பொதுத் துறை வங்கிகளின் லாபம் ரூ.1.04 லட்சம் கோடி - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
Dinamani Chennai|July 02, 2023
கடந்த 2022-23-ஆம் நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளின் லாபம் ரூ.1.04 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதென மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.
பொதுத் துறை வங்கிகளின் லாபம் ரூ.1.04 லட்சம் கோடி - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பஞ்சாப்-சிந்து வங்கியின் அலுவலகத்தை தில்லியில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் சனிக்கிழமை திறந்துவைத்தாா். அந்நிகழ்ச்சியில் அவா் கூறியதாவது:

இந்தியப் பொருளாதாரமானது ஒருகட்டத்தில் ‘இரட்டை நிதிக்குறைபாடு’ பிரச்னையை எதிா்கொண்டது. வங்கிகளின் வாராக்கடன் அதிகரித்த அதே வேளையில், பெருநிறுவனங்களும் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் இழப்பைச் சந்தித்தன. கடந்த 9 ஆண்டுகளில் மத்திய பாஜக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக அந்தப் பிரச்னையில் இருந்து பொருளாதாரம் மீண்டது. தற்போது இந்திய வங்கிகளும், பெரு நிறுவனங்களும் லாபத்தில் செயல்படுகின்றன.

هذه القصة مأخوذة من طبعة July 02, 2023 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة July 02, 2023 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
சிறையிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு
Dinamani Chennai

சிறையிலிருந்து செந்தில் பாலாஜி விடுவிப்பு

நிபந்தனைகளுடன் உச்சநீதிமன்றம் ஜாமீன்

time-read
2 mins  |
September 27, 2024
ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு
Dinamani Chennai

ஐடி சாதனங்கள் இறக்குமதிக்கான உரிமம்: டிச. 31 வரை நீட்டிப்பு

மடிக்கணினிகள் மற்றும் பிற தகவல் தொழில்நுட்ப (ஐடி) சாதனங்களின் இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதற்குப் பிறகு, அரசின் இறக்குமதி மேலாண்மை திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள உரிமங்களுக்கான காலாவதி தேதி வரும் டிசம்பர் மாதம் 31-ஆம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
September 26, 2024
டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு
Dinamani Chennai

டெல் அவிவ் நகரில் ஹிஸ்புல்லா ஏவுகணை வீச்சு

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் லெபனானின் ஹிஸ்புல்லா படையினா் புதன்கிழமை ஏவுகணை வீசினா்.

time-read
2 mins  |
September 26, 2024
ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி
Dinamani Chennai

ஆஸி.யுடனான ஒருநாள் தொடர்: இங்கிலாந்துக்கு முதல் வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து ‘டக்‌வர்த் லீவிஸ்’ முறையில் 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

time-read
1 min  |
September 26, 2024
சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’
Dinamani Chennai

சிறு, நடுத்தர தொழில்கள் மீது திட்டமிட்ட ‘தாக்குதல்’

மத்திய அரசு மீது ராகுல் சாடல்

time-read
1 min  |
September 26, 2024
90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி
Dinamani Chennai

90-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா ஆயுத ஏற்றுமதி

இந்தியாவில் இருந்து 90-க்கும் மேற்பட்ட நட்பு நாடுகளுக்கு ஆயுதங்கள் மற்றும் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

time-read
1 min  |
September 26, 2024
தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு
Dinamani Chennai

தொழில் துறை மூலம் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இலக்கு

தொழில் துறை மூலம் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான இலக்கை எட்ட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

time-read
1 min  |
September 26, 2024
கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்
Dinamani Chennai

கைத்தறி நெசவாளர்கள்- வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகள்

கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்களுக்கு விருதுகள், ரொக்கப் பரிசுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை வழங்கினார்.

time-read
1 min  |
September 26, 2024
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை?
Dinamani Chennai

விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை?

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர் ஜூனா விவகாரம் குறித்து உயர்நிலைக் குழுவில் பேசி முடிவு செய்யப்படும் என்று கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
September 26, 2024
சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை துரிதமாக மீட்க வேண்டும்
Dinamani Chennai

சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தை துரிதமாக மீட்க வேண்டும்

சைபர் குற்றத்தில் பொதுமக்கள் இழக்கும் பணத்தைத் துரிதமாக மீட்க போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

time-read
1 min  |
September 26, 2024