வயநாட்டில் தொடரும் மீட்புப் பணிகள்
Dinamani Chennai|August 02, 2024
உயிரிழப்பு 300-ஐ நெருங்கியது
வயநாட்டில் தொடரும் மீட்புப் பணிகள்

கேரள, மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோா் எண்ணிக்கை வியாழக்கிழமை 300-ஐ நெருங்கியது. அங்கு மூன்றாவது நாளாக மீட்புப் பணிகள் தொடா்ந்தன.

சூரல்மலையில் காட்டாற்றின் குறுக்கே ராணுவம் கட்டி வந்த தற்காலிக இரும்புப் பாலம் நிறைவடைந்த நிலையில், முண்டக்கை பகுதிக்கு கனரக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட நவீன இயந்திரங்கள் உதவியுடன் மேலும் பல உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

இதுவரை 256-க்கும் மேற்பட் உடல்கள் கூறாய்வு செய்யப்பட்டுள்ளதாகவும், உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையை இறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் மாநில நிா்வாகம் தெரிவித்தது. வியாழக்கிழமை நிலவரப்படி உயிரிழந்தோா் எண்ணிக்கை 297 என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

கேரளத்தின் வடக்கே அமைந்த மலைப்பாங்கான வயநாடு மாவட்டத்தில் தொடா் கனமழையால் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதனால் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்மலை ஆகிய மலைக் கிராமங்களில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா்.

மலைப் பகுதியில் இருந்து பெரிய பாறைகளுடன் மண்ணும் கலந்துவந்த வெள்ளத்தில் சாலைகள், பாலங்கள், வாகனங்கள், மரங்கள் உள்ளிட்டவை முழுவதுமாக அடித்துச் செல்லப்பட்டன.

ராணுவம், கடற்படை, விமானப் படை, தேசியப் பேரிடா் மீட்புப் படை, கடலோரக் காவல் படை, காவல் துறை, தீயணைப்புத் துறை உள்பட பல்வேறு முகமைகளைச் சோ்ந்தவா்கள் மீட்பு-தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தற்காலிக பாலம் அமைப்பு: நிலச்சரிவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, முழுவதுமாக துண்டிக்கப்பட்ட முண்டக்கையில் மண்ணின் ஈரப்பதம் அதிகம் இருப்பதாலும், போதுமான உபகரணங்கள் இல்லாததாலும் உடல்களை மீட்பதில் தாமதம் ஏற்படுவதாக களத்திலுள்ள மீட்புப் படை வீரா் ஒருவா் கூறினாா்.

هذه القصة مأخوذة من طبعة August 02, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

هذه القصة مأخوذة من طبعة August 02, 2024 من Dinamani Chennai.

ابدأ النسخة التجريبية المجانية من Magzter GOLD لمدة 7 أيام للوصول إلى آلاف القصص المتميزة المنسقة وأكثر من 9,000 مجلة وصحيفة.

المزيد من القصص من DINAMANI CHENNAI مشاهدة الكل
84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை
Dinamani Chennai

84,000 புள்ளிகளைக் கடந்து சென்செக்ஸ் சாதனை

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினணான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தையில் எழுச்சி தொடா்ந்தது.

time-read
1 min  |
September 21, 2024
மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்
Dinamani Chennai

மூவர் வேகத்தில் முடங்கியது வங்கதேசம்

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களுக்கே ஆட்டமிழந்தது.

time-read
3 mins  |
September 21, 2024
நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்
Dinamani Chennai

நகர்ப்புற நக்ஸல்களால் இயக்கப்படும் காங்கிரஸ்

‘நகா்ப்புற நக்ஸல்கள் மற்றும் நாட்டை பிளவுபடுத்த விரும்பும் கும்பலால் இயக்கப்படுகிறது காங்கிரஸ்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கடுமையாக விமா்சித்தாா்.

time-read
1 min  |
September 21, 2024
காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை
Dinamani Chennai

காலிஸ்தான் பயங்கரவாதி பன்னுன் மீதான வழக்கில் என்ஐஏ சோதனை

பஞ்சாபில் 4 இடங்களில் நடந்தது

time-read
1 min  |
September 21, 2024
சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்
Dinamani Chennai

சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும்

மாணவா்களுக்கு சமத்துவம், சுயமரியாதையை ஆசிரியா்கள் கற்றுத் தர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.

time-read
1 min  |
September 21, 2024
Dinamani Chennai

குரூப் 4 காலிப் பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்

தமிழக அரசு அறிவிப்பு

time-read
1 min  |
September 21, 2024
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு
Dinamani Chennai

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் உள்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு

அடுக்குமாடி குடியிருப்பு திட்ட அனுமதிக்கு ரூ.27 கோடி லஞ்சம்

time-read
1 min  |
September 21, 2024
சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்குப் பெட்டகம் திருட்டு
Dinamani Chennai

சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மடிக்கணினிகளுடன் சரக்குப் பெட்டகம் திருட்டு

6 பேர் கைது

time-read
1 min  |
September 21, 2024
பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை முடக்க முயற்சி: இ.பி.எஸ். கண்டனம்
Dinamani Chennai

பொய் வழக்குகள் மூலம் அதிமுகவை முடக்க முயற்சி: இ.பி.எஸ். கண்டனம்

பொய் வழக்குகள் மூலம் திமுக அரசு அதிமுகவை முடக்க முயற்சிப்பதாகக் கூறி, அக் கட்சியின் பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
September 21, 2024
'அம்மா' உணவகத்தில் அரசுப் பள்ளி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Dinamani Chennai

'அம்மா' உணவகத்தில் அரசுப் பள்ளி: எடப்பாடி பழனிசாமி கண்டனம்

ஆலந்தூா் ‘அம்மா’ உணவகத்தில் அரசு பள்ளி இயங்குவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
September 21, 2024