நாட்டு மாடுகளின் இனத்தில் புகழ்பெற்றது உம்பளச்சேரி நாட்டுமாடுகள். அவற்றை அழிவிலிருந்து மீட்டெடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு போராட்டக் குரலை எழுப்பி வருகிறார்கள் டெல்டா விவசாயிகள்.
திருவாரூர், நாகை ஆகிய இரு மாவட்ட எல்லைகளிலும் இருக்கிறது உம்பளச்சேரி. இந்த கிராமத்தைச் சுற்றிலும் இருக்கும் கொருக்கை, ஓரடி அம்பலம், பாமனி உள்ளிட்ட விவசாய கிராமங்களில் வளர்க்கப்படும் நாட்டு மாடுகள்தான் இந்த உம்பளச்சேரி இன மாடுகள். பரவலாக மாநிலங்கள் கடந்தும் புகழ்பெற்றிருக்கும் இந்த உம்பளச்சேரி மாடுகள், விவசாயிகளின் தோழனாகவே இருந்து வருகின்றன. விவசாயத்திற்கு டெல்டா பகுதிகள் எப்படி சிறப்பானதோ, அதேபோல் உம்பளச்சேரி மாடுகளாலும் டெல்டா சிறப்பு பெற்றிருக்கிறது. இந்த உம்பளச்சேரி நாட்டு மாடுகள், கடின உழைப்பும், துணிவும், அறிவாற்றலும், உடல் வலிமையும், நோய் எதிர்ப்பு சக்தியும் கொண்டவை என்கிறார்கள். அதேபோல், மனிதர்களிடமும் அதிக பாசமும் கொண்டதாம். இந்த இன மாடுகள் தரும் பால், அளவில் குறைவாக இருந்தாலும் அவ்வளவு சத்துமிக்கதாக இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இவற்றின் கழிவுகள் விவசாய நிலத்தை வளப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்குமாம்.
இப்படி இந்தியாவில் எந்த மாட்டு இனத்திற்கும் இல்லாத பல தனித்துவமான குணம் கொண்டிருப்பதால்தான் உம்பளச்சேரி மாடுகள் பரவலான கவனத்தைப் பெற்றிருக்கின்றன.
இப்படிப்பட்ட மாட்டினத்தை பெருக்கும் விதமாக கலைஞரின் பிறந்த ஊரான திருக்குவளைப் பகுதியில் இருக்கும் கொருக்கை கிராமத்தில், 1968 ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் அண்ணா, தனது ஆட்சிக்காலத்தில், உம்பளச்சேரி இன மாடுகள் 2000-ஐக் கொண்ட அரசு கால்நடைப் பண்ணையை உருவாக்கினார். 495 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பண்ணையில் 50-க்கும் மேற்பட்டவர்கள் வேலை பார்த்தனர்.
هذه القصة مأخوذة من طبعة October 19-22, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة October 19-22, 2024 من Nakkheeran.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
அமைச்சர் Vs எம்.பி.முற்றும் மோதல்!
தி.மு.க. கூட்டணியிலிருக்கும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரமாகக் கையிலெடுத்தபோதே கூட்டணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறதோ என்ற ஐயப்பாடு எழுந்தது.
சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!
முன்பெல்லாம் நமது செல்போனுக்கோ, தொலைபேசிக்கோ அழைத்து துல்லியமான வடஇந்திய சாயலுடனான தமிழில், 'உங்க ஏ.டி.எம்.கார்டுமேல இருக்கும் பதினாறு நம்பர் சொல்லுங்கோ' என ஆரம்பிப்பார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான பேர் ஏமாந்தபோதும், பலரும் சுதாரித்துக்கொண்டு இவர்களிடமிருந்து நழுவிவிடுவோம்.
செருப்பு வீச்சு, பிரம்படி! திருநெல்வேலி நீட் கோச்சிங் கொடூரம்!
நீடாக்டராக முடியாது, உனக்குத் தகுதியில்லை\" எனத் தடுப்புச் சுவர் எழுப்பும் நீட் நமக்கு வேண்டாமென நீட்டிற்கு எதிராகக் குரல் கொடுக்கிறது தி.மு.க. அரசு. எனினும், \"செருப்பு வீச்சும், பிரம்பு அடியும் வாங்கிப் படித்தால் நீட்டில் பாஸ் செய்ய முடியும்.
பர்தா அணிந்து வந்து படம் பார்த்த ஜெயலலிதா
போயஸ் கார்டன் வீட்டுக்கு என்னை அழைத்து, 'என் வீட்டை சினிமா ஷூட்டிங்கிற்கு விடப்போறேன்' என்று சொன்னதுடன், மாற்றங்கள் செய்யப்பட்ட வீட்டை சுற்றிக்காட்டினார் ஜெய லலிதா.
மோசடிக் கல்லூரி! பரிதவிக்கும் மாணவ-மாணவிகள்!
கல்லூரி மாணவ -மாணவி கள் பரிதவித்து வருகிறார்கள்.
கிழியும் ஐக்கியின் முகத்திரை!
பாலியல் வல்லுறவு... | வன்கொடுமையில் சிறுவர் சிறுமிகள் | சித்ரவதைக் களமான ஈஷா!
திருவண்ணாமலை! துணை முதல்வர் முன்னுள்ள சவால்!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா தென்னிந்தியாவில் புகழ்பெற்றது.
அ.தி.மு.க வைத்த வெடி! பார்வை பறிபோன காவல் அதிகாரி!
திருச்சி திருவெறும்பூர் அருகே அ.தி.மு.க.வின் 53வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது பற்றவைத்த வெடியால் திருவெறும்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கண் பார்வை பறிபோன சோகம் நிகழ்ந்துள்ளது!
பா.ஜ.க.மிரட்டல்...அ.தி.மு.கவில் கலகக்குரல்!
அதை அ.தி.மு.க. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற ஆளுமைமிக்க தலைமை இல்லாமல் திணறுகிறது.
தூத்துக்குடி மதகுரு மீது தாக்குதல்! அ.தி.மு.க.மாஜிக்கள் அட்ராசிட்டி!
அ.தி.மு.க. மாஜிக்களின் அடிப்படிகள், கிறிஸ்தவ சேகர குரு நடத்திய தாக்குதல், தூத்துக்குடி பகுதியை பரபரப்பாக்கியுள்ளது.