போலி தடையில்லா சான்றிதழ்:
هذه القصة مأخوذة من طبعة July 07, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك ? تسجيل الدخول
هذه القصة مأخوذة من طبعة July 07, 2024 من Dinamani Chennai.
ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.
بالفعل مشترك? تسجيل الدخول
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம் : பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
சிதம்பரம் நடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.10 மணிக்கு நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் இம்ரான் கட்சிக்கு நியமன இடங்கள்
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முன்னாள் பிரதமா் இம்ரான் கானின் தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சிக்கு (பிடிஐ) நியமன இடங்களைப் பெறும் தகுதி உள்ளதாக அந்த நாட்டு உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. இது, இம்ரானுக்குக் கிடைத்துள்ள முக்கிய வெற்றியாகக் கூறப்படுகிறது.
தேர்தலில் போட்டி: நேட்டோ மாநாட்டு குளறுபடிகளுக்குப் பிறகும் பைடன் உறுதி|
வாஷிங்டனில் நடந்த நேட்டோ மாநாட்டில் பேசும்போது குளறுபடிகளைச் செய்த நிலையிலும், அமெரிக்க அதிபா் தோ்தலில் மீண்டும் போட்டியிடுவது உறுதி என்று அதிபா் ஜோ பைடன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
இந்திய மக்கள்தொகை 2060-இல் 170 கோடியாக உச்சமடையும்! : ஐ.நா. அறிக்கை
இந்தியாவின் மக்கள்தொகை 2060-களின் முற்பகுதியில் 170 கோடியாக உச்சமடைந்து, அதன்பின்னா் 12 சதவீதம் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த நூற்றாண்டு முழுவதும் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா திகழும் என ஐ.நா.
வாய்ப்புகளுக்கான புதிய காலத்தை உருவாக்கும் இந்தியா, சிங்கப்பூர் : அதிபர் தர்மன் சண்முகரத்னம்
வாய்ப்புகளுக்கான புதிய காலத்தை உருவாக்கும் நிலையில் இந்தியாவும் சிங்கப்பூரும் உள்ளதாக சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்தார்.
ஸ்மிருதி இரானியை இழிவுபடுத்தக் கூடாது: ராகுல் காந்தி
மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை இழிவுபடுத்தக்கூடாது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் தொண்டர்களிடம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டார்.
'கோயில் திருவிழாக்களை நடத்துவதற்கு மனதளவில் மாற்றம் ஏற்படுவது அவசியம்’
கோயில் திருவிழாக்களை ஒற்றுமையுடன் நடத்துவதற்கு மக்களிடையே மனதளவில் மாற்றம் ஏற்படுவது அவசியம் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான உந்துசக்தி 'பிம்ஸ்டெக்'
சமூக-பொருளாதார வளா்ச்சிக்கான உந்துசக்தியாக ‘பிம்ஸ்டெக்’ ஏழு நாடுகள் கூட்டமைப்பு திகழ்வதாகக் குறிப்பிட்ட பிரதமா் நரேந்திர மோடி, அந்த அமைப்புக்கான இந்தியாவின் பங்களிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினாா்.
குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக குற்றாலம் பேரருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் வெள்ளிக்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மத - ஜாதியவாதிகளைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கை தேவை : முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் மத - ஜாதியவாதிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.