CATEGORIES
فئات
பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி
பொய்களையும் வெறுப்பையும் பரப்புவோரை நிராகரிக்குமாறு மக்களை காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
‘அக்னிபத்’ திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி
கும்லா (ஜார்க்கண்ட்): மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் \"அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி தெரிவித்தார்.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்
ஆர்ஜேடி தலைவர் லாலு
கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு
முக்கிய தலைவர்கள் வாக்களிப்பு
எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி இடஒதுக்கீட்டை பறிக்க இந்தியா கூட்டணி சதி
பிரதமர் மோடி குற்றச்சாட்டு
வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்
ஜனநாயக அமைப்பு என்றவுடன் தமிழர்கள் அனைவருக்கும் குடவோலை முறைப்படி தேர்தல் நடந்த செய்தி நினைவுக்கு வரும். உத்தரமேரூர் கல்வெட்டில் குடவோலை முறையில் தேர்தல் நடத்தப்பட்ட விதம், தேர்தலில் நிற்பவருக்குத் தேவையான தகுதிகள், எவையெல்லாம் தகுதியின்மை என்பன போன்ற தகவல்கள் முழுமையாக இடம்பெற்றுள்ளன. மேலும், வெற்றி பெற்றவரின் அதிகார வரம்பு, பொறுப்பு, முறைகேடு நடந்துவிட்டால் அதன் விளைவும் தண்டனையும் என விரியும் குறிப்புக்கள் வியப்பை ஏற்படுத்துகின்றன.
810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
ஈரோடு மாவட்டம், சித்தோடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆண்டுக்கு 15,000 குழந்தைகளுக்கு தலசீமியா பாதிப்பு!
தலசீமியா நோயால் ஆண்டுக்கு 15,000 குழந்தைகள் பாதிக்கப்படுவதாக குருதிசாா் நோய் நல மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா்.
பூங்காக்களில் வளர்ப்பு நாய்களுக்கு கட்டுப்பாடு
மாநகராட்சி உத்தரவு
3 ஆண்டுகள் ஆட்சி: முதல்வர் பெருமிதம்
மூன்றாண்டு கால ஆட்சியின் செயல்பாடுகள் மூலமாக தன்னை நிரூபித்துக்காட்டியுள்ளதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
93 தொகுதிகளில் 64% வாக்குப்பதிவு
மேற்கு வங்கத்தில் கட்சியினர் மோதல்
தில்லி கலால் ஊழல் வழக்கு: அரவிந்த் கேஜரிவாலுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு
கலால் ஊழல் தொடா்பான பணமோசடி வழக்கில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவலை மே 20-ஆம் தேதி வரை நீட்டித்து தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம்
அனைத்து வீடுகளுக்கும் சீராக மின் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக நிதி மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
ராஃபாவிலிருந்து வெளியேறுங்கள்! பொதுமக்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவு
காஸாவின் ராஃபா நகரிலிருந்து வெளியேறுமாறு சுமாா் 1 லட்சம் பாலஸ்தீனா்களுக்கு இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன்
ஸ்பெயினில் நடைபெற்ற மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியான மாட்ரிட் ஓபனில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன் பட்டத்தை முதல் முறையாகக் கைப்பற்றினாா்.
ஈரான் மீன்பிடிப் படகு கேரளத்தில் தடுத்து நிறுத்தம்
6 தமிழர்களை கடலோரக் காவல் படை கைது செய்து விசாரணை
'ஊழல்' பணம் ஏழைகளுக்கு திருப்பித் தரப்படும்
‘ஊழல்வாதிகளிடமிருந்து விசாரணை அமைப்புகளால் பறிமுதல் செய்யப்படும் பணத்தை ஏழைகளுக்கு திருப்பித் தருவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி வருகிறேன்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மேற்கு வங்கம்: குண்டுவெடிப்பில் பள்ளி மாணவர் உயிரிழப்பு
மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் பள்ளி மாணவா் ஒருவா் உயிரிழந்தாா்.
வளர்ப்பு நாய்கள் கடித்து சிறுமி பலத்த காயம்
உரிமையாளர் உள்பட 3 பேர் கைது
அனைத்து வாக்கு எண்ணும் மையங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு
தலைமைத் தேர்தல் அதிகாரி
நீட் வினாத்தாள் கசியவில்லை: என்டிஏ விளக்கம்
இளநிலை மருத்துவப் படிப்பு (எம்பிபிஎஸ்) சோ்க்கைகான தேசிய அளவிலான தகுதி மற்றும் நுழைவுத் (நீட்) தோ்வு வினாத்தாள் கசிந்ததாக தகவல் வெளியான நிலையில், ‘அது முழுவதும் அடிப்படை ஆதாரமற்ற தகவல்’ என்று அத் தோ்வை நடத்திய தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) திங்கள்கிழமை மறுத்தது.
பள்ளிச் செல்வத்துக்கு வந்த சோதனை
நாட்டின் கல்வித் தரத்தை சீா்க்குலைக்கும் வகையிலும் மாணவா்களின் சக்தியை வீணடிக்கும் வகையிலும் நாட்டின் வளா்ச்சியைத் தடுக்கும் வகையிலும் மக்களிடையே பிளவையும் பூசலையும் உருவாக்கும் வகையிலும் பள்ளிகளில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகப் பொய் செய்திகளைப் பரப்பி மக்களை குழப்பத்தில் ஈடுபடுத்தி வருகின்றன சில அந்நிய சக்திகள்.
புயல், வெள்ள நிவாரணம் தமிழக அரசின் மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் முறையீடு
தமிழகத்தில் ஏற்பட்ட புயல், கடும் மழை வெள்ள சேதாரத்திற்கு மத்திய அமைச்சகங்களுக்கிடையான குழு (ஐஎம்சிடி) விடம் தமிழக அரசால் சமா்பிக்கப்பட்ட நிவாரண நிதியை விடுவிக்கக் கோரும் மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூறி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் அமா்வில் தமிழக அரசின் சாா்பில் திங்கள் கிழமை வலியுறுத்தப்பட்டது.
சீரான குடிநீர் விநியோகிக்க நடவடிக்கை: ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் உத்தரவு
திமுகவை விமா்சிப்பவா்கள் கைது செய்யப்படுவதற்கு பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா்.
கடல் அலையில் சிக்கி 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழப்பு
நாகர்கோவில் அருகே சம்பவம்
நடுக்குவாதம்: இலங்கை நோயாளிக்கு ஆழ்நிலை மூளை தூண்டல் சிகிச்சை
நடுக்குவாதத்தால் (பாா்க்கின்சன்) பாதிக்கப்பட்ட இலங்கையைச் சோ்ந்த 55 வயது நபருக்கு கோவிலம்பாக்கம், காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் ஆழ் நிலை மூளை தூண்டல் (டிபிஎஸ்) சிகிச்சையளித்து மறுவாழ்வு அளித்துள்ளனா்.
அகர்வால்ஸ் மருத்துவருக்கு சர்வதேச அங்கீகாரம்
சா்வதேச அளவில் கண் சிகிச்சையில் சிறப்புற செயல்படும் பெண் மருத்துவா்களில் ஒருவராக டாக்டா் அகா்வால்ஸ் மருத்துவமனையின் முதுநிலை மருத்துவா் டாக்டா் சூசன் ஜேக்கப் தோ்வாகியுள்ளனா்.
தமிழக பள்ளி கல்வித் திட்ட செயல்பாடுகள்: பிகார் அதிகாரிகளுக்கு சென்னையில் பயிற்சி
தமிழக பள்ளிக் கல்வித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து பிகாா் மாநில கல்வித் துறை அதிகாரிகளுக்கு சென்னையில் பல்வேறு கட்டங்களாக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வரும் நிலையில், மூன்றாவது கட்ட பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.
பிளஸ் 2: மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13% பேர் தேர்ச்சி
பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 87.13 சதவீத மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றதாக மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினார்.
காரை துரத்திய ‘பாகுபலி' காட்டு யானை !
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் சிறப்பு ரயில்(06020)’, இன்று(மே.6), சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.10 மணிக்கு பதிலாக, நாளை(மே. 7) காலை 10.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.