தென் மாநிலங்களில் மக்கள்தொகையைப் பெருக்க முதல்வர்கள் விடுக்கும் வேண்டுகோளுக்கும், அறிவிக்கவும் திட்டங்களுக்கும் பலன் கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது.
அண்மையில் நாகப்பட்டினத்தில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின், மணமக்கள் காலம் தாழ்த்தாமல் விரைவாக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்; அதிக மக்கள்தொகை இருந்தால்தான் அதிக எம்.பி.க்களைப் பெற முடியும் எனக் கூறி ஆசி வழங்கினார்.
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இந்த முறை ஆட்சிப் பொறுப்பேற்ற உடன் கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த இரு குழந்தைகளுக்கு மேல் உள்ள பெற்றோர் உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிட முடியாது என்ற சட்டத்தைத் திருத்தினார். இனிமேல் இரு குழந்தைகளுக்கு மேல் உள்ள பெற்றோர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியும். அது மட்டுமல்ல, இரு குழந்தைகளுக்கு மேல் இருந்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும் என சட்டத்திருத்தம் கொண்டுவரத் திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள சந்திரபாபு நாயுடு, பெரிய குடும்பங்களுக்கு சலுகை விலையில் அரிசி வழங்க ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
Diese Geschichte stammt aus der March 20, 2025-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der March 20, 2025-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
தேசிய ஜவுளி கழகத்தில் ரூ.6 கோடி முறைகேடு புகார்: விசாரணையைத் தொடங்கியது சிபிஐ
பாகிஸ்தான் நிறுவனங்கள் மீது வழக்கு
மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
'மக்கள்தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு தாமதிப்பதன் மூலம், பல கோடி மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பது தடுக்கப்படுகிறது' என்று நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

தில்லி நீதிபதி மீது விசாரணை
வீட்டில் கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம்

அதிமுக ஆட்சியைவிட திமுக ஆட்சியில் அபரிமிதமான வளர்ச்சி
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

7 மாநில கட்சிகளின் தலைவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்

ஆரோக்கியமான மருத்துவமனைக்கு 100 வயது!
கடந்த 2023-2024 ஆண்டில் மட்டும் ஒரு ரூபாய் கொடுத்து மருத்துவ ஆலோசனையும், மருந்துகளும், நிவாரணமும் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 41 ஆயிரம் மக்கள் என்றால், இந்தச் சேவைக்கு உங்கள் கரங்கள் இரண்டும் குவிந்து உங்களது வாய் வாழ்த்தும் அல்லவா!
இணைய விளையாட்டுகளுக்கு நேரக்கட்டுப்பாடு ஏன்?
உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
மனிதப் பேரவலம்!
மேற்காசியாவின் காஸா உள்ளிட்ட பாலஸ்தீனப் பகுதியை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத இயக்கத்தினருடன் செய்து கொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, கடந்த செவ்வாய்க்கிழமை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்: முதல்வர்
'கூட்டணிக் கணக்கில் அதிமுக ஏமாறாமல் இருந்தால் வாழ்த்துகள்' என்று அந்தக் கட்சியின் உறுப்பினர் தங்கமணியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

துப்பாக்கி சுடும் போட்டி: தமிழக காவல் துறை சாம்பியன்
மாநில காவல் துறைகளுக்கு இடையேயான அகில இந்திய துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக காவல் துறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பரிசு வழங்கினார்.