இதனால் அச்சமடைந்த அப்பகுதியிலுள்ள 500க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்கள் விவசாய நிலங்களில் நின்றுகொண்டு, "நிலத்தை கையகப்படுத்தக் கூடாது!" என்று திடீர் போராட்டத்தில் இறங்கினர். பெண்கள் ஒப்பாரி வைத்து கண்ணீர் விட்டு அழுதனர். சிலர் போராட்டத்தில் மயங்கி விழுந்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும்பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவலறிந்த எடைக்கல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேசி சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் தங்கள் நிலத்தை தொழிற்சாலைக்கு கையகப்படுத்தக் கூடாது என்று மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, காச்சக்குடி விவசாயி சாமிநாதனிடம் கேட்டோம். "ஐந்து நாட்களாகத் தொடர்ந்து வந்த அதிகாரிகள் குழுவினர், எங்கள் கிராமப் பகுதியிலுள்ள விளைநிலங்களைப் பார்வையிட்டனர். மேலும், கிராம நிர்வாக அலுவலர்களிடம் நிலங்களின் பதிவேடுகளையும் வாங்கிச் சென்றனர். இதன் பிறகுதான் தொழிற்சாலைக்கு 1500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஏற்பாடு நடப்பதாக தகவல் கிராமங்களெங்கும் பரவியது. இதையடுத்து போராட்டத்தில் இறங்கியதோடு, மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுத்தோம். அவரோ, உங்கள் கிராமப்பகுதியில் தொழிற்சாலை கொண்டுவருவதற்கான எந்தத் திட்டமும் இல்லை. உங்கள் நிலங்களைக் கையகப்படுத்த மாட்டோம் என வாய்மொழியாக உறுதி அளித்து, எங்கள் போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்'' என்றார்.
هذه القصة مأخوذة من طبعة July 31 - August 02, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 31 - August 02, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
ஜெயம் ரவி குடும்பத்தைப் பிரித்த கோவா சகவாசம்!
இருவரது தனிப்பட்ட வாழ்க்கை... ப்ரைவஸி... அதில் ஏன் தலையிட வேண்டும்? நமக்கும் அதே நிலைப்பாடு தான்.
தொழிலாளர்களின் தோழர் சீத்தாராம் யெச்சூரி!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீத்தாராம் யெச்சூரி உடல்நலக்குறைவால் கடந்த செப்டம்பர் 12 வியாழனன்று காலமானார்.
நான் மட்டுமே எஜமானன்! -எடப்பாடியின் தப்புக்கணக்கு!
ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைப்பதும், கை கொடுத்து கதூக்கிவிட்டவளனைக் காலை வாருவதும், அண்ணன் எப்ப நகர்வான்?
எம்.ஜி.ஆர். ஏன் வாத்தியார்?
\"பூதிய பூமி' வசனக் காட்சி படமாகிக் கொண்டிருந்தது. ஏற்கனவே எம்.ஜி.ஆர். அந்த வசனங்களை ஓ.கே. செய்திருந்தார்.
ஆணவம்...அதிகாரம்...கேள்வி கேட்டவரை மண்டியிடவைத்த நிர்மலா!
\" ஓன்றிய அமைச்சரிடமே கேள்வி கேட்குறீயா.? அந்தளவிற்கு தைரியமா உனக்கு.2 ஹோட்டல் நடத்தணும்ல.
ஸ்டாலின்; அமெரிக்கா சக்சஸ்!
தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பயணத்தை நிறைவுசெய்து சென்னைக்கு திரும்பி விட்டார்.
அன்னபூர்ணாவை மிரட்டிய நிர்மலா! பலிகடாவான பா.ஜ.க. பிரமுகர்!
அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பா.ஜ.க. மாநில நிர்வாகி வானதி சீனிவாசன் ஆகிய மூவர் இடம்பெற்ற மன்னிப்புக் கேட்கும் வீடியோவில் என்ன இருந்தது என்பதைப் பற்றிய விவரங்கள் நக்கீரனுக்குக் கிடைத்துள்ளது.
ஆட்சியில் பங்கு! திருமாவை இயக்கும் ஆதவ் அர்ஜுன்!
\"ஹலோ தலைவரே, தமிழக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவிலிருந்து திரும்பியிருக்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபர நிகழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றதே.\"
பெண் டி.எஸ்.பி. மீது தாக்குதல்!
அருப்புக்கோட்டை பரபரப்பு பின்னணி!
இலங்கை அதிபர் தேர்தல்! தமிழர்களின் பொதுவேட்பாளர்! யாருக்கு வெற்றி?
பொருளாதார நெருக்கடிகளில் சிக்கி தற்போது மெல்ல மெல்ல மீண்டெழுந்துகொண்டிருக்கிற இலங்கைக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21-ம் தேதி நடக்கிறது.