
விஜய் கட்சி மாநாடு அக்டோபர் 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. இன்னும் 3 நாட்களே இருப்பதால் மாநாட்டுப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்று இரவுக்குள் அனைத்துப் பணிகள் முடிக்கப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேடைப் பகுதிக்கு மட்டும் பந்தல் அமைக்கப்படுகிறது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை வடிவில் முகப்பு வாயில் உருவாக்கப்படுகிறது. 60 அடி உயரத்தில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் ஆகியோரின் ‘கட்-அவுட்’களுடன் விஜயின் படமும் வைக்கப்பட்டுள்ளன.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். அதை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். அவரது குறிக்கோள் 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவதுதான்.
அதற்கேற்ப ஏற்பாட்டுப் பணிகளை செய்து வந்தார். கட்சியின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. கட்சியின் பாடலும் வெளியிடப்பட்டது.
அதன் பிறகு மாநாடு நடத்த திட்டமிட்டார். இதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலை என்ற இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
அங்கு செப்டம்பர் 23-ஆம் தேதி மாநாடு நடத்த முதலில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கு அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. அத்துடன் 33 நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன. இதனால் மாநாட்டை தள்ளிப்போட வேண்டிய நிலை ஏற்பட்டது.
அதன்படி அக்டோபர் 27ஆம் தேதி மாநாடு நடத்தப்படும் என விஜய் முறைப்படி அறிவித்தார். தற்போது வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் மாநாட்டை பாதிக்கலாம் என கருதப்பட்டது.
Diese Geschichte stammt aus der October 24, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 24, 2024-Ausgabe von Malai Murasu.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden

பிரிந்து சென்ற மனைவி மீது ஆசிட்' வீசிய கொடூர கணவன்!
அடித்து உதைத்து கண்பார்வையை பறித்த பயங்கரம்!!

2 என்ஜினீயரிங் மாணவர்கள் விபத்தில் பலி!
மெட்ரோ ரெயில் தூணில் நள்ளிரவில் 'பைக்' மோதியதால் பரிதாபம்!!

சென்னையை உலகளவில் ஒரு முன்மாதிரி நகரமாக மாற்றுவோம்!
மாநகராட்சி கூட்டத்தில் நிலைக்குழு கணக்கு மற்றும் தணிக்கை குழு தலைவர் க.தனசேகரன் பேச்சு!!

தமிழக எம்.பி.க்களுடன் பிரதமரை சந்திப்போம்
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கும் நன்றி!

மாணவ, மாணவிகளுக்கு ரூ.14 லட்சம் ரொக்கப்பரிசு!
அமைச்சர் சேகர்பாபு ஏற்பாட்டில் வழங்கப்பட்டன!!

ஆட்டோ ஓட்டுநர் மீது துப்பாக்கிச்சூடு!
பணத்திற்காக தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு தகவல்!!

13 ஆண்டுகளாகத் தோல்வியை சந்தித்த மும்பை அணி !
சேப்பாக்கத்தில் நடந்த ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சி.எஸ்.கே. வெற்றி !!
வெயில் தாக்கம் அதிகரிப்பு: ஓட்டுநர்களுக்கு மோர், குடிநீர் வழங்க வேண்டும்!
போக்குவரத்துத் துறையின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 11 பேர் கைது!
சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புற்றுநோய்களை சோதனை செய்யும் புதிய திட்டம்!
சட்டசபையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!