Essayer OR - Gratuit
ஆட்டோ ஓட்டுநர் மீது துப்பாக்கிச்சூடு!
Malai Murasu
|March 24, 2025
பணத்திற்காக தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு தகவல்!!
-

உங்கள் உள்ளடக்கத்தில் சொற்கள் இடைவெளி திருத்தம் செய்யப்பட்டுள்ளது:
மதுரை அருகே போலீஸ் காரர் எரித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
பணத்திற்காக கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் கிராமத்தை அழகாபுரி சேர்ந்த மலையரசன் (36). இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாண்டி செல்வி (33) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உறவினரின் சுபநிகழ்வுக்கு பைக் மூலம் சென்றுவிட்டு மானாமதுரை கட்டனூர் பிரிவில் வந்துகொண்டிருந்த போது மற்றொரு வாகனம் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டு மலையரசனின் மனைவி பாண்டி செல்வி உயிரிழந்தார்.
இந்நிலையில் மனைவி உயிரிழந்த சோகத்தில் பணியிலிருந்து சில நாட்கள் அனுமதி விடுமுறையில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 18ஆம் தேதி பைக் மூலம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்த காவலர் மலையரசன் மனைவி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து அவர் எங்கு சென்றார்? என்பது தெரியாத நிலையில் தனிப்படை காவலரான மலையரசனின் உடலானது 19ஆம் தேதி மதியம் மதுரை விமான நிலையம் அருகே உள்ள ஈச்சனேரி பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில்கிடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பெருங்குடி காவல்துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிவடைந்து உடல் தகனம் செய்யப்பட்டது.
Cette histoire est tirée de l'édition March 24, 2025 de Malai Murasu.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Malai Murasu
Malai Murasu Chennai
கோயில் உண்டியலை உடைத்து திருடிய வாலிபர்கள் கை!
சென்னைபுதுவண்ணாரப் பேட்டையில் கோயில் உண் டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ள னர்.
1 min
July 27, 2025
Malai Murasu Chennai
சென்னையில் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!
விமானங்கள் தாமதமாக புறப்பட்டன!!
1 min
July 27, 2025
Malai Murasu Chennai
பவானிசாகர் அணையில் தண்ணீர் திறப்பு: கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!
ஈரோடு மாவட்டம் பவா னிசாகர் அணையில்திறக்கப் படும் தண்ணீர், கோபி அருகே கொடிவேரி தடுப் பணை வழியாக, பவானி ஆற்றில் அருவியாக கொட் டுகிறது. இதனால் குளிக்கும் வசதி உள்ளதால் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்ற னர்.
1 min
July 27, 2025
Malai Murasu Chennai
சென்னை வந்த ரெயிலில் குட்கா கடத்திய வாலிபர் கைது!
சென்னை எழும்பூர் வந்த ரெயிலில் குட்காகடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
1 min
July 27, 2025
Malai Murasu Chennai
பொருள் செழிப்பு, வணிகத்தில் வெற்றி தரும் வைரவன்பட்டி வளரொளி நாதர் கோவில்!
காரைக்குடி திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது என். வைரவன்பட்டி திருத்தலம். இந்தப் பகுதியில் உள்ள 9 நகரத்தார் கோயில்களில் இது மூன்றாவது பெரிய கோயில் ஆகும்.
2 mins
July 27, 2025
Malai Murasu Chennai
தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்!
அன்புமணி ராமதாஸ் பேச்சு !!
1 min
July 27, 2025
Malai Murasu Chennai
மும்பையில் அடுத்தடுத்து 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது டிரக் மோதி ஒருவர் பலி; 21 பேர் காயம்!
மும்பை-எக்ஸ்பிரஸ்வேயில் பிரேக் செயலிழந்த காரணமாக கட்டுப்பாட்டை இழந்த டிரக் அடுத்தடுத்து 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் மீது மோதியது. இதில் 21 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
1 min
July 27, 2025
Malai Murasu Chennai
7 நக்ஸலைட்டுகள் சுட்டுக் கொலை!
சத்தீஸ்கர் மாநிலத்தில் 4 நக்ஸல்களும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 நக்ஸல்களும் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையின்போது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min
July 27, 2025

Malai Murasu Chennai
தாய்லாந்து - கம்போடியா ஒப்பந்தம்!
டிரம்ப் அறிவிப்பு!!
1 min
July 27, 2025
Malai Murasu Chennai
யூ.கே. முத்து மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!
மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க. முத்து சில தினங்களுக்கு முன்பு சென்னையில் மரணம் அடைந்தார். மு.க முத்து மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
1 min
July 27, 2025