CATEGORIES
فئات

இல்லம் தோறும் ஆன்மிகம் குங்கும மகிமை
குங்குமம் பெண்களின் அழகுக்கானது மட்டுமல்ல, மங்களச் சின்னமும் ஆகும். இதை நெற்றியில் இட்டுக் கொள்வது மிகவும் விசேஷமானது.

குமார ஞானதந்திரம்!
கந்தரனுபூதி-சக்தி வழிபாடு!

தாளச் சக்கரத்தில் ஆடல் மகளிர்!
கூடலை வேலனாட்டம் குறித்தும், முதற்சங்கம் எனும் உருவாக்கியது குறித்தும் கடந்த அத்தியாயத்தில் விவரித்திருந்தோம்!

அடைக்கலம் தந்து காக்கும் கூத்தூர் அய்யனார்!
ஓவ்வொரு குடும்பத்தினருக்கும் குலதெய்வ வழிபாடென்பது மறுக்க முடியாத ஒன்று. வடமாவட்ட கிராமங்களில் பெரும்பாலான மக்கள் அய்யனார், கருப்பையா, பச்சையம்மன், முனியப்பர், மதுரை வீரன், பூமலையப்பர், முத்தையா, அக்னிவீரன், ஆகாசக் கருப்பு, குள்ளக்கருப்பு, நொண்டிக்கருப்பு, அங்காளம்மன், திரௌபதையம்மன், பாஞ்சாலியம்மன் போன்ற தெய்வங்களைத் தங்கள் குலதெய்வமாக வழிபட்டுவருகிறார்கள். அதேபோல், தென்மாவட்டங்களில் சுடலை மாடசாமி, பதினெட் டாம்படிக் கருப்பு போன்ற தெய்வங்களை வழிபடுகிறார்கள். போரில் வீரமரணமடைந்த தங்கள் குடும்பத்தினருக்கு நடுகல் நட்டு, அவர்களையும் குலதெய்வங்களாக வழிபடுகிறார்கள்.

ஆனந்த நிலையருளும் ஆவடுதுறை கோமுக்தீஸ்வரர்!
வீரச் செயல்களுக்கும் அன்பு துணையாகத் திகழ்கிறது என்பதை அறியாதவர்களே, அறச்செயல்களுக்கு மட்டுமே அன்பு துணையாக இருப்பதாகக் கூறுவார்கள் என்கிறார் வள்ளுவர்.

பாபாவின் அற்புதங்கள்!
நம் சாயி சொந்தங்களில் சில சொந்தங்கள் கொரோனா' என்னும் கொடிய நோய் வந்து விடுமோ என்கிற பயத்தில் இருக் கிறார்கள். பொதுவாகவே, நமது சாயி பக்தர்கள் நம்பிக்கைக்கும், தைரியத்திற்கும் பெயர்பெற்று, மற்றவர்களுக்கும் நம்பிக்கை யூட்டும் நற்செயலை செய்து வருகிறார்கள்.

நடிகர் ராஜேஷ் எழுதும் அதிசயங்கள் ஆயிரம்!
பிரம்மிப்பூட்டும் தொடர்!

ஒளியாய்ச் சுடரும் பேரறிவாளன்!
தற்காலத்தில் தனிமனித ஒழுக்கம் வெகுவாகக் குறைந்துவிட்டது. அதற்கு மிக முக்கிய காரணம் நாம் கற்கவேண்டிய தாய்வழிதாய் மொழிக் கல்வியை முடிந்தளவு சிதைத்து விட்டோம்.

அக்டோபர் மாத ராசி பலன்கள்!
ஜோதிடபானு அதிர்ஷ்டம்' சி. சுப்பிரமணியம்

அக்டோபர் மாத எண்ணியல் பலன்கள்!
உங்கள் அதிர்ஷ்ட நிறம் சிவப்பு. சிவப்பான ஆடைகள், சிவந்த பழங்கள் தானம் நன்று.

அருட்கோயிலும் அன்னை வருகையும்
கி.பி.2000 என்பது வரலாற்றில் பல சிறப்புக்களைப் பெற்ற வருடம். ஒரு மகத்தான நூற்றாண்டின் இறுதி ஆண்டு. அடுத்து வரும் நூற்றாண்டின் புதுமைகளுக்கு அது நுழைவாயில்.

மனிதர்களின் வகைகள்
திருமுருக கிருபானந்த வாரியார்

கொல்லூர் மூகாம்பிகை
அன்னை மூகாம்பிகை பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கு வரம் அருள்கிறாள்.

அபிராமி அன்னையின் திருவடித் தாமரைகள்
முருகப்பெருமானின் திருவருளின் பெருமையை அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரப் பாடல்கள் மிக அருமையாகச் சித்தரிக்கின்றன. கட்டளைக் கலித்துறை இலக்கணத்தைப் பின்பற்றி இயற்றப்பட்ட இந்த நூறு அலங்காரப் பாடல்களுக்கு விரிவான உரையை தமிழ் அறிஞர் கி.வா.ஜகந்நாதன் மிக அழகாக எழுதியிருக்கிறார்.

ॐकार का महत्त्व क्या और क्यों ?
जप करते-करते रजो-तमोगुण शांत हो जाता है और सात्त्विक सुख का द्वार खुलता है।

विद्यार्थी संस्कार - जिसे दुनिया ने ठुकराया उसे संत ने अपनाया
दुनिया में ऐसा कोई हितैषी नहीं जितने हमारे सद्गुरु हितैषी होते हैं।

जीवन बदलने का सामर्थ्य
जैसे बीज में वटवृक्ष छुपा है ऐसे ही आपके अंदर ब्रह्मांडीय ऊर्जा का बीज परमात्मा' छुपा है।

ஸ்ரீசங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் அனுக்ரஹபாஷணம்
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு

விடைகொள்ள மெய் விட்டுப் போகுமே
சித்தர்கள் வரலாறு

சோதனை வருவது நன்மைக்கே...கிருபானந்த வாரியார்
பிரபலங்களின் ஆன்மீக அனுபவம்

நச்சுத்தன்மையைப் போக்கும் மிளகு!
மூலிகை திரவியங்கள்

நான்கு விதமான பிரார்த்தனைகள்
ஸ்ரீஜெயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் அருளுரை

அஞ்சலி-தனிப்பெரும் கவிஞர் தமிழ்முடி சுவாமிகள்
காமகோடி மாத இதழில் பல ஆண்டுகளாக மிகவும் விரும்பி தொடர் கட்டுரைகள் எழுதி வந்தவர் புலவர் தமிழ்முடி சுவாமிகள், எம்.ஏ.பி.எட். 'அர்ச்சுன சுப்பிரமணியம்' என்னும் இயற்பெயரைக் கொண்ட இவர், "திருக்குறள் தமிழுக்கு முடியாகத் திகழும் சிறப்பு வாய்ந்தது' என அரிய கவிதைப் பாடியதால், 'தமிழ்முடி' என்ற பட்டப் பெயரைப் பெற்றார்.

விவேகம்
மும்பையிலிருந்து அவசர அலுவல் காரணமாக விமானத்தில் சென்னை புறப்பட்டேன்.

கந்த புராணமும் கம்ப ராமாயணமும் ஒப்பீடு
சூரபன்மன் கூட்டிய அரசவை

2020 அக்டோபர் மாத விசேஷ தினங்கள்
14-10-2020 புதன் ஸ்ரீ அருணந்தி சிவாச்சாரியார் குருபூஜை

14. மன விளைச்சல்
சுய முன்னேற்றப் பகுதி

சுகமாகும் சுமை!
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அன்பும் நேசமும் கொண்ட பெண் ஒருத்தி, ஒரு நாள் துவாரகைக்கு சென்று, "கிருஷ்ணா, உனக்குப் பணி செய்து வாழ்வதைத் தவிர, எனக்கு வேறு மகிழ்ச்சி இந்த உலகில் உலகில் இல்லை... உனக்கு நான் என்ன வேலை செய்ய வேண்டும் சொல். செய்கிறேன்” என்றாள்.

தோஷங்கள் விலக்கும் திருக்கோடிக்கா கோடீஸ்வரர்!
பெரிய கோவில்' என்றதும் அனைவரின் நினைவுக்கும் வருவது தஞ்சை பெரிய கோவில்தான். ஆனால், பெரியகோவில் என்ற பெயரில் மற்றொரு திருத்தலமும் இருக்கிறது.

சந்திராஷ்டம் யோகம்!
ஒரு ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் பிரதானமாக இருப்பது லக்னமாகும். இதற்கு அடுத்த நிலையைப் பெறுவது ராசியாகும். ராசி என்பது பிறக்கும் போது சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருக்கிறதோ, அந்த நட்சத்திரம் அமைந்துள்ள வீட்டைக் குறிப்பதாகும். சந்திரன் எந்த இடத்தில் இருக்கிறதோ அதைத்தான் ராசி என்கிறோம்.