Dinamani Chennai - November 23, 2024![Zu meinen Favoriten hinzufügen Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Dinamani Chennai - November 23, 2024![Zu meinen Favoriten hinzufügen Add to Favorites](/static/icons/filled.svg)
![](/static/icons/sharenew.svg)
Keine Grenzen mehr mit Magzter GOLD
Lesen Sie Dinamani Chennai zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement Katalog ansehen
1 Monat $9.99
1 Jahr$99.99 $49.99
$4/monat
Nur abonnieren Dinamani Chennai
1 Jahr $33.99
Diese Ausgabe kaufen $0.99
In dieser Angelegenheit
November 23, 2024
தமிழகத்தின் நிதி உரிமைக்கு குரல் எழுப்புங்கள்
திமுக எம்.பி.க்களுக்கு முதல்வர் அறிவுரை
![தமிழகத்தின் நிதி உரிமைக்கு குரல் எழுப்புங்கள் தமிழகத்தின் நிதி உரிமைக்கு குரல் எழுப்புங்கள்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/TycS3FCXtvWtQEH4HDEsys/1732327356133.jpg)
2 mins
மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் யார் ஆட்சி?
இன்று வாக்கு எண்ணிக்கை
![மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் யார் ஆட்சி? மகாராஷ்டிரம், ஜார்க்கண்டில் யார் ஆட்சி?](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/JFbmkCxB8pOSFGeiMkDsys/1732327382742.jpg)
1 min
சத்தீஸ்கர்: 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
சுக்மா, நவ. 22: சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதிகள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் 3 பேர் பெண் நக்ஸல்களாவர்.
1 min
மருத்துவ சேவைகளுக்கு இடைத்தரகர்களை நாட வேண்டாம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
![மருத்துவ சேவைகளுக்கு இடைத்தரகர்களை நாட வேண்டாம் மருத்துவ சேவைகளுக்கு இடைத்தரகர்களை நாட வேண்டாம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/uv3IRNRAmMxfBqKCMn3sys/1732327432397.jpg)
1 min
போலி தூதரக சான்றிதழ் மூலம் எம்பிபிஎஸ் இடம்: மூவரின் ஒதுக்கீடு ரத்து
போலி தூதரக சான்றிதழ்களை சமர்ப்பித்து வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான இடஒதுக்கீட்டின் (என்ஆர்ஐ) கீழ் எம்பிபிஎஸ் இடங்கள் பெற்ற 3 பேரின் ஒதுக்கீடு ரத்து செய்யப்படுவதாக மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.
1 min
மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்: எம்ஜிஆர் பல்கலை. துணை வேந்தர்
மருத்துவம் பயிலும் முதலாமாண்டு மாணவர்கள் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலை. துணைவேந்தர் கே.நாராயணசாமி தெரிவித்தார்.
![மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்: எம்ஜிஆர் பல்கலை. துணை வேந்தர் மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும்: எம்ஜிஆர் பல்கலை. துணை வேந்தர்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/OhOzIJh5gv8mqDeauDpsys/1732327523775.jpg)
1 min
சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு
சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை மற்றும் பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு உத்தரவிட்டார்.
![சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்; அதிகாரிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு உத்தரவு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/qTTUeFRajOJXHVaUkGEsys/1732327461565.jpg)
1 min
சில மின்சார ரயில்கள் எஸ்.பி. கோவிலுடன் நிறுத்தம்
சென்னை, நவ. 22: பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இயங்கும் புறநகர் மின்சார ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை (நவ.24) முதல் நவ.28-ஆம் தேதி வரை இருமார்க்கத்திலும் சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படவுள்ளது.
1 min
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 லட்சம் கஞ்சா பறிமுதல்
பாங்காக்கிலிருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.35 லட்சம் மதிப்பிலான கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
1 min
நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு
சென்னை, நவ. 22: சென்னை சாலிகிராமத்தில் நடிகை சீதா வீட்டில் நகை திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min
மகப்பேறு உயிரிழப்பு: 24 மணி நேரத்தில் ஆய்வு
மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் அறிவுறுத்தல்
1 min
ஆன்மிகம், கலாசாரத்தை யாராலும் அழிக்க முடியாது
நமது நாட்டின் ஆன்மிகம், பண்பாடு, கலாசாரத்தை யார் நினைத்தாலும் அழிக்க முடியாது என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
![ஆன்மிகம், கலாசாரத்தை யாராலும் அழிக்க முடியாது ஆன்மிகம், கலாசாரத்தை யாராலும் அழிக்க முடியாது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/xyzsdRkv2V54vA4fkoisys/1732327623873.jpg)
1 min
சென்னையில் ரூ.1,000 கோடி திட்டங்கள்: நவ. 30-இல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்
அமைச்சர் சேகர்பாபு தகவல்
![சென்னையில் ரூ.1,000 கோடி திட்டங்கள்: நவ. 30-இல் முதல்வர் தொடங்கி வைக்கிறார் சென்னையில் ரூ.1,000 கோடி திட்டங்கள்: நவ. 30-இல் முதல்வர் தொடங்கி வைக்கிறார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/Vdz0fEQtKiLX07l97bSsys/1732327731845.jpg)
1 min
கூட்டணிக் கட்சிகள் ஆதரவில்லாமல் திமுக, அதிமுக ஆட்சி அமைக்க முடியாது
தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகள் ஆதரவில்லாமல் திமுக, அதிமுக ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகி இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
![கூட்டணிக் கட்சிகள் ஆதரவில்லாமல் திமுக, அதிமுக ஆட்சி அமைக்க முடியாது கூட்டணிக் கட்சிகள் ஆதரவில்லாமல் திமுக, அதிமுக ஆட்சி அமைக்க முடியாது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/VOVFzdVFdhEq0jaGSMysys/1732327703956.jpg)
1 min
அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் கட்சியினர் மோதல்
திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்ற அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் கட்சியினர் கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
![அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் கட்சியினர் மோதல் அதிமுக கள ஆய்வுக் கூட்டங்களில் கட்சியினர் மோதல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/YhJPCUqZ613o5aLjtBNsys/1732327678012.jpg)
1 min
இன்று உருவாகிறது புயல் சின்னம்: தமிழகத்தில் 4 நாள்கள் கனமழைக்கு வாய்ப்பு
வங்கக்கடலில் சனிக்கிழமை (நவ. 23) காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது.
1 min
அவுட்சோர்சிங் முறையில் பணி நியமனம்: அண்ணா பல்கலைக்கழகம் விளக்கம்
சென்னை, நவ.22: அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் அடிப்படையில் அவுட்சோர்சிங் முறையில் நியமிக்கப்படுவர் என்றும், அதேவேளையில், ஆசிரியர் பணியிடங்கள் அவுட்சோர்சிங் முறையில் நிரப்பப்படாது எனவும் பல்கலைக்கழக பதிவாளர் விளக்கமளித்துள்ளார்.
1 min
நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்பு தட்டுப்பாடு இல்லை
நியாயவிலைக் கடைகளில் துவரம் பருப்புக்குத் தட்டுப்பாடு இல்லை என்று தமிழக உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கூறியுள்ளார்.
1 min
'சாஸ்த்ரா'வில் தகவல் பாதுகாப்பு பயன்பாடுகள் கருத்தரங்கம்
தஞ்சாவூர் 'சாஸ்த்ரா' நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கிய தகவல் பாதுகாப்பில் பயன்பாடுகள் குறித்த கருத்தரங்கத்தில் கருத்தரங்க மலரை வெளியிட்ட கான்பூர் ஐஐடி பேராசிரியர் சந்தீப் கே. சுக்லா (இடமிருந்து 2 ஆவது).
!['சாஸ்த்ரா'வில் தகவல் பாதுகாப்பு பயன்பாடுகள் கருத்தரங்கம் 'சாஸ்த்ரா'வில் தகவல் பாதுகாப்பு பயன்பாடுகள் கருத்தரங்கம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/376QCGeI7xeZHV4U3Z2sys/1732327912908.jpg)
1 min
மாணவப் பருவம் சாதிப்பதற்கானது!
கடந்த மாதம் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இரு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதில் ஒரு மாணவர் உயிரிழந்தார்.
2 mins
அதானி விவகாரத்தால் இந்திய உறவு பாதிக்கப்படாது; அமெரிக்கா
தொழிலதிபர் கெளதம் அதானியின் லஞ்ச விவகாரத்தால் இந்தியாவுடனான தமது உறவு பாதிக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
1 min
ஒருங்கிணைந்த நல்வாழ்வு, காலநிலை மையம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
சென்னை, நவ. 22: ஒருங்கிணைந்த நல்வாழ்வு மற்றும் காலநிலை மையம் அமைப்பதற்கு தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
1 min
அவசரநிலை நாடாளுமன்ற முடிவுகளை செல்லாது என அறிவிக்க முடியாது
தொழிலதிபர் கெளதம் அதானியின் லஞ்ச விவகாரத்தால் இந்தியாவுடனான தமது உறவு பாதிக்கப்படாது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
![அவசரநிலை நாடாளுமன்ற முடிவுகளை செல்லாது என அறிவிக்க முடியாது அவசரநிலை நாடாளுமன்ற முடிவுகளை செல்லாது என அறிவிக்க முடியாது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/mFg4rMXEw1732328121000/1732328240698.jpg)
1 min
பிற நாட்டு வளங்களை இந்தியா ஒருபோதும் அபகரித்ததில்லை
கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
![பிற நாட்டு வளங்களை இந்தியா ஒருபோதும் அபகரித்ததில்லை பிற நாட்டு வளங்களை இந்தியா ஒருபோதும் அபகரித்ததில்லை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/sN79Tf1CJ4UCbWqNJmLsys/1732327981270.jpg)
1 min
முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
சென்னை, நவ. 22: முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனுக்கு எதிரான நில மோசடி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
1 min
பட்டாபிராமில் ரூ.330 கோடியில் புதிய டைடல் பூங்கா
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
![பட்டாபிராமில் ரூ.330 கோடியில் புதிய டைடல் பூங்கா பட்டாபிராமில் ரூ.330 கோடியில் புதிய டைடல் பூங்கா](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/rIxskhQLc3nlLBEiFpGsys/1732328271760.jpg)
1 min
'ரீல்ஸ்' மோகம்: துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பள்ளி மாணவர் உயிரிழப்பு
கொல்கத்தா, நவ.22: மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் கைத்துப்பாக்கியைக் கொண்டு ரீல்ஸ் விடியோ எடுக்க முயன்ற போது எதிர்பாரா விதமாக அதிலிருந்து தலையில் குண்டு பாய்ந்ததில் எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் உயிரிழந்தார்.
1 min
வயநாட்டில் வெல்லப் போவது யார்?
இன்று இடைத்தேர்தல் முடிவுகள்
![வயநாட்டில் வெல்லப் போவது யார்? வயநாட்டில் வெல்லப் போவது யார்?](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/bYagb48Ei5KpLPiU9rKsys/1732328294120.jpg)
1 min
கேஜரிவாலைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவர் முதல்வர் அதிஷி
புது தில்லி, நவ. 22: தில்லி முதல்வர் அதிஷி தனது முன்னோடியான அரவிந்த் கேஜரிவாலைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவர் என்று துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா வெள்ளிக்கிழமை கூறினார்.
![கேஜரிவாலைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவர் முதல்வர் அதிஷி கேஜரிவாலைவிட ஆயிரம் மடங்கு சிறந்தவர் முதல்வர் அதிஷி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/Wg8DwLfD8fnaQEEhcXBsys/1732328482355.jpg)
1 min
சமாஜவாதி வெற்றிக்கு எதிராக மேனகா காந்தி மனு: விசாரணையை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
புது தில்லி, நவ. 22: மக்களவைத் தேர்தல் தன்னை எதிர்த்து சமாஜவாதி வேட்பாளர் வெற்றி பெற்றதற்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.
1 min
அப்துல் கலாமின் செய்தித் தொடர்பாளர் எஸ்.எம்.கான் மறைவு: பிரதமர் இரங்கல்
புது தில்லி, நவ.22: மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் செய்தித்தொடர்பு செயலாளரும் ஓய்வுபெற்ற இந்திய தகவல் சேவைகள் (ஐஐஎஸ்) துறை அதிகாரியுமான எஸ்.எம். கான் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார்.
![அப்துல் கலாமின் செய்தித் தொடர்பாளர் எஸ்.எம்.கான் மறைவு: பிரதமர் இரங்கல் அப்துல் கலாமின் செய்தித் தொடர்பாளர் எஸ்.எம்.கான் மறைவு: பிரதமர் இரங்கல்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/Dg1MPQ8sN76l3xK4zDksys/1732328333775.jpg)
1 min
ஞானவாபி மசூதியின் சீலிடப்பட்ட பகுதியில் தொல்லியல் ஆய்வு கோரி மனு
புது தில்லி, நவ.22: ஞானவாபி மசூதியின் சீலிடப்பட்ட பகுதியில் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) ஆய்வுக்கு உத்தரவிடக் கோரிய மனுவுக்குப் பதிலளிக்குமாறு மசூதி நிர்வாக குழுவுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.
1 min
ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாசகங்களுடன் ரூ.30 கோடி ரொக்கம் மாற்றம்
பதிலளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடைசி வாய்ப்பு
1 min
வெளிப்படையான விசாரணைக்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் வலியுறுத்தல்
ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் பொது மக்களை ராணுவ வீரர்கள் சித்திரவதை செய்த குற்றச்சாட்டு தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என்று அந்த யூனியன் பிரதேச முதல்வர் ஒமர் அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.
1 min
நிஜ்ஜார் கொலையில் பிரதமர் மோடிக்கு தொடர்பில்லை
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சதியில் இந்திய பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல் ஆகியோருக்கு தொடர்புள்ளதாக வெளியான ஊடக செய்தியை கனடா அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
1 min
நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: சிபிஐ 5-ஆவது துணை குற்றப்பத்திரிகை தாக்கல்
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில், 5-ஆவது துணை குற்றப் பத்திரிகையை பாட்னா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தது.
1 min
மும்பை ரயிலில் இருக்கைக்காக மோதல்: இளைஞரை குத்திக் கொன்ற சிறுவன்
மும்பை,நவ.22:மும்பை காட்கோபர் ரயில் நிலையத்தில், இருக்கைக்காக ஏற்பட்ட மோதலில் 16 வயது சிறுவன் கத்தியால் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்தார்.
1 min
மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு
இம்பால், நவ.22: மணிப்பூர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.கிருஷ்ணகுமார் வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.
![மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு மணிப்பூர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/5iK1IfvZl2c0TvFUWWpsys/1732328540169.jpg)
1 min
மணிப்பூர் வன்முறையில் 258 பேர் உயிரிழப்பு
இம்பால், நவ. 22: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் நடைபெற்று வரும் இனக்கலவரத்தில் 258 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக அந்த மாநில அரசின் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
![மணிப்பூர் வன்முறையில் 258 பேர் உயிரிழப்பு மணிப்பூர் வன்முறையில் 258 பேர் உயிரிழப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/vpg2zEINBTRe9mw5KYnsys/1732328516736.jpg)
1 min
மணிப்பூர் வன்முறை: தவறான கருத்துகளைப் பரப்புகிறது காங்கிரஸ்
புது தில்லி, நவ. 22: மணிப்பூர் வன்முறை குறித்து தவறான மற்றும் அரசியல் உள்நோக்கம் கொண்ட கருத்துகளை காங்கிரஸ் பரப்புவதாக பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.
![மணிப்பூர் வன்முறை: தவறான கருத்துகளைப் பரப்புகிறது காங்கிரஸ் மணிப்பூர் வன்முறை: தவறான கருத்துகளைப் பரப்புகிறது காங்கிரஸ்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/22UKE0fRdS9decq6P6Gsys/1732328782163.jpg)
1 min
அசுர வேகத்தில் பாயும் புதுவகை ஏவுகணை மூலம் தாக்குதல் அமெரிக்கா, பிரிட்டனுக்கு புதின் எச்சரிக்கை
மாஸ்கோ, நவ. 22: தங்கள் ஆயுதங்கள் மூலம் ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த அனுமதிக்கும் அமெரிக்க, பிரிட்டன் ராணுவ நிலைகளில், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள அதிவேக ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்படும் என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
![அசுர வேகத்தில் பாயும் புதுவகை ஏவுகணை மூலம் தாக்குதல் அமெரிக்கா, பிரிட்டனுக்கு புதின் எச்சரிக்கை அசுர வேகத்தில் பாயும் புதுவகை ஏவுகணை மூலம் தாக்குதல் அமெரிக்கா, பிரிட்டனுக்கு புதின் எச்சரிக்கை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/VUXRhqD5B2S4zIzDQkvsys/1732328840524.jpg)
2 mins
சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை மீறி நெதன்யாகுக்கு ஹங்கேரி அழைப்பு
புதாபெஸ்ட், நவ. 22: போர் குற்றச் சாட்டின் பேரில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிறப்பித்துள்ள கைது உத்தரவை மீறி, அவருக்கு ஹங்கேரி பிரதமர் விக்டர் ஆர்பின் அழைப்பு விடுத்துள்ளார்.
![சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை மீறி நெதன்யாகுக்கு ஹங்கேரி அழைப்பு சர்வதேச நீதிமன்றத் தீர்ப்பை மீறி நெதன்யாகுக்கு ஹங்கேரி அழைப்பு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/g5gbkVX6UU8HOlaTcrjsys/1732328874718.jpg)
1 min
ரெப்கோ வங்கியில் அமைச்சர் ஆய்வு
இந்திய அரசுக்குச் சொந்தமான ரெப்கோ வங்கியில் மத்திய உள்துறை இணையமைச்சர் பண்டி சஞ்சய் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
![ரெப்கோ வங்கியில் அமைச்சர் ஆய்வு ரெப்கோ வங்கியில் அமைச்சர் ஆய்வு](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/pPrCjkzWN67AnEuZiRLsys/1732328894810.jpg)
1 min
அமெரிக்கா: அட்டர்னி ஜெனரலாகும் பமீலா பாண்டீ
வாஷிங்டன், நவ. 22: தனது புதிய அரசின் அட்டர்னி ஜெனரலாக, ஃபுளோரிடா மாகாண அட்டர்னி ஜெனரலாகப் பணி யாற்றிவரும் பமீலா பாண்டீயை அமெரிக்காவின் அதிபராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார்.
![அமெரிக்கா: அட்டர்னி ஜெனரலாகும் பமீலா பாண்டீ அமெரிக்கா: அட்டர்னி ஜெனரலாகும் பமீலா பாண்டீ](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/1jW2cGQ0hTcCURwCU5Qsys/1732328862294.jpg)
1 min
சாத்விக்சாய்ராஜ்/சிராக் இணை காலிறுதியில் வெற்றி
ஷென்ஸென், நவ. 22: சீனாவில் நடைபெறும் சீனா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்/சிராக் ஷெட்டி இணை அரையிறுதிக்கு வெள்ளிக்கிழமை முன்னேறியது.
![சாத்விக்சாய்ராஜ்/சிராக் இணை காலிறுதியில் வெற்றி சாத்விக்சாய்ராஜ்/சிராக் இணை காலிறுதியில் வெற்றி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/T7UDsSje4Tj1bdTMhfgsys/1732329051109.jpg)
1 min
பும்ரா எழுச்சி; ஆஸ்திரேலியா அதிர்ச்சி
பெர்த் டெஸ்டில் பேட்டர்கள் தடுமாற்றம்; பௌலர்கள் ஆதிக்கம்
![பும்ரா எழுச்சி; ஆஸ்திரேலியா அதிர்ச்சி பும்ரா எழுச்சி; ஆஸ்திரேலியா அதிர்ச்சி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/XtB7qS9lUVELmRZbf7bsys/1732329016810.jpg)
2 mins
ஆசிய கூடைப்பந்து தகுதிச் சுற்று: இந்தியாவை வென்றது கத்தார்
சென்னையில் நடைபெற்ற ஆசிய கோப்பை கூடைப்பந்து தகுதிச்சுற்று ஆட்டத்தில், கத்தார் 69-53 என்ற புள்ளிகள் கணக்கில் இந்தியாவை வெள்ளிக்கிழமை வென்றது.
![ஆசிய கூடைப்பந்து தகுதிச் சுற்று: இந்தியாவை வென்றது கத்தார் ஆசிய கூடைப்பந்து தகுதிச் சுற்று: இந்தியாவை வென்றது கத்தார்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/LVXooANLX53GuSJSwPNsys/1732329031248.jpg)
1 min
இந்தியாவின் வளர்ச்சிக்கு 'தேசம் முதலில்' உணர்வு அவசியம்
திரௌபதி முர்மு வலியுறுத்தல்
![இந்தியாவின் வளர்ச்சிக்கு 'தேசம் முதலில்' உணர்வு அவசியம் இந்தியாவின் வளர்ச்சிக்கு 'தேசம் முதலில்' உணர்வு அவசியம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1904610/3bLEqyTPSwQ5ChLnGHesys/1732329079827.jpg)
1 min
Dinamani Chennai Newspaper Description:
Verlag: Express Network Private Limited
Kategorie: Newspaper
Sprache: Tamil
Häufigkeit: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
Jederzeit kündigen [ Keine Verpflichtungen ]
Nur digital