CATEGORIES
فئات
இரவில் கடற்கரை, பூங்காவுக்கு செல்வோரை வெளியேற்ற எதிர்ப்பு
டிஜிபி பதிலளிக்க உத்தரவு
இலவச சேர்க்கை: குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தனியார் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை குலுக்கல் மூலமாக மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மின் கம்பியில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரி
ஆவடி அருகே செவ்வாய்க்கிழமை மின் கம்பியில் சிக்கி தீப்பிடித்து எரிந்த வைக்கோல் லாரியை தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.
ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு
திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.
4 நாள்கள் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாள்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மே 31-க்குள் ஆதாருடன் ‘பான்’ இணைக்க வேண்டும்: வருமான வரித் துறை
மூல வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) உயா் விகிதத்தில் வசூலிக்கப்படுவதைத் தவிா்க்க, வரும் மே 31-ஆம் தேதிக்குள் நிரந்தர கணக்கு (பான்) எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு வருமான வரித் துறை செவ்வாய்கிழமை அறிவுறுத்தியது.
முல்லைப் பெரியாறில் புதிய அணை: தில்லி கூட்டம் ரத்து
முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வுக்கு அனுமதிப்பது தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த நிபுணர் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
ஜாமீன் நீட்டிப்பு கோரிய கேஜரிவால் மனு: தலைமை நீதிபதி முடிவெடுப்பார்
பிரதான வழக்கின் தீா்ப்பு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், மருத்துவப் பரிசோதனைக்காக இடைக்கால ஜாமீனை 7 நாள்களுக்கு நீட்டிக்கக் கோரிய தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனுவை அவசரமாகப் பட்டியலிடுவது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பாா் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
மிஸோரம் நிலச்சரிவில் 25 பேர் உயிரிழப்பு
மிஸோரம் மாநிலத்தில் ‘ரீமெல்’ புயல் தாக்கத்தால் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 போ் உயிரிழந்தனா்.
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது
மேட்டூா், அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் மின் உற்பத்தி செய்யும் பணி திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.
பிளஸ் 2 விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்
பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் அதை இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கோல் இந்தியா மூலதனச் செலவு அதிகரிப்பு
பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் மூலதனச் செலவு கடந்த நிதியாண்டில் ரூ.19,840 கோடியாக அதிகரித்துள்ளது.
‘நிலச்சரிவில் இறந்தவர்கள் 2,000 பேர்’
பப்புவா நியூ கினியா அரசு
ஆன்மிக மாண்புகள் அனைத்து மதத்தினரையும் பிணைக்கின்றன
திரௌபதி முர்மு
நக்ஸல் மிரட்டல்: ‘பத்மஸ்ரீ' விருதை திருப்பி அளிக்கும் இயற்கை மருத்துவர்
சத்தீஸ்கரில் நக்ஸல்களின் மிரட்டலைத் தொடர்ந்து தனக்கு அளிக்கப் பட்ட ‘'பத்மஸ்ரீ விருதை திருப்பித் தர இயற்கை மருத்துவர் ஹேம் சந்தி மாஞ்சி முடிவெடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தைப் புரட்டிய 'ரீமெல்' புயல்
6 பேர் உயிரிழப்பு; 30,000 வீடுகள் சேதம்; 1,700 மின்கம்பங்கள் சாய்ந்தன
10 ஆண்டுகால ஆட்சியில் பணக்கார கட்சியாக பாஜக உருவானது எப்படி?
பிரியங்கா கேள்வி
பாம்பன் புதிய ரயில் பாலப் பணிக்காக கடலில் ராட்சத இரும்பு மிதவை கிரேன்
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியை பொருத்துவதற்காக கடலுக்குள் ராட்சத இரும்பு மிதவை கிரேன் அமைக்கப்பட்டதால் கப்பல்கள், படகுகள் இந்த வழியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.
துணை மருத்துவப் படிப்புகள்: 25,000 பேர் விண்ணப்பம்
பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பப்பதிவு மேற்கொண்டுள்ளனா்.
வாக்குகள் எண்ணிக்கை: தமிழக தேர்தல் துறையுடன் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆலோசனை
வாக்கு எண்ணிக்கை தொடா்பாக, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உள்பட மாநிலத் தோ்தல் அதிகாரிகளுடன், இந்தியத் தோ்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
ஜூன் முதல் தொண்டு நிறுவன சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு
தனியாா் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளி மாணவா்களுக்கும் ஜூன் மாதம் முதல் மதிய உணவு வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை இயக்குநா் எம்.லட்சுமி வெளியிட்டுள்ளாா்.
பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் மே -31-க்குள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சேலம் அருகே செவிலியர் கல்லூரி மாணவிகள் 60 பேர் மயக்கம்
ஆட்சியர் விசாரணை
தேங்கும் கோப்புகள்: மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு அலுவலகங்களில் ஏராளமான கோப்புகள் தேங்கியிருப்பதால், முடிவுற்ற கோப்புகளை அழிப்பது, முக்கிய கோப்புகளை பராமரிப்பது தொடா்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
மின்சாரம் பாய்ந்து பெண் மருத்துவர் உயிரிழப்பு
மடிக்கணினிக்கு 'சார்ஜ்' செலுத்தியபோது விபரீதம்
ஏழை குழந்தைகளுக்கு இலவச முக சீரமைப்பு சிகிச்சை
ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனை தகவல்
வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு நாளை பயிற்சி
சென்னையில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு முதல் கட்ட பயிற்சி புதன்கிழமை (மே 29) வழங்கப்படவுள்ளதாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பிரதமர் மோடி மே 30-இல் கன்னியாகுமரி வருகை
3 நாள்கள் தியானம்
தேர்தல் வாக்குறுதிகள் முறைகேடு அல்ல
தேர்தல்களின் போது அரசியல் கட்சிகள் வாக்குறுதிகள் அளிப்பது முறைகேடான செயல்' அல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
'வெயில் சுட்டெரிக்கும்' இன்றுடன் கத்திரி நிறைவு
தமிழகம், புதுவையில் அடுத்த 4 நாள்கள் வெயில் சுட்டெரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.