பிரபல யூடியூபர் இர் பான் சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவியின் கருவியில் உள்ள பாலினத்தை வெளிநாட்டிற்கு சென்று சட்டவிரோதமாக அறிவித்தது சர்ச்சையில் சிக்கினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் தனது யூடியூப் சேனலில் இருந்த பாலினம் குறித்த வீடியோவை நீக்கினார். பாலினம் குறித்த வீடியோ வெளியிட்டதற்கு நிப்புகேட்டு கடிதம் வழங்கினார்.
இதையடுத்து அவர் மீதான நடவடிக்கையை மருத்துவத்துறை நிர்வாகம் நிறுத்தி வைத்தது.
சென்னையை அடுத்த சோழிங்கநல்லூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த ஜூலை மாதம் 24-ஆம் தேதி யூடியூபர் இர்பான் மனைவிக்கு பிறந்தது. குழந்தை பிறந்தது முதல் ஆபரேஷன் தியேட்டரில் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது வரை உள்ள காட்சியை அறுவசிகிச்சையின் போது கேமராவில் பதிவு செய்து அதனை தனது யூடியூப் சேனலில் கடந்த 19-ஆம் தேதி இர்பான் பதிவு செய்தார்.
இந்த வீடியோவில், அறுவசிகிச்சையின் போது டாக்டர் ஒருவருக்கு தரிக்கோலை எடுத்து இர்பான் கையில் கொடுக்கிறார். அவர் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுகிறார். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. ஆபரேஷன் தியேட்டருக்குள் கேமராக்கள் உடன் சென்று, குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டுவது மருத்துவ சட்டத்தின் படி தவறு ஆகும்.
Diese Geschichte stammt aus der October 22, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 22, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
வங்கக் கடலில் அதிதீவிர டானா புயல் உருவானது!
வங்கக்கடலில் அதிதீவிர டானா புயல் உருவானது. இது நாளை மறுநாள் அதி காலை கரையை கடக்க உள்ளது.
மின்சார கம்பிகள் அறுந்து கன்று பலி
உசிலம்பட்டியில் நேற்று இரவு பெய்த கனமழை காரணமாகபேரையூர்ரோட்டில் உள்ள பசும்பொன் தேவர் சிலைக்கு பின்பகுதியில் வயல்வெளியில் சென்ற மின்கம்பிகள் அறுந்து கிடந்துள்ளது.
அரிசிக் கடையில் 50 கிலோ பூண்டு மூட்டை திருட்டு!
சென்னை அம்பத்தூர் பானு நகர் முதல் பிரதான சாலை பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி(65).
அரசு அலுவலர்களை சந்திக்க வரும் மக்கள் பிரதிநிதிகளின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும்!
அரசு அலுவலர்களைசந்திக்க வரும் பிரதிநிதிகளின் கோரிக்கை மக்கள்களை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
டேங்கர் லாரியில் மது கடத்திய கும்பல் கைது!
மாநிலத்தில் பூரணமதுவி லக்கு அமலில் உள்ளது. இதனால் அம்மாநிலத்தில் கள்ளச்சாராய விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது.கள்ளச்சாராயம் குடித்து பலர்அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்!
தமிழக கேபிள் டிவி ஆப ரேட்டர்கள்பொதுநலசங்கத் தின்தலைவர்சைலன்தலை மையில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகேபல்வேறுகோரிக்கை களை வலியுறுத்தி மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
ஆயுள் தண்டனை கைதி சித்திரவதை: வேலூர் சரக டி.ஐ.ஜி.உள்பட 3 பேர் சஸ்பெண்ட்!
வேலூர்மத்தியசிறையில் அடைக்கப்பட்டிருந்த ஆயுள்தண்டனைகைதியை வேலூர் சரக சிறைத்துறை டி.ஐ.ஜியின் வீட்டு வேலைக்கு அழைத்து சென்று, அவர் வீட்டில் இருந்த பணம், வெள்ளி பொருட்களை திருடியதாக கூறிசிறை வார்டன்கள்,தனி அறையில் அடைத்துவைத்து சித்ரவதை செய்ததாக கைதி யின் மனைவி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், வேலூர்சரகமுன் னாள் டி.ஐ.ஜி.ராஜலட்சுமி, ஜெயில் சூப்பிரண்டு அப் ஜெயிலர் துல்ரகுமான், அருள்குமரன் ஆகியோர்சஸ் பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கோவை, திருப்பூரில் கனமழை: 2 கார்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன!
மின்னல் தாக்கியதில் தென்னைமரம் எரிந்தது; | பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!!
வைத்திலிங்கம் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
சென்னையில் எம்.எல்.ஏ. விடுதி, மகன் வீட்டிலும் அதிரடி விசாரணை!!!
கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் ரூ.100 கோடி இலக்கு!
அமைச்சர் ஆர்.காந்தி பேட்டி!!