CATEGORIES

இல்லம் தோறும் ஆன்மிகம் குங்கும மகிமை
Aanmigam Palan

இல்லம் தோறும் ஆன்மிகம் குங்கும மகிமை

குங்குமம் பெண்களின் அழகுக்கானது மட்டுமல்ல, மங்களச் சின்னமும் ஆகும். இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது.

time-read
1 min  |
october 16-31, 2020
குமார ஞானதந்திரம்!
OMM Saravanabava

குமார ஞானதந்திரம்!

கந்தரனுபூதி-சக்தி வழிபாடு!

time-read
1 min  |
October 2020
தாளச் சக்கரத்தில் ஆடல் மகளிர்!
OMM Saravanabava

தாளச் சக்கரத்தில் ஆடல் மகளிர்!

கூடலை வேலனாட்டம் குறித்தும், முதற்சங்கம் எனும் உருவாக்கியது குறித்தும் கடந்த அத்தியாயத்தில் விவரித்திருந்தோம்!

time-read
1 min  |
October 2020
அடைக்கலம் தந்து காக்கும் கூத்தூர் அய்யனார்!
OMM Saravanabava

அடைக்கலம் தந்து காக்கும் கூத்தூர் அய்யனார்!

ஓவ்வொரு குடும்பத்தினருக்கும் குலதெய்வ வழிபாடென்பது மறுக்க முடியாத ஒன்று. வடமாவட்ட கிராமங்களில் பெரும்பாலான மக்கள் அய்யனார், கருப்பையா, பச்சையம்மன், முனியப்பர், மதுரை வீரன், பூமலையப்பர், முத்தையா, அக்னிவீரன், ஆகாசக் கருப்பு, குள்ளக்கருப்பு, நொண்டிக்கருப்பு, அங்காளம்மன், திரௌபதையம்மன், பாஞ்சாலியம்மன் போன்ற தெய்வங்களைத் தங்கள் குலதெய்வமாக வழிபட்டுவருகிறார்கள். அதேபோல், தென்மாவட்டங்களில் சுடலை மாடசாமி, பதினெட் டாம்படிக் கருப்பு போன்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள். போரில் வீரமரணமடைந்த தங்கள் குடும்பத்தினருக்கு நடுகல் நட்டு, அவர்களையும் குலதெய்வங்களாக வழிபடுகிறார்கள்.

time-read
1 min  |
October 2020
ஆனந்த நிலையருளும் ஆவடுதுறை கோமுக்தீஸ்வரர்!
OMM Saravanabava

ஆனந்த நிலையருளும் ஆவடுதுறை கோமுக்தீஸ்வரர்!

வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச்செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள் என்கிறார் வள்ளுவர்.

time-read
1 min  |
October 2020
பாபாவின் அற்புதங்கள்!
OMM Saravanabava

பாபாவின் அற்புதங்கள்!

நம் சாயி சொந்தங்களில் சில சொந்தங்கள் கொரோனா' என்னும் கொடிய நோய் வந்து விடுமோ என்கிற பயத்தில் இருக் கிறார்கள். பொதுவாகவே, நமது சாயி பக்தர்கள் நம்பிக்கைக்கும், தைரியத்திற்கும் பெயர்பெற்று, மற்றவர்களுக்கும் நம்பிக்கை யூட்டும் நற்செயலை செய்து வருகிறார்கள்.

time-read
1 min  |
October 2020
நடிகர் ராஜேஷ் எழுதும் அதிசயங்கள் ஆயிரம்!
OMM Saravanabava

நடிகர் ராஜேஷ் எழுதும் அதிசயங்கள் ஆயிரம்!

பிரம்மிப்பூட்டும் தொடர்!

time-read
1 min  |
October 2020
ஒளியாய்ச் சுடரும் பேரறிவாளன்!
OMM Saravanabava

ஒளியாய்ச் சுடரும் பேரறிவாளன்!

தற்காலத்தில் தனிமனித ஒழுக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. அதற்கு மிக முக்கிய காரணம் நாம் கற்கவேண்டிய தாய்வழிதாய் மொழிக் கல்வியை முடிந்தளவு சிதைத்து விட்டோம்.

time-read
1 min  |
October 2020
அக்டோபர் மாத ராசி பலன்கள்!
OMM Saravanabava

அக்டோபர் மாத ராசி பலன்கள்!

ஜோதிடபானு அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

time-read
1 min  |
October 2020
அக்டோபர் மாத எண்ணியல் பலன்கள்!
OMM Saravanabava

அக்டோபர் மாத எண்ணியல் பலன்கள்!

உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்பான ஆடைகள், சிவந்த பழங்கள் தானம் நன்று.

time-read
1 min  |
October 2020
அருட்கோயிலும் அன்னை வருகையும்
Sri Ramakrishna Vijayam

அருட்கோயிலும் அன்னை வருகையும்

கி.பி.2000 என்பது வரலாற்றில் பல சிறப்புக்களைப் பெற்ற வருடம். ஒரு மகத்தான நூற்றாண்டின் இறுதி ஆண்டு. அடுத்து வரும் நூற்றாண்டின் புதுமைகளுக்கு அது நுழைவாயில்.

time-read
1 min  |
October 2020
மனிதர்களின் வகைகள்
Sri Ramakrishna Vijayam

மனிதர்களின் வகைகள்

திருமுருக கிருபானந்த வாரியார்

time-read
1 min  |
October 2020
கொல்லூர் மூகாம்பிகை
Sri Ramakrishna Vijayam

கொல்லூர் மூகாம்பிகை

அன்னை மூகாம்பிகை பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு வரம் அருள்கிறாள்.

time-read
1 min  |
October 2020
அபிராமி அன்னையின் திருவடித் தாமரைகள்
Sri Ramakrishna Vijayam

அபிராமி அன்னையின் திருவடித் தாமரைகள்

முருகப்பெருமானின் திருவருளின் பெருமையை அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரப் பாடல்கள் மிக அருமையாகச் சித்தரிக்கின்றன. கட்டளைக் கலித்துறை இலக்கணத்தைப் பின்பற்றி இயற்றப்பட்ட இந்த நூறு அலங்காரப் பாடல்களுக்கு விரிவான உரையை தமிழ் அறிஞர் கி.வா.ஜகந்நாதன் மிக அழகாக எழுதியிருக்கிறார்.

time-read
1 min  |
October 2020
ॐकार का महत्त्व क्या और क्यों ?
Rishi Prasad Hindi

ॐकार का महत्त्व क्या और क्यों ?

जप करते-करते रजो-तमोगुण शांत हो जाता है और सात्त्विक सुख का द्वार खुलता है।

time-read
1 min  |
October 2020
विद्यार्थी संस्कार - जिसे दुनिया ने ठुकराया उसे संत ने अपनाया
Rishi Prasad Hindi

विद्यार्थी संस्कार - जिसे दुनिया ने ठुकराया उसे संत ने अपनाया

दुनिया में ऐसा कोई हितैषी नहीं जितने हमारे सद्गुरु हितैषी होते हैं।

time-read
1 min  |
October 2020
जीवन बदलने का सामर्थ्य
Rishi Prasad Hindi

जीवन बदलने का सामर्थ्य

जैसे बीज में वटवृक्ष छुपा है ऐसे ही आपके अंदर ब्रह्मांडीय ऊर्जा का बीज परमात्मा' छुपा है।

time-read
1 min  |
October 2020
ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம்
Kamakoti

ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம்

ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு

time-read
1 min  |
October 2020
விடைகொள்ள மெய் விட்டுப் போகுமே
Kamakoti

விடைகொள்ள மெய் விட்டுப் போகுமே

சித்தர்கள் வரலாறு

time-read
1 min  |
October 2020
சோதனை வருவது நன்மைக்கே...கிருபானந்த வாரியார்
Kamakoti

சோதனை வருவது நன்மைக்கே...கிருபானந்த வாரியார்

பிரபலங்களின் ஆன்மீக அனுபவம்

time-read
1 min  |
October 2020
நச்சுத்தன்மையைப் போக்கும் மிளகு!
Kamakoti

நச்சுத்தன்மையைப் போக்கும் மிளகு!

மூலிகை திரவியங்கள்

time-read
1 min  |
October 2020
நான்கு விதமான பிரார்த்தனைகள்
Kamakoti

நான்கு விதமான பிரார்த்தனைகள்

ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை

time-read
1 min  |
October 2020
அஞ்சலி-தனிப்பெரும் கவிஞர் தமிழ்முடி சுவாமிகள்
Kamakoti

அஞ்சலி-தனிப்பெரும் கவிஞர் தமிழ்முடி சுவாமிகள்

காமகோடி மாத இதழில் பல ஆண்டுகளாக மிகவும் விரும்பி தொடர் கட்டுரைகள் எழுதி வந்தவர் புலவர் தமிழ்முடி சுவாமிகள், எம்.ஏ.பி.எட். 'அர்ச்சுன சுப்பிரமணியம்' என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், "திருக்குறள் தமிழுக்கு முடியாகத் திகழும் சிறப்பு வாய்ந்தது' என அரிய கவிதைப் பாடியதால், 'தமிழ்முடி' என்ற பட்டப் பெயரைப் பெற்றார்.

time-read
1 min  |
October 2020
விவேகம்
Kamakoti

விவேகம்

மும்பையிலிருந்து அவசர அலுவல் காரணமாக விமானத்தில் சென்னை புறப்பட்டேன்.

time-read
1 min  |
October 2020
கந்த புராணமும் கம்ப ராமாயணமும் ஒப்பீடு
Kamakoti

கந்த புராணமும் கம்ப ராமாயணமும் ஒப்பீடு

சூரபன்மன் கூட்டிய அரசவை

time-read
1 min  |
October 2020
2020 அக்டோபர் மாத விசேஷ தினங்கள்
Kamakoti

2020 அக்டோபர் மாத விசேஷ தினங்கள்

14-10-2020 புதன் ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை

time-read
1 min  |
October 2020
14. மன விளைச்சல்
Kamakoti

14. மன விளைச்சல்

சுய முன்னேற்றப் பகுதி

time-read
1 min  |
October 2020
சுகமாகும் சுமை!
DEEPAM

சுகமாகும் சுமை!

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அன்பும் நேசமும் கொண்ட பெண் ஒருத்தி, ஒரு நாள் துவாரகைக்கு சென்று, "கிருஷ்ணா, உனக்குப் பணி செய்து வாழ்வதைத் தவிர, எனக்கு வேறு மகிழ்ச்சி இந்த உலகில் உலகில் இல்லை... உனக்கு நான் என்ன வேலை செய்ய வேண்டும் சொல். செய்கிறேன்” என்றாள்.

time-read
1 min  |
October 20, 2020
தோஷங்கள் விலக்கும் திருக்கோடிக்கா கோடீஸ்வரர்!
DEEPAM

தோஷங்கள் விலக்கும் திருக்கோடிக்கா கோடீஸ்வரர்!

பெரிய கோவில்' என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது தஞ்சை பெரிய கோவில்தான். ஆனால், பெரியகோவில் என்ற பெயரில் மற்றொரு திருத்தலமும் இருக்கிறது.

time-read
1 min  |
October 20, 2020
சந்திராஷ்டம் யோகம்!
DEEPAM

சந்திராஷ்டம் யோகம்!

ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையைப் பெறுவது ராசியாகும். ராசி என்பது பிறக்கும் போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் ராசி என்கிறோம்.

time-read
1 min  |
October 20, 2020