அனைவருக்கும் வணக்கம்...
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்படும்.
அப்படி நடந்தால், இந்தியாவில் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது. ஜனநாயகத்தின் மதிப்பும் இருக்காது.
Diese Geschichte stammt aus der March 21, 2025-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden


Diese Geschichte stammt aus der March 21, 2025-Ausgabe von Maalai Express.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
காரைக்கால் அங்கன்வாடிகளில் 4 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும்
காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளனம் கோரிக்கை

ஓட்டல்களில் காலாவதியான உணவு விற்பனை செய்வதை கண்காணிக்க வேண்டும்
சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு பூஜ்ய நேரத்தில் வலியுறுத்தல்

நியாயமான தொகுதி மறுவரையறையை பெற்றிட தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திக்க முடிவு
தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சட்டசபையில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது.

நீதிபதி வீட்டில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 10ம் தேதி துவங்கியது.

கல்வி அறிவும், அதற்கு தேவையான வேலைவாய்ப்பினை அரசு தொடர்ந்து வழங்கி வருகிறது: பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு
திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, தூய யோவான் கல்லூரிகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நடைபெற்ற மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அப்பாவு, மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தலைமையில், நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன், துணை மேயர் ராஜு ஆகியோர் முன்னிலையில் பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.

லஞ்சம் வாங்கியதாக புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்பட 3 பேர் கைது
காரைக்காலில் தனியார் கட்டுமான நிறுவனத்திடம், லஞ்சம் வாங்கியதாக கூறி புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட 3 பேரை சிபிஐ லஞ்ச ஒழிப்பு பிரிவு 22 மணி நேரத்துக்கு மேலாக விசாரணை நடத்தி கைது செய்தனர்.

லஞ்ச வழக்கில் தலைமைப் பொறியாளர் கைது அமைச்சர் பதவி விலகக் கோரி பேரவையில் தர்ணா
திமுக., காங்கிரஸ் உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் அதிரடி உத்தரவு

வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்
ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறையினரும் அலுவலர்கள் ஆலோசனைக்கு கூடினார்கள்.
வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பாலுக்கு மைதானத்திலேயே நெஞ்சுவலி
டாக்கா பிரீமியர் லீக் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்த வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமிம் இக்பாலுக்கு மைதானத்திலேயே திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
கோவை விமான நிலைய ஓடுபாதையை 12,500 அடி நீளத்துக்கு அதிகரிக்க திட்டம்
கோவை விமான நிலையத்தில் இருந்து உள்நாடு, வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகிறது.