يحاول ذهب - حر
தடுப்பூசி போடாவிட்டால் நோய்ப்பரவல் அதிகரிக்கும்
March 26, 2025
|Tamil Murasu
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடப்பு விவகார வலையொளியில் சுகாதார அமைச்சர் ஓங்
-

கொவிட்-19 கிருமிப்பரவலின் போது தடுப்பூசிக்கு எதிரான இயக்கம் சிங்கப்பூரில் வேரூன்றி இருந்தால் மரண விகிதம் இன்னும் அதிகரித்திருக்கும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்தார்.
கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு பலியானோர் எண்ணிக்கை குறைவாகப் பதிவான நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்று. அதற்குப் பெரும்பாலான சிங்கப்பூரர்கள், குறிப்பாக மூத்தோர் தடுப்பூசி போட்டுக்கொண்டது ஒரு காரணம் என்றார் திரு ஓங்.
அதையடுத்து, சிங்கப்பூரில் வெளிநாட்டினரையும் அனுமதிக்க முடிந்தது என்றார் அவர்.
هذه القصة من طبعة March 26, 2025 من Tamil Murasu.
اشترك في Magzter GOLD للوصول إلى آلاف القصص المتميزة المنسقة، وأكثر من 9000 مجلة وصحيفة.
هل أنت مشترك بالفعل؟ تسجيل الدخول
المزيد من القصص من Tamil Murasu
Tamil Murasu
தாவர ஒலிகளை உணரும் உயிரினங்கள்
தாவரங்களுக்கும் பூச்சிகளுக்கு மிடையே ஒலிப் பரிமாற்றம் இருப்பதாக அண்மைய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
1 min
July 30, 2025

Tamil Murasu
தொழில்நுட்பம் வழி வேலைகளை உருவாக்க வேண்டும்: பிரதமர் வோங்
செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்பத்தை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தி சிங்கப்பூரர்களுக்கு வேலைகளை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
1 min
July 30, 2025

Tamil Murasu
மதுரையில் நடமாடும் கடப்பிதழ் அலுவலகம்
தமிழ்நாட்டின் மதுரை நகரில் உள்ள வட்டாரக் கடப்பிதழ் அலுவலகம் நடமாடும் கடப்பிதழ்ச் சேவை வழங்கும் வேனை அறிமுகம் செய்துள்ளது.
1 min
July 30, 2025
Tamil Murasu
முக்கிய மைல்கல்லை எட்டியது ‘ஆர்டிஎஸ்' இணைப்புத் திட்டம்
சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவுக்கும் இடையிலான 'ஆர்டிஎஸ்' விரைவு ரயில் போக்குவரத்துத் திட்டம் முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாகத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
1 min
July 30, 2025

Tamil Murasu
‘டிசிஎஸ்’ நிறுவனத்தின் ஆட்குறைப்பை நிறுத்த நெருக்கடி
பிரபலத் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்), 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், படிப்படியாக 12,000 ஊழியர்களை நீக்க உள்ளதாகக் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) அறிவித்தது.
1 min
July 30, 2025
Tamil Murasu
மலேசியச் சிறுமியை சுத்தியலால் தாக்கிய சந்தேகத்தில் ஆடவர் கைது
ஜோகூர் பாருவில் 12 வயதுச் சிறுமியை இரும்புச் சுத்தியலால் தாக்கியதாகக் கூறப்படும் ஆடவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
1 min
July 30, 2025

Tamil Murasu
இந்தியாவில் இயல்பைவிட 7 விழுக்காடு அதிக பருவமழை பதிவு
இந்தியாவில் கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இந்தப் பருவமழை இதுவரை இயல்பைவிட 7 விழுக்காடு அதிகம் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
1 min
July 30, 2025
Tamil Murasu
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்: முதல் காலாண்டில் லாபம் 59% சரிவு
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் (SIA), இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஈட்டிய நிகர லாபம் 59 விழுக்காடு வீழ்ச்சி கண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமை (ஜூலை 28) நிறுவனம் இத்தகவலை வெளியிட்டது.
1 min
July 30, 2025
Tamil Murasu
தமிழ்ச் சுவடி படிக்கச் சொல்லித் தரும் மணி.மாறனின் சேவைக்கு மோடி பாராட்டு
தமிழ் ஓலைச்சுவடிகளைப் படிக்கப் பயிற்சி அளித்து வரும் 55 வயது தமிழ் பண்டிதர் மணி. மாறனை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
1 min
July 30, 2025

Tamil Murasu
ஆந்திராவில் முதலீடு செய்க
வெளிப்படையான, முதலீட்டாளர் களுக்கு உகந்த சூழல் ஆந்திராவில் கட்டியெழுப்பப்படும் என்றும், இணைந்து செயல்படவும், ஒருங்கிணைந்து வளர்ச்சியடையவும் முதலீட்டாளர்கள் ஆந்திராவுக்கு வருகை தர வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு.
1 min
July 30, 2025