
'மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என்று வெளியான வாக்கு கணிப்பு முடி வுகள் மோடி ஊடகங்களின் கற் பனை கணிப்பு எனச் சாடிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 'இந்தியா கூட்டணி 295 இடங்க ளில் வெல்லும்' என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அறிமுகத்திலேயே அமெரிக்கா அசத்தல் வெற்றி
தொடங்கியது டி20 உலகக் கோப்பை போட்டி
ஈரான்: முன்னாள் அதிபர் அகமதி நிஜாத் போட்டி
ஈரான் அதிபர் தேர்தல் ஜூன் 28-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதில் போட்டியிட முன்னாள் அதிபரும், தீவிர அடிப்படை வாதத் தலைவருமான மஹ்மூத் அகமதி நிஜாத் தனது பெயரைப் பதிவு செய்துள்ளார்.
அமைதிப் பேச்சுவார்த்தை: சீனா மீது உக்ரைன் குற்றச்சாட்டு
உக்ரைன் அமை திப் பேச்சுவார்த்தையில் கலந் துகொள்ள வேண்டாம் என்று பிற நாடுகளுக்கு சீனா அழுத்தம் அளிப்பதாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி வொலோதிமீர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கண்கவர் நடனத்தால் கவனம் ஈர்த்த மாற்றுத் திறன் கலைஞர்கள்!
சங்கர நேத்ராலயா மருத்துவக் குழு மத்தின் மகளிர் தன்னார்வ அமைப்பு (ஸ்வான்) சார்பில் மாற்றுத் திறனாளி கலைஞர்க ளின் நடன நிகழ்ச்சி சென்னை யில் ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.
தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும்
தேர்தல் ஆணையத்திடம் 'இந்தியா' கூட்டணி வலியுறுத்தல்
அருணாசலில் மீண்டும் பாஜக ஆட்சி
சிக்கிமில் ஆட்சியை தக்கவைத்தது சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
உலகின் உயரமான வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு!
உலகின் உயரமான வாக்குச்சாவடியாக ஹிமாசல பிரதேசத்தின் தாஷிகாங்கில் உள்ள வாக்குச்சாவடி விளங்கும் நிலையில், அங்கு சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.
நம்பகமான மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் தண்டனை
‘கொலை வழக்கில் குற்றவாளிக்கு எதிராக வேறு ஆதாரங்கள் எதுவும் இல்லாத நிலையில், பாதிக்கப்பட்ட நபா் உயிரிழப்பதற்கு முன்பு அளித்த மரண வாக்குமூலத்தை தண்டனைக்கான ஒரே அடிப்படையாகக் கருத முடியும்’ என்று உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கோயில் விழாவில் பெட்ரோல் குண்டு வீச்சு: கிராம மக்கள் சாலை மறியல்
சீா்காழி அருகே கோயில் திருவிழாவில் பெட்ரோல் குண்டு வீசியவா்களை கைது செய்யக் கோரி, கிராம மக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
பெயின்ட் தொழிற்சாலை தீ விபத்து: மேலும் ஒரு சடலம் மீட்பு
உயிரிழப்பு எண்ணிக்கை 4-ஆக உயர்வு
அம்பத்தார் கடையில் தீ விபத்து: பல லட்சம் பொருள்கள் சேதம்
அம்பத்தூர் சிடிஎச்சாலையில் உள்ள விளையாட்டுப் பொருள்கள் விற்பனை நிலையத்தில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.
இன்று தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை
அமெரிக்கா-கனடா மோதல்
வணிக எரிவாயு சிலிண்டர் விலை ரூ.69 குறைப்பு
ஹோட்டல்கள், தேநீர் கடைகளில் பயன்படுத்தப்படும். 19 கிலோ எடைகொண்ட வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண் டர் விலை சனிக்கிழமை ரூ. 69 குறைக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு மூலம் வர்த்தக பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விலை தலைநகர் தில்லியில் ரூ.1,676-ஆகக் குறைந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் பல இடங்களில் வன்முறை
போலீஸ் தடியடி; வாக்குப்பதிவு இயந்திரங்கள் குளத்தில் வீச்சு
வணிகவரித் துறை மூலம் தமிழக அரசுக்கு கூடுதல் வருவாய்
2023-24-இல் ரூ.1,26,005 கோடி
மக்களை ஈர்க்க தவறிவிட்டது ‘இந்தியா' கூட்டணி
‘சந்தா்ப்பவாத ‘இந்தியா’ கூட்டணி, நாட்டு மக்களை ஈா்க்க தவறிவிட்டது; அக்கூட்டணியின் பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்துவிட்டனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
தபால் வாக்கு எண்ணிக்கையில் அதிக கவனம் தேவை
திமுக முகவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
சிறந்த புத்தகங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும்
சிறந்த புத்தகங்கள் ஒருவரது உள்ளத்தில் அன்பு, கருணை போன்ற பண்புகளை விதைத்து வாழ்க்கையை மாற்றியமைக்கூடிய தன்மையுடையவை என முன்னாள் தலைமை செயலா் வெ.இறையன்பு தெரிவித்தாா்.
கருணாநிதி மெய்நிகர் கண்காட்சியகம்
முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னையில் மெய்நிகா் கண்காட்சியகத்தை நடிகா் பிரகாஷ்ராஜ் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
தேர்தல் ஆணையத்தை இன்று சந்திக்கிறது 'இந்தியா' கூட்டணி
மக்களவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அது தொடா்பான பல்வேறு விவகாரங்கள் குறித்து முறையிட தோ்தல் ஆணைய அதிகாரிகளை ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) சந்திக்க எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தலைவா்கள் முடிவு செய்துள்ளனா்.
மக்களவைத் தேர்தல் நிறைவு
ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் சனிக்கிழமை (ஜூன் 1) நிறைவடைந்தது.