Dinamani Chennai - October 24, 2024Add to Favorites

Dinamani Chennai - October 24, 2024Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Dinamani Chennai zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99 $49.99

$4/monat

Speichern 50%
Hurry, Offer Ends in 13 Days
(OR)

Nur abonnieren Dinamani Chennai

1 Jahr $33.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitales Abonnement
Sofortiger Zugriff

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

October 24, 2024

இந்தியா-இலங்கை அக். 29-இல் கூட்டுப் பணிக் குழு கூட்டம்

இரு நாடுகளின் மீனவர் பிரச்னை தொடர்பாக, இந்தியா-இலங்கை அதிகாரிகள் பங்கேற்கும் கூட்டுப் பணிக் குழு கூட்டம் அக். 29-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

1 min

எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை

இந்திய-சீன எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் உறுதிபூண்டுள்ளனா்.

எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை

2 mins

வயநாட்டில் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்

கேரள மாநிலம், வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான பிரியங்கா காந்தி தனது வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்தார்.

வயநாட்டில் பிரியங்கா காந்தி வேட்புமனு தாக்கல்

2 mins

சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சென்னை துறைமுகம் ரூ. 2.79 கோடி உதவி

சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சென்னை துறைமுகம் சார்பில் பெருநிறுவன சமூக பொறுப் பாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.2.79 கோடி நிதியுதவி வழங்கப் பட்டுள்ளது.

சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சென்னை துறைமுகம் ரூ. 2.79 கோடி உதவி

1 min

படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்

நாட்டிலேயே முதல் முறையாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் சோதனை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ஒருங் கிணைந்த ரயில் பெட்டி தொழிற் சாலை (ஐசிஎஃப்) பொது மேலாளர் யு.சுப்பாராவ் தெரிவித்தார்.

படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்

1 min

இன்று முன்பதிவு தொடக்கம்

தீபாவளிக்கு சென்னையில் இருந்து கோவை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

1 min

சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சென்னை துறைமுகம் ரூ. 2.79 கோடி உதவி

1 min

வரம்பு மீறும் தொலைக்காட்சி நாடகங்கள் மீது சட்ட நடவடிக்கை

தொலைக்காட்சியில் வரம்பு மீறிய வன்முறை மற்றும் பார்வையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெறும் நாடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.

வரம்பு மீறும் தொலைக்காட்சி நாடகங்கள் மீது சட்ட நடவடிக்கை

1 min

சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மின்சார பேருந்துகள் ஏப்ரலில் பயன்பாட்டுக்கு வருகிறது

சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மின்சார பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

1 min

நாடகம் மூலம் மயக்க மருந்தியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவ மாணவர்கள்

சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மயக்க மருந்தியல் தின விழிப்புணர்வுப் பேரணி மற்றும் நாடகம் புதன்கிழமை நடைபெற்றது.

நாடகம் மூலம் மயக்க மருந்தியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவ மாணவர்கள்

1 min

அதிக திடக்கழிவுகள்: மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை மாநகராட்சி பகுதியில் பெருமளவு திடக்கழிவு கொட்டுவோர் விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.

1 min

தகவல் திருட்டு விவகாரம்: காப்பீட்டு நிறுவனத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்தின் 3 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருட்டு குறித்து விசாரிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min

அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சென்னை உலகின் சிறந்த நகரமாக மாறும்

சென்னை நகரம் அடுத்த 15 ஆண்டுகளில் உலகின் முக்கிய நகரங்களின் பட்டியலில் இடம்பெறும் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.

1 min

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்

கட்டண சேனல்களின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும், ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் புதன்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்

1 min

ரூ.25 லட்சம் பணத்துக்கு பதிலாக வெள்ளை காகிதம்: ராஜஸ்தான் நபர் கைது நகைக்கு பதிலாக பணத்தை கொடுத்தபோது மோசடி

சென்னையில் ரூ.25 லட்சம் நகைக்காக கொடுத்த பணத்தில், வெள்ளை காகிதத்தை கொடுத்து மோசடி செய்ததாக ராஜஸ்தான் நபர் கைது செய்யப்பட்டார்.

1 min

வீட்டில் ஆய்வகம் அமைத்து மெத்தம்பெட்டமைன் தயாரிக்க முயற்சி

சென்னை கொடுங்கையூரில் வீட்டில் ஆய்வகம் அமைத்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் தயாரிக்க முயன்றதாக 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min

சில நிமிஷங்களில் விற்றுத் தீர்ந்த சிறப்பு ரயில் டிக்கெட்

தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களில் சில நிமிஷங்களில் பயணச்சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன.

1 min

தீபாவளி பண்டிகை: சுயஉதவிக் குழு தயாரிப்புகளை ஊக்கப்படுத்துங்கள்

பண்டிகை காலங்களையொட்டி, சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை மக்கள் வாங்க ஊக்குவிக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தினார்.

தீபாவளி பண்டிகை: சுயஉதவிக் குழு தயாரிப்புகளை ஊக்கப்படுத்துங்கள்

1 min

திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்களே - விரிசல் அல்ல!

திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்கள்தான், விரிசல் அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்களே - விரிசல் அல்ல!

1 min

தீபாவளி: தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

தீபாவளியை யொட்டி பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதன்கிழமை சோதனை செய்தனர்.

1 min

உமறுப்புலவரின் 382-ஆவது பிறந்த நாள்: எட்டயபுரத்தில் எம்.பி., அமைச்சர் மரியாதை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், 'சீறாப்புராணம்' இயற்றிய உமறுப்புலவரின் 382-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

உமறுப்புலவரின் 382-ஆவது பிறந்த நாள்: எட்டயபுரத்தில் எம்.பி., அமைச்சர் மரியாதை

1 min

ஆவடியில் 496 பேருக்கு ரூ.14 கோடியில் நலத் திட்ட உதவிகள்

ஆவடியில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 496 பயனாளிகளுக்கு ரூ.14.53 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் புதன்கிழமை வழங்கினார்.

ஆவடியில் 496 பேருக்கு ரூ.14 கோடியில் நலத் திட்ட உதவிகள்

1 min

மர்மக் காய்ச்சல்: தேர்வறையில் மயங்கி விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு

பவானியில் மர்மக்காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளிக்கு தேர்வு எழுதச் சென்றபோது மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தார்.

1 min

பேறு கால இறப்புகளைத் தவிர்க்க புதிய திட்டம்: பொது சுகாதாரத் துறை

பேறு காலத்தில் பல்வேறு உடல் நல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் கர்ப்பிணிகளைக் கண்டறிந்து அவர்களது பிரசவ சிகிச்சையை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கான சிறப்புத் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.

1 min

புழுங்கல் அரிசிக்கு ஏற்றுமதி வரி விலக்கு

புழுங்கல் அரிசி, பட்டை தீட்டப்படாத பழுப்பு அரிசி மற்றும் நெல்லுக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

1 min

சிறைத் துறை டிஐஜி உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்

வேலூர் மத்திய சிறையில் கைதி சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில், சிறைத் துறை டிஐஜி உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

1 min

அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு வியாழக்கிழமை (அக். 24) ஆலோசனை நடத்துகிறார்.

1 min

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 8-ஆக உயர்வு

பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.

1 min

வக்ஃப் மசோதா கூட்டத்தில் விதிகளை மீறவில்லை

நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்தே தான் பொது வெளியில் பேசினேன் என்றும், விதிகளை மீறி அந்தக் கூட்டத்தின் அலுவல்களை பொதுவெளியில் வெளியிடவில்லை என்றும் அக்குழு தலைவர் ஜகதாம்பிகா பால் தெரிவித்தார்.

வக்ஃப் மசோதா கூட்டத்தில் விதிகளை மீறவில்லை

1 min

கர்நாடகம்: பாஜகவில் இருந்து விலகிய எம்எல்சி காங்கிரஸில் இணைந்தார்

கர்நாடகத்தில் பாஜகவில் இருந்து விலகி, சட்ட மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியை ராஜிநாமா செய்த சி.பி.யோகேஸ்வர் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தார்.

கர்நாடகம்: பாஜகவில் இருந்து விலகிய எம்எல்சி காங்கிரஸில் இணைந்தார்

1 min

ரயில்வே இடஒதுக்கீடு: முறையாக பராமரிக்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தல்

ரயில்வே துறையின் அனைத்து (17) மண்டலங்களுக்கும் அதன் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பட்டியலின (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவுகளின் ரோஸ்டர் இடஒதுக்கீடு விதிகளை முறையாக பராமரிக்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.

1 min

ஜார்க்கண்ட்: 35 வேட்பாளர்களை அறிவித்தது ஜேஎம்எம்

ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி புதன்கிழமை வெளியிட்டது.

1 min

பிரதமர் மோடி குறித்து அவதூறு: காங்கிரஸ் எம்.பி. மீது குற்றச்சாட்டு பதிவு

கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் சஹாரன்பூர் காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

பிரதமர் மோடி குறித்து அவதூறு: காங்கிரஸ் எம்.பி. மீது குற்றச்சாட்டு பதிவு

1 min

அமித் ஷாவுடன் ஒமர் சந்திப்பு: ஜம்மு-காஷ்மீர் மாநில அந்தஸ்து குறித்து பேச்சு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.

1 min

மகாராஷ்டிரம்: சரத் பவார்- உத்தவ் - காங்கிரஸ் தலா 85 தொகுதிகளில் போட்டி

மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சி கூட்டணியான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (பவார்), சிவசேனை கட்சிகள் தலா 85 இடங்களில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்: சரத் பவார்- உத்தவ் - காங்கிரஸ் தலா 85 தொகுதிகளில் போட்டி

1 min

ஆஸ்திரேலிய அமைச்சருடன் தர்மேந்திர பிரதான் சந்திப்பு

ஆஸ்திரேலிய கல்வித்துறை அமைச்சர் ஜேசன் கிளேரை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புதன்கிழமை சந்தித்து கல்வித்துறையில் மேலும் ஒத்துழைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

1 min

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 7,000 வீடுகள்

மணிப்பூரில் இனக் கலவரத்தால் மாநிலத்துக் குள் இடம்பெயர்ந்த மக்களுக்கு 7,000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாக முதல்வர் பிரேன் சிங் புதன்கிழமை தெரிவித்தார்.

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 7,000 வீடுகள்

1 min

‘டானா’ புயல் எதிரொலி: ஒடிஸாவில் 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

ஒடிஸாவில் ‘டானா’ புயல் வெள்ளிக்கிழமை கரையைக் கடக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாவட்டங்களில் இருந்து சுமார் 10 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

1 min

போரை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது

'எந்த பிரச்னைக்கும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜீய ரீதியிலான தீர்வையே இந்தியா ஆதரிக்கும்; மாறாக, போரை ஒருபோதும் ஆதரிக்காது' என்று 'பிரிக்ஸ்' உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

போரை இந்தியா ஒருபோதும் ஆதரிக்காது

1 min

பிகாரில் தொடரும் கள்ளச்சாராய உயிரிழப்பு

பிகாரின் முஸாபர்பூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்த 26 வயது இளைஞர் உயிரிழந்தார்.

1 min

பன்னூன் கொலை முயற்சி சம்பவத்துக்கு முறையாகப் பொறுப்பேற்கப்பட வேண்டும்

சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங் பன்னூனை கொல்ல முயற்சித்த சம்பவத்துக்கு முறையாகப் பொறுப்பு ஏற்கப்படாத வரை, தமக்கு முழு திருப்தி ஏற்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

1 min

தொழிலக எரிசாராயத்தை முறைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு: உச்சநீதிமன்றம்

தொழிலக எரிசாராய உற்பத்தி மற்றும் விநியோகத்தை முறைப்படுத்தும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்தது.

1 min

சென்னையின் எஃப்சி-கோவா எஃப்சி இன்று பலப்பரீட்சை

முன்னாள் சாம்பியன் சென்னையின் எஃப்சி-கோவா எஃப்சி அணிகள் வியாழக்கிழமை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் மோதுகின்றன.

சென்னையின் எஃப்சி-கோவா எஃப்சி இன்று பலப்பரீட்சை

1 min

மிர்பூர் டெஸ்ட்: வங்கதேசம் 81 ரன்கள் முன்னிலை

மிர்பூர் டெஸ்டில் வங்கதேச அணி 81 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

மிர்பூர் டெஸ்ட்: வங்கதேசம் 81 ரன்கள் முன்னிலை

1 min

வெற்றி பெற இந்தியா-நியூஸிலாந்து தீவிரம்

இந்தியா-நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

வெற்றி பெற இந்தியா-நியூஸிலாந்து தீவிரம்

1 min

முதல்வர் கோப்பை மாநில போட்டிகள் வாலிபாலில் செங்கல்பட்டுக்கு இரட்டை தங்கம்

தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான மாநில போட்டிகளில் கல்லூரி மாணவ, மாணவியர் வாலிபாலில் செங்கல்பட்டு இரட்டை தங்கம் வென்றது. சென்னை மாவட்டத்தின் தங்கப் பதக்க எண்ணிக்கை நூறைக் கடந்தது.

முதல்வர் கோப்பை மாநில போட்டிகள் வாலிபாலில் செங்கல்பட்டுக்கு இரட்டை தங்கம்

1 min

அதிபர் தேர்தலில் தலையீடு பிரிட்டன் ஆளுங்கட்சி மீது டிரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரிட்டன் தொழிலாளர் கட்சி தலையிடுவதாக குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டினார்.

அதிபர் தேர்தலில் தலையீடு பிரிட்டன் ஆளுங்கட்சி மீது டிரம்ப் குற்றச்சாட்டு

1 min

ரஷியாவில் வட கொரிய வீரர்கள்; உறுதிப்படுத்திய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்

வட கொரிய சிறப்புப் படை வீரர்கள் ரஷியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரஷியாவில் வட கொரிய வீரர்கள்; உறுதிப்படுத்திய அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்

1 min

பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் 10% குறைந்த முதலீட்டு வரவு

கடந்த செப்டம்பரில் பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய முதலீடு 10 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

1 min

டிவிஎஸ் மோட்டார் நிகர லாபம் 42% அதிகரிப்பு

இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் நிகர லாபம் கடந்த செப்டம்பர் காலாண்டில் 41.4 சதவீதம் உயர்ந்துள்ளது.

டிவிஎஸ் மோட்டார் நிகர லாபம் 42% அதிகரிப்பு

1 min

எஸ்பிஐ லைஃப் வருவாய் ரூ.40,015 கோடியாக உயர்வு

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கீழ் இயங்கிவரும் எஸ்பிஐ லைஃப் இன்சூரன்ஸின் வருவாய் கடந்த செப்டம்பர் காலாண்டில் ரூ.40,015 கோடியாக அதிகரித்துள்ளது.

1 min

லாபப் பதிவால் 3-ஆவது நாளாக சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் மும்பை பங்குச்சந்தைக் குறியீடு சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் சரிவுடன் நிறைவடைந்தது.

லாபப் பதிவால் 3-ஆவது நாளாக சென்செக்ஸ் சரிவுடன் முடிவு

1 min

என்எல்சி நிறுவன சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டு விருது

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கங்களுக்கு தேசிய அளவிலான 5 மற்றும் 4 நட்சத்திர மதிப்பீடுகளை மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி அண்மையில் வழங்கினார்.

என்எல்சி நிறுவன சுரங்கங்களுக்கு நட்சத்திர மதிப்பீட்டு விருது

1 min

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை

மதுரை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் கண்மாய்கள், வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது.

மதுரை மாவட்டத்தில் பலத்த மழை

1 min

Lesen Sie alle Geschichten von Dinamani Chennai

Dinamani Chennai Newspaper Description:

VerlagExpress Network Private Limited

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital