Tamil Mirror - August 15, 2024Add to Favorites

Tamil Mirror - August 15, 2024Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Tamil Mirror zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99

$8/monat

(OR)

Nur abonnieren Tamil Mirror

1 Jahr $17.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitales Abonnement
Sofortiger Zugriff

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

August 15, 2024

2024 ஜனாதிபதித் தேர்தல் இன்று வேட்புமனு; 40 பேர் கட்டுப்பணம்

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்வது விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் வியாழக்கிழமை (15) காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

1 min

நாமலுக்கு கோட்டா ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவுக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

நாமலுக்கு கோட்டா ஆதரவு

1 min

30 பேரடங்கிய அணி ஜனாதிபதிக்கு ஆதரவு

30 பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய பொதுஜன ஐக்கிய முன்னணி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அந்த முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுர பிரியதர்சன யாப்பா, புதன்கிழமை (14) தெரிவித்தார்.

30 பேரடங்கிய அணி ஜனாதிபதிக்கு ஆதரவு

1 min

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக மனுத்தாக்கல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, 2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் என உத்தரவிடுமாறு கோரி சட்டத்தரணி ஷான் ரணசூரிய, உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை புதன்கிழமை (14) தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக மனுத்தாக்கல்

1 min

கையொப்பம் இட்டனர்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தொழில் அதிபரான திலித் ஜயவீர ஆகியோர், ஜனாதிபதி வேட்பு மனுக்களில் கையொப்பமிட்டனர். புதன்கிழமை(13), பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க, தன்னுடைய வேட்பு மனுவில், செவ்வாய்க்கிழமை (12) கையொப்பமிட்டார்.

கையொப்பம் இட்டனர்

1 min

ஜனாதிபதியை தெரிவு செய்ய “வாய்ப்பு கிட்டியது”

2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நாட்டில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட பாடுபட்டதன் மூலம் 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கு இந்நாட்டு மக்கள் தமது வாக்குகளைப் பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஜனாதிபதியை தெரிவு செய்ய “வாய்ப்பு கிட்டியது”

2 mins

இளவாலையில் மூன்று பபுகுகளுக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேந்தான் குளம் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலால் பாரிய வன்முறைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இளவாலையில் மூன்று பபுகுகளுக்கு தீ வைப்பு

1 min

ரூ.1,700க்கான வர்த்தமானி தமிழில் வெளியாகவில்லை

தேயிலை மற்றும் இறப்பர் தொழில்துறையில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு நாளாந்தம் 1,700 ரூபாவை வழங்குவதற்கான 239727 என்ற இலக்கத்தை கொண்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் செவ்வாய்க்கிழமை (13) அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

ரூ.1,700க்கான வர்த்தமானி தமிழில் வெளியாகவில்லை

1 min

சமத்துவக் கட்சி இருவரையும் சந்தித்தது

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோருக்கும் சமத்துவக் கட்சிக்கும் இடையில் தனித்தனியாகச் சந்திப்புகள் நடந்துள்ளன.

சமத்துவக் கட்சி இருவரையும் சந்தித்தது

1 min

கடுமையான வெப்பத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு

மோசமான வெப்ப அலையால் கோடிக்கணக்கான குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.

கடுமையான வெப்பத்தால் குழந்தைகளுக்கு பாதிப்பு

1 min

ரஷ்யாவின் 1,000 சதுர கிலோ பரப்பு உக்ரைன் வசமானது

கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வரும் நிலையில், தற்போது ரஷ்யாவின் ஆயிரம் சதுர கிலோ மீற்றர் பரப்பளவை உக்ரைன் படைகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன என அந்நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

ரஷ்யாவின் 1,000 சதுர கிலோ பரப்பு உக்ரைன் வசமானது

1 min

துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முன்னேறினார் றோஹித் ஷர்மா

சர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான துடுப்பாட்டவீரர்களுக்கான தரவரிசையில் இரண்டாமிடத்துக்கு இந்தியாவின் அணித்தலைவர் றோஹித் ஷர்மா முன்னேறியுள்ளார்.

துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் முன்னேறினார் றோஹித் ஷர்மா

1 min

அந்தரங்க உறுப்பை அறுத்து கொலை

திரையரங்கில் ஏற்பட்ட மோதலில் தனுஷ் ரசிகரின் ஆணுறுப்பை அறுத்து கொலை செய்த சம்பவம் ஒன்று சென்னையில் இடம்பெற்றுள்ளது.

அந்தரங்க உறுப்பை அறுத்து கொலை

1 min

உப்பு, சீனியில் பிளாஸ்டிக்

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் அனைத்து நிறுவனங்களின் சீனி மற்றும் உப்புகளில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

உப்பு, சீனியில் பிளாஸ்டிக்

1 min

Lesen Sie alle Geschichten von Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

VerlagWijeya Newspapers Ltd.

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen