Versuchen GOLD - Frei
ஆட்டோ ஓட்டுநர் மீது துப்பாக்கிச்சூடு!
Malai Murasu
|March 24, 2025
பணத்திற்காக தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு தகவல்!!
-

உங்கள் உள்ளடக்கத்தில் சொற்கள் இடைவெளி திருத்தம் செய்யப்பட்டுள்ளது:
மதுரை அருகே போலீஸ் காரர் எரித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
பணத்திற்காக கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் கிராமத்தை அழகாபுரி சேர்ந்த மலையரசன் (36). இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாண்டி செல்வி (33) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உறவினரின் சுபநிகழ்வுக்கு பைக் மூலம் சென்றுவிட்டு மானாமதுரை கட்டனூர் பிரிவில் வந்துகொண்டிருந்த போது மற்றொரு வாகனம் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டு மலையரசனின் மனைவி பாண்டி செல்வி உயிரிழந்தார்.
இந்நிலையில் மனைவி உயிரிழந்த சோகத்தில் பணியிலிருந்து சில நாட்கள் அனுமதி விடுமுறையில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 18ஆம் தேதி பைக் மூலம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்த காவலர் மலையரசன் மனைவி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து அவர் எங்கு சென்றார்? என்பது தெரியாத நிலையில் தனிப்படை காவலரான மலையரசனின் உடலானது 19ஆம் தேதி மதியம் மதுரை விமான நிலையம் அருகே உள்ள ஈச்சனேரி பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில்கிடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பெருங்குடி காவல்துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிவடைந்து உடல் தகனம் செய்யப்பட்டது.
Diese Geschichte stammt aus der March 24, 2025-Ausgabe von Malai Murasu.
Abonnieren Sie Magzter GOLD, um auf Tausende kuratierter Premium-Geschichten und über 9.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Sie sind bereits Abonnent? Anmelden
WEITERE GESCHICHTEN VON Malai Murasu
Malai Murasu Chennai
திருச்சி - தாம்பரம் ஆகஸ்டு 30 வரை நீடிப்பு!
திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரெயில் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 30ஆம்தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
சந்தேகமான உலகத்தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு முதலிடம்!
சர்வதேச நிறுவனம் நடத்திய ஆய்வில், நம்பகமான உலகத்தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 8ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழா தொடங்கியது!
தூத்துக்குடி தூய பனிமய மாதா ஆலயத்தில் 443வது ஆண்டு பெருவிழா இன்று (சனிக்கிழமை) கொடியேற் றத்துடன் தொடங்குகிறது.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
கார் மீது லாரி மோதியது: 2 டி.எஸ்.பி.க்கள் பலி!
இன்று அதிகாலை சம்பவம் !!
1 min
July 26, 2025

Malai Murasu Chennai
எடப்பாடி பழனிசாமிக்கு நெஞ்சுரம் இருந்தால் துணை ஜனாதிபதி பதவியை பா.ஜ.க.விடம் கேட்டுப் பெறட்டும்!
எடப்பாடிக்கு நெஞ்சுரம் இருந்தால்,அ.தி.மு.க.வுக்கு துணை ஜனாதிபதி பதவியைக் கேட்டுப் பெற வேண்டும் என்றுதி.மு.க. வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம் குறிப்பிட்டுள்ளார்.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
மேலப்பாளையத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை!
ஆசிரியர் கைது !!
1 min
July 26, 2025

Malai Murasu Chennai
ஏலகிரி மலையில் கரடிகள் தாக்கியதில் வியாபாரி காயம்!
திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்க கவுண்டர் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (65) தேங்காய் மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார்.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
நுங்கம்பாக்கம் பகுதியில் 28-ஆம் தேதி மின் தடை!
சென்னையில் நாளை மறுநாள் (28.07.2025) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரியபராமரிப்பு பணிகாரணமாககீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
திருச்சி - தாம்பரம் ஆஸ்ட்டு 30 வரை நீடிப்பு!
திருச்சி - தாம்பரம் இடையே இயங்கும் சிறப்பு விரைவு ரெயில் ஆகஸ்டு 1 முதல் ஆகஸ்டு 30 ஆம் தேதி வரைநீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min
July 26, 2025
Malai Murasu Chennai
முத்தையன்பேட்டையில் செல்போன் பறித்த சிறுவன் உள்பட 2 பேர் கைது!
சென்னை, ஜூலை 26 சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் நடந்து சென்றவரிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 2 பேரைபோலீசார்கைது செய் துள்ளனர்.
1 min
July 26, 2025