Intentar ORO - Gratis
ஆட்டோ ஓட்டுநர் மீது துப்பாக்கிச்சூடு!
Malai Murasu
|March 24, 2025
பணத்திற்காக தீர்த்துக்கட்டியதாக பரபரப்பு தகவல்!!
-

உங்கள் உள்ளடக்கத்தில் சொற்கள் இடைவெளி திருத்தம் செய்யப்பட்டுள்ளது:
மதுரை அருகே போலீஸ் காரர் எரித்துக் கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த ஆட்டோ டிரைவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
பணத்திற்காக கொலை செய்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முக்குளம் கிராமத்தை அழகாபுரி சேர்ந்த மலையரசன் (36). இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் தனிப்படை காவலராக 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இவருக்கு பாண்டி செல்வி (33) என்ற பெண்ணுடன் திருமணமாகி இரு குழந்தைகளுடன் காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக உறவினரின் சுபநிகழ்வுக்கு பைக் மூலம் சென்றுவிட்டு மானாமதுரை கட்டனூர் பிரிவில் வந்துகொண்டிருந்த போது மற்றொரு வாகனம் பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டு மலையரசனின் மனைவி பாண்டி செல்வி உயிரிழந்தார்.
இந்நிலையில் மனைவி உயிரிழந்த சோகத்தில் பணியிலிருந்து சில நாட்கள் அனுமதி விடுமுறையில் இருந்து வந்துள்ளார். இதனையடுத்து கடந்த 18ஆம் தேதி பைக் மூலம் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்த காவலர் மலையரசன் மனைவி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து அவர் எங்கு சென்றார்? என்பது தெரியாத நிலையில் தனிப்படை காவலரான மலையரசனின் உடலானது 19ஆம் தேதி மதியம் மதுரை விமான நிலையம் அருகே உள்ள ஈச்சனேரி பகுதியில் எரியூட்டப்பட்ட நிலையில்கிடப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று பெருங்குடி காவல்துறையினர் உடலை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூறாய்வு முடிவடைந்து உடல் தகனம் செய்யப்பட்டது.
Esta historia es de la edición March 24, 2025 de Malai Murasu.
Suscríbete a Magzter GOLD para acceder a miles de historias premium seleccionadas y a más de 9000 revistas y periódicos.
¿Ya eres suscriptor? Iniciar sesión
MÁS HISTORIAS DE Malai Murasu
Malai Murasu
ஆவணித் திருவிழா தொடக்கம்: திருச்செந்தூர் கோவிலில் இன்று கொடியேற்றம்! ஆக. 23-ஆம் தேதி தேரோட்டம்!!
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித்திருவிழா இன்று காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 23ம்தேதி தேரோட்டம் நடக்கிறது.
1 mins
August 14, 2025
Malai Murasu
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கேட்டு வழக்கு போட்ட வக்கீலுக்கு ரூ.1 லட்சம் அபராதம்! மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்ட நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min
August 14, 2025
Malai Murasu Chennai
இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்புகளுக்கு டிஜிட்டல் சான்றிதழ்! மத்திய அரசு அறிவிப்பு!!
இந்தியாவில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு நடைமுறைகளை டிஜிட்டல்மயமாக்கி எளிமையாக்கும் நோக்கில், மத்திய அரசு புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.
1 min
August 14, 2025
Malai Murasu
நள்ளிரவில் கைது செய்தது அராஜகம்: தூய்மைப் பணியாளர்கள் சமூக விரோதிகளா?
எடப்பாடி, விஜய் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம்!!
1 mins
August 14, 2025
Malai Murasu
கட்டாய மதமாற்றத் தடை மசோதா: ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 லட்சம் அபராதம்!
உத்தரகாண்ட் மந்திரி சபை ஒப்புதல்!!
1 min
August 14, 2025

Malai Murasu
நாளை சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கொடியேற்றுகிறார்!
5, 000 சிறப்பு விருந்தினர்களுக்கு அழைப்பு !!
1 min
August 14, 2025

Malai Murasu Chennai
ஆலந்தூர் மண்டலத்தில் இணையதளம் வாயிலாக சிறு தொழில் உரிமம் பெறலாம்!
சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலத்தில் இணையதளம் வாயிலாக சிறு தொழில் உரிமம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
August 14, 2025

Malai Murasu
சென்னையில் 13 நாட்களாக போராடி வந்த 900 துப்புரவுப் பணியாளர்கள் நள்ளிரவு முதல் சிறைவைப்பு!
4 பேர் மயங்கியதால் பரபரப்பு; 20 வக்கீல்களும் கைதானதாக தகவல் !!
2 mins
August 14, 2025
Malai Murasu Chennai
குவைத்தில் பயங்கரம்: கள்ளச் சாராயம் குடித்த தமிழர் உள்பட 16 இந்தியர்கள் பலி!
40 பேர் மருத்துவமனையில் அனுமதி !!
1 mins
August 14, 2025
Malai Murasu Chennai
மாநகரத்தில் பூட்டிக் கிடந்த குடோனில் வாலிபர் படுகொலை!
மாதவரம் அருகே பூட்டிக் கிடந்த குடோனில் வாலிபர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min
August 14, 2025