
மூளை, நுரையீரல், இதயம் மற்றும் சிறுநீரகம் தவிர, மண்ணீரலும் மனித உறுப்புகளில் மிக முக்கியமான ஒன்றாகும். நமது உடலில் கல்லீரலுக்கு மிக அருகில் இருப்பது மண்ணீரல். நிணநீர் உறுப்புகளில், இது உடலின் மிகப்பெரிய உறுப்பு ஆகும். இது நார்ச்சத்து பிணைய கட்டமைப்பிற்குள் உள்ள ரெட்டிகுலர் செல்களால் ஆனது.
இது ஒப்பீட்டளவில் சிறியதாக இருந்தாலும், நிமோனியா மற்றும் மூளைக்காய்ச்சலை ஏற்படுத்தும் சில வகையான பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மண்ணீரல் மக்களிடையே அளவு மற்றும் வடிவத்தில் வேறுபடுகிறது, ஆனால் இது பொதுவாக முஷ்டியின் அளவு, ஊதா நிறம் மற்றும் நான்கு அங்குல நீளம் கொண்டது. இது வயிற்றின் இடதுபுற மேற்புறத்தில் உள்ள உறுப்பு ஆகும்.
மண்ணீரலின் முக்கிய செயல்பாடுகள்
மண்ணீரலின் முக்கிய செயல்பாடுகள் என்னவென்றால், இரத்தத்தை உருவாக்குதல், சேமித்தல், வடிகட்டுதல் மற்றும் நோயெதிர்ப்பு திறனை உருவாக்குதல். பழைய இரத்த சிவப்பணுக்கள் மண்ணீரலில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன; பிளேட்லெட்டுகள் மற்றும் வெள்ளை இரத்த அணுக்கள் அங்கு சேமிக்கப்படுகின்றன.
மண்ணீரல் மனிதனின் பலவித எண்ணங்களையும் உருவாக்கி ஊக்கப்படுத்துகிறது; எனவே இது மன வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களை அழிப்பது, உடல் மற்றும் நரம்பு மண்டலத்தைத் தூண்டுவது, இதயம் மற்றும் மூளையின் செயல்பாடுகளை சீராக வைத்திருப்பது மண்ணீரலின் முதன்மைப் பணிகளாகும். மண்ணீரல் ஆரோக்கியமாக பராமரிக்கப்படாவிட்டால் இதயம் தொடர்பான நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது. சில நேரங்களில் இது உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும், அதன் விளைவாக மாரடைப்பு ஏற்படலாம். இது இரத்தத்தில் உள்ள தேவையற்ற நுண்ணுயிரிகளை அழித்து சிறுநீரக செயல்பாட்டையும் தூண்டுகிறது. இதேபோல், மண்ணீரல் இரத்த ஓட்டத்தில் இருந்து கிருமிகள் போன்ற வெளி உயிரினங்களை வடிகட்டுவதற்கான ஒரு உறுப்பாகவும் செயல்படுகிறது.
மண்ணீரல் செய்யும் மற்ற முக்கியப் பணி இரத்தம் மூலம் பரவும் நோய்களுக்கு எதிராக நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மற்றும் வியர்வை சுரப்பிகளைத் தூண்டுவது ஆகும்.
Diese Geschichte stammt aus der October 01, 2024-Ausgabe von Kungumam Doctor.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 01, 2024-Ausgabe von Kungumam Doctor.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

பற்களைப் பாதுகாக்கும் ஆயில் புல்லிங்!
ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை.

நோயாளியைப் பார்க்கப் போறீங்களா? 10 கட்டளைகள்
உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனைக்குப் போய் பார்ப்பது என்பது ஓர் அக்கறையான செயல்பாடு. பாதிக்கப்பட்டவர் விரைந்து நலமடைய வேண்டும் என்பதன் மீதான நமது விழைவையும் அவர் மீதான நமது அக்கறையையும் வெளிப்படுத்தும் பாங்கு அது. ஆனால், ஆர்வக்கோளாறினாலோ அறியாமையினாலோ மருத்துவமனைக்குப் போகும் சிலர் அவர்களின் எல்லை எது என்று தெரியாமல் நடந்துகொள்கிறார்கள். இது நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் சகநோயாளிகளையும் அவர்கள் உறவினர்க ளையும் சங்கடப்படுத்தி முக சுளிக்கச் செய்துவிடும். நோயுற்றவர்களைச் சந்திக்க மருத்துவமனைக்கோ வீட்டுக்கோ செல்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்.

மண்ணீரல் குறைபாடு...உஷார்!
நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புகளும் சரியாகச் செயல்பட்டால்தான் நோயின்றி வாழ முடியும்.

எலும்பு வலிமை இழப்பு காரணமும் தீர்வும்!
சமீபகாலமாக நான்கில் ஒரு ஆணும், சா இரண்டில் ஒரு பெண்ணும் எலும்பு வலிமை இழப்பு (ஆஸ்டியோபோரோசிஸ்) பிரச்னையில் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஓவர் ஈட்டிங் தவிர்ப்பது எப்படி?
இன்றைய சூழலில், பலரும் பலவித உடல் நலப் பிரச்னைகளை சந்திக்கின்றனர்.

நோய்...மருந்து.நோயாளி...ஒரு பார்வை!
காலநிலை மாறினால் உடலும், மனமும் மாறுமா”. என்று பல காரும் இன்றைக்கு \"மருத்துவர்களிடம் பொதுவான கேள்வியாக தொடர்ந்து கேட்கிறார்கள். வெகுஜன மக்களின் பார்வையிலேயே கூற வேண்டுமென்றால், முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை என்ற வாக்கியத்திற்கு ஏற்ப, நம்முடைய இதிகாசங்களில் ஒரு நூலான மகாகவி காளிதாசர் அவர்கள் எழுதிய ரிது சம்ஹாரம் என்ற நூலில் நான்கு பருவ நிலைக்கு ஏற்ப மனிதர்களின் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படுகிறது என்று அந்நூலில் கூறப்பட்டு இருக்கிறது.

ரேபீஸ் தவிர்ப்போம்!
சமீபகாலமாக தெருநாய்கள் மனி தர்களை கடிப்பது அதிகரித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து அதன் உண்மைநிலையை அறியும் வகை யில், விலங்குகள் ஆர்வலரும், ஸ்காட் லாந்து நாட்டில் அமைந்துள்ள எடின்

ஜூனியர் என்டிஆர் ஃபிட்னெஸ் சீக்ரெட்ஸ்
இந்திய திரையுலகில் மிகவும் பிர பலமான நடிகர்களில் ஜூனியர் என்டிஆரும் ஒருவர்.

சத்தான சாத வகைகள்!
பச்சைப்பயிறை இரவே ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரை வைத்து நெய், எண்ணெயை ஊற்றவும், காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு, சீரகம் போட்டு தாளித்து, கறிவேப்பிலை, பெருங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், வெங்காயம் தக் காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.

ஆரோக்கியம் தரும் அடர்நிற காய்கறிகள், பழங்கள்!
அடர் நிறங்களை கொண்ட காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுத்தானியங்களை உட்கொள்வது புற்றுநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவும்.