Tamil Mirror - October 18, 2024Add to Favorites

Tamil Mirror - October 18, 2024Add to Favorites

Keine Grenzen mehr mit Magzter GOLD

Lesen Sie Tamil Mirror zusammen mit 9,000+ anderen Zeitschriften und Zeitungen mit nur einem Abonnement   Katalog ansehen

1 Monat $9.99

1 Jahr$99.99 $49.99

$4/monat

Speichern 50%
Hurry, Offer Ends in 16 Days
(OR)

Nur abonnieren Tamil Mirror

1 Jahr$356.40 $12.99

Diese Ausgabe kaufen $0.99

Geschenk Tamil Mirror

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Digitales Abonnement
Sofortiger Zugriff

Verified Secure Payment

Verifiziert sicher
Zahlung

In dieser Angelegenheit

October 18, 2024

IMF வரிச் சூத்திரத்தை "தற்போதைய அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும்"

சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் மக்களின் சுமையைக் குறைக்கும் புதிய உடன்படிக்கைக்கு தற்போதைய அரசாங்கம் செல்ல வேண்டும்.

IMF வரிச் சூத்திரத்தை "தற்போதைய அரசாங்கம் மாற்றியமைக்க வேண்டும்"

1 min

ஈஸ்டர் தாக்குதல்; "அரசாங்கம் வெளியிடா விட்டால்நா ன் பகிரங்கப்படுத்துவேன்"

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் ஏழு நாட்களுக்குள் அரசாங்கம் வெளியிடா விட்டால், திங்கட்கிழமை தாம், அதனைப் பகிரங்கப்படுத்தப் போவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்; "அரசாங்கம் வெளியிடா விட்டால்நா ன் பகிரங்கப்படுத்துவேன்"

1 min

அரிசிக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதிலும் அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

1 min

வலது கை விரலில் அடையாளம்

எதிர்வரும் 26ஆம் திகதி எல்பிட்டிய பிரதேசசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

வலது கை விரலில் அடையாளம்

1 min

“முடிந்தவரை திருடுங்கள்; பிடிபடாதீர்கள்”

\"உங்களால் முடிந்தவரை திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள்” என்று தனது அமைச்சரவையில் இருந்தவர்களிடம் கூறி வந்த ஒரு ஜனாதிபதி இங்கிருந்தார் இதனாலேயே எமது நாடு சீரழிந்த்து என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க இலங்கையில் நிலவும் ஊழல்கள் குறித்துப் பேசியுள்ளார்.

“முடிந்தவரை திருடுங்கள்; பிடிபடாதீர்கள்”

1 min

மஹர சிறைச்சாலை மரணங்கள்; சி.ஐ.டிக்கு புதிய உத்தரவு

மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற போராட்டத்தில் மரணமாக 11 கைதிகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் உத்தரவிட்டுள்ளார்.

மஹர சிறைச்சாலை மரணங்கள்; சி.ஐ.டிக்கு புதிய உத்தரவு

1 min

"கொடுத்ததால் கேட்கிறோம்"

எனது பாட்டனாரின் பெயரையோ எனது தந்தையின் பெயரையோ இங்குப் பயன்படுத்தவில்லை.

"கொடுத்ததால் கேட்கிறோம்"

1 min

"யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது தட்டிக்கழிக்காத அணியே வேண்டும்”

இலங்கை தனது வெளிநாட்டுக் கடனைச் செலுத்தத் தொடங்கும் 2027ஆம் ஆண்டுக்குள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அரச வருமானத்தை 15% ஆக்கும் சவாலை புதிய அரசாங்கம் எதிர்கொள்ளும் என முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க வியாழக்கிழமை (17) தெரிவித்தார்.

"யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது தட்டிக்கழிக்காத அணியே வேண்டும்”

1 min

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயால் ஆபத்து

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள தரமற்ற தேங்காய் எண்ணெயால் பலருக்குப் புற்றுநோய் ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் சந்துன் ஹேமந்த தெரிவித்துள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெயால் ஆபத்து

1 min

எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது

எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

எமது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது

1 min

திருட்டு நகைகளுடன் ஐவர் கைது

யாழ். தென்மராட்சியில் சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் திருடப்பட்ட 25 இலட்சம் ரூபா பெறுமதியான 16 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

திருட்டு நகைகளுடன் ஐவர் கைது

1 min

HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாணவிகள் வைத்தியசாலையில்

கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான எச்.பி.வி. (HPV) தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹொரணஅங்குருவாதொட்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாணவிகள் வைத்தியசாலையில்

1 min

பாராளுமன்றத்திற்கு சென்ற "எமது மலையக பிரதிநிதிகள் செய்தனர்?” என்ன

இலங்கையில் கொள்கை அரசியலை முன்னெடுத்த பெருந்தலைவர் அமரர் சந்திரசேகரனின் மகள்தான் நான்.

பாராளுமன்றத்திற்கு சென்ற "எமது மலையக பிரதிநிதிகள் செய்தனர்?” என்ன

1 min

எரிபொருள் கொள்கலன் விபத்து: 140 பேர் பலி; 50 பேர் காயம்

நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் ஒன்று விபத்துக்குள்ளானதில், 140 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

எரிபொருள் கொள்கலன் விபத்து: 140 பேர் பலி; 50 பேர் காயம்

1 min

Lesen Sie alle Geschichten von Tamil Mirror

Tamil Mirror Newspaper Description:

VerlagWijeya Newspapers Ltd.

KategorieNewspaper

SpracheTamil

HäufigkeitDaily

Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk

  • cancel anytimeJederzeit kündigen [ Keine Verpflichtungen ]
  • digital onlyNur digital
MAGZTER IN DER PRESSE:Alle anzeigen