இந்தியாவின் ஓட்டுமொத்த ஐவுளி (டெக்ஸ்டைல்) ஏற்றுமதி வர்த்தகத்தில் தமிழ்நாட்டின் ஐவுளி உற்பத்திக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. இதனால் ஐவுளித்துறையை மேம்படுத்தவும், அதன் வர்த்தகத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத் துச் செல்லவும் தி.மு.க. அரசு பல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் கவனம் செலுத்திவருகிறது.
தமிழகத்தை 1 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதார மாநிலமாக மாற்றுவதே முதல்வர் ஸ்டாலினின் குறிக்கோள். பல்வேறு நிதி நெருக்கடிகள் சூழ்ந்திருக்கும் நிலையிலும் இதற்காக பல முயற்சிகளை எடுத்துவருகிறார் ஸ்டாலின்.
அந்த வகையில், தமிழகத்தின் மேற்கு மண்டலத்தில் ஒருங்கிணைந்த ஐவுளிப் பூங்கா அமைக்கப்படும் என 2022-ல் அறிவித்திருந்தார் முதலமைச்சர். அதன்படி, 2023-2024 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், சேலத்தில் 119 ஏக்கர் பரப்பளவில் சுமார் 880 கோடி ரூபாய் மதிப்பில் மிக பிரமாண்டமான ஐவுளிப் பூங்காவானது ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசின் நிதி உதவியுடனும், தனியார் தொழில் முனைவோர்களின் பங்களிப்புடனும் அமைக்கப்படும் என்று தெரிவித்தார் அன்றைய நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்.
அதற்கான பணிகள் துவங்கப்படாத நிலையில், 2024-2025 நிதியாண்டுக்கான நடப்பு பட்ஜெட்டை வாசித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, சேலம் மற்றும் விருதுநகரில் 2,483 கோடியில் புதிய ஐவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்.
சேலத்தில் அமையவிருக்கும் இந்த ஜவுளி பூங்கா திட்டத்தில்தான் தற்போது சர்ச்சைகள் வெடிக்கின்றன.
இதுகுறித்து தமிழக அரசின் நிதித்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, "தமிழக அரசின் கைத்தறி மற்றும் ஐவுளித்துறையின் மூலம் சேலத்தில் அமையவிருக்கும் ஒங்கிணைந்த ஐவுளி பூங்கா திட்டம், இத்தொழிலின் ஏற்றுமதி வர்த்தகத்தில் ஒரு மைல்கல்லாக இருக்கும். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த சேலத்தில் ஜாகீர் அம்மாபாளையத்தில் 119 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. அதற்கான ஆயத்தப் பணிகளும் தொடங்கின.
هذه القصة مأخوذة من طبعة July 31 - August 02, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 31 - August 02, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 12 வியாழனன்று காலமானார்.
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும், கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக் காலை வாருவதும், அண்ணன் எப்ப நகர்வான்?
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்?
\"பூதிய பூமி' வசனக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்.
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல் நடத்தணும்ல.
ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!
தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார்.
அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!
அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் ஆகிய மூவர் இடம்பெற்ற மன்னிப்புக் கேட்கும் வீடியோவில் என்ன இருந்தது என்பதைப் பற்றிய விவரங்கள் நக்கீரனுக்குக் கிடைத்துள்ளது.
ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!
\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.\"
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.